கோவை மாவட்டம் அன்னூர் பக்கம் உள்ள அல்ல பாளையத்தை சேர்ந்தவர் மயில்சாமி ( வயது 45) விவசாயி. நேற்று இவர் நல்லாபாளையம், பெரிய கவுண்டர் தோட்டம் பகுதியில் தண்ணீர் தொட்டியை சுத்தம் செய்ய சென்றார்.நீண்ட நேரம் ஆகியும் அவர் வீடு திரும்பவில்லை சந்தேகத்தின் பேரில் அவரது மனைவி புனிதா அங்கு சென்று பார்த்தார். அப்போது தண்ணீர் ...

கோவை பேரூர் பக்கம் உள்ள காளம் பாளையம், கந்தவேல் நகரை சேர்ந்தவர் ராஜன், இவர் இறந்து விட்டார். இவரது மனைவி லட்சுமி ( வயது 52) இவர் நேற்று தனது மகன் அஸ்வினுடன் (வயது 21 ) பைக்கில் பச்சாபாளையம் ரோட்டில் சென்று கொண்டிருந்தார்.திடீரென்று நிலைதடுமாறி பைக்குடன் அஸ்வினும் லட்சுமி கீழே விழுந்தனர். இதில் இருவருக்கும் ...

கோவை அருகே உள்ள காளப்பட்டி, சுபர்சன் கார்டனை சேர்ந்தவர்ஆர்த்தி (வயது 23) இவருக்கும் ஈரோடு மாவட்டம் பெருந்துறையை சேர்ந்த வியாபாரி ஜிதேந்திரா ( வயது 24 )என்பவருக்கும் 8 -11- 20 21 அன்று திருமணம் நடந்தது .திருமணத்தின் போது ஆர்த்தியின் பெற்றோர்கள் 125 பவுன் நகையும் 2 லட்சம் ரொக்கமும் வரதட்சணையாக கொடுத்தனர் .ஒரு ...

கோவை சுந்தராபுரத்தில்உள்ள ஒரு அப்பார்ட்மெண்டில் வசிப்பவர் ரெக்ஸ்,இவரது மனைவி டாக்டர் ராதிகா (வயது 57) இவர் கடந்த 12 – ஆம் தேதி வீட்டை பூட்டுவிட்டு தனது மகளுடன் பெங்களூர் சென்று விட்டார். நேற்று திரும்பி வந்து பார்த்த போது வீட்டில் கைப்பையில் வைத்திருந்த ரூ1 லட்சத்து 50 ஆயிரத்தை காணவில்லை.அவரது வீட்டில் வேலை பார்த்து ...

கோவை, பீளமேடு, வி .கே. ரோடு , டீச்சர்ஸ் காலனி சேர்ந்தவர் கிறிஸ்டோபர் இவரது மனைவி ரெக்ஸ்லின் ( வயது 32) நேற்று இவர் அங்குள்ள நேதாஜி ரோடு குழந்தைகள் பூங்கா அருகே சைக்கிள் ஓட்டிச் சென்ற தனது மகனுக்கு பின்னால் நடந்து சென்றார். அப்போது அந்த வழியாக பைக்கில் வந்த ஒரு ஆசாமி ரெக்ஸின் ...

கோவை குறிச்சி, திருமலை நகரை சேர்ந்தவர் சம்சுதீன். இவரது மகள் அப்ரின் பாத்திமா (வயது 25) தனியார் கல்லூரியில் எம்.பி.ஏ .இறுதி ஆண்டு படித்து வந்தார். இவருக்கும் பீளமேடு,செங்காளியப்பன் ரோட்டை சேர்ந்த சண்முகம் மகன்சைலேஷ் ( வயது 25) என்பவருக்கும் இடையே சமூக வலைதள மூலம் நட்பு ஏற்பட்டது .இதையடுத்து இவர்கள் இருவரும் நட்புடன்பழகி வந்தனர்.. ...

கோவை : ஈரோடு மாவட்டம், பவானி பகுதியை சேர்ந்தவர் முருகன் .இவரது 16 வயது மகள் அங்குள்ள பள்ளிக்கூடத்தில் பிளஸ் 1 படித்து வருகிறார் .நேற்று முன்தினம் தனது பாட்டியுடன் கோவையில் உள்ள கண் மருத்துவமனைக்கு வந்தார். அப்போது அந்த மாணவி திடீரென்று எங்கோ மாயமாகி விட்டார். இது குறித்து கோவை கிழக்கு பகுதி பெண்கள் ...

கோவை மாநகராட்சி உள்ள 100 வார்டுகளில் சேகரிக்கப்படும் குப்பைகள் வெள்ளலூர் குப்பை கிடங்கில் சேகரிக்கப்பட்டு தரம் பிரிக்கும் பணிகள் நடந்து வருகிறது. தற்போது சேகரிக்கப்பட்ட பல லட்சம் டன் குப்பைகள்’ “பயோ” முறையில் உரமாக்கப்பட்டு வருகிறது .இந்த நிலையில் வெள்ளலூர் குப்பை கிடங்கில் “பயோ” உரம் உற்பத்தி நிலையம் அருகே உள்ள குப்பை கிடங்கில் ஒரு ...

மறைந்த முன்னாள் பிரதமர் வி.பி.சிங்கிற்கு சென்னையில் முழு உருவ சிலை அமைக்கப்படும் என சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக பேசிய முதலமைச்சர் தனது உரையில், முன்னாள் பிரதமர், சமூக நீதி காவலர், இந்தியா முழுமைக்கும் பிற்படுத்தப்பட்ட மக்களின் பிதாமகன் மறைந்த வி.பி.சிங்கிற்கு இந்த திராவிட மாடல் அரசு மரியாதை செய்ய நினைக்கும் அறிவிப்பை விதி ...

அதிமுக பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமியை அங்கீகரித்தது தலைமை தேர்தல் ஆணையம்.. எடப்பாடி பழனிசாமி அதிமுக பொதுச்செயலாளரானது செல்லும் என தலைமை தேர்தல் ஆணையம் அங்கீகரித்து அறிவித்துள்ளது. இந்திய தலைமை தேர்தல் ஆணையம் அங்கீகரித்ததை அடுத்து எடப்பாடி பழனிசாமிக்கு இரட்டை இலை சின்னம் கிடைத்தது. அதன்படி, கர்நாடக சட்டமன்றத் தேர்தலில் இரட்டை இலை சின்னத்தை எடப்பாடி பழனிச்சாமி ...