வரும் செப்டம்பர் மாதம் முதல் ஆந்திராவின் நிர்வாக தலைநகராக விசாகப்பட்டினம் செயல்படும் என்று அம்மாநில முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி அறிவித்துள்ளார்.. மாநில பிரிவினைக்கு பின் ஆந்திராவில் ஆட்சிக்கு வந்த தெலுங்கு தேசம் கட்சி, விஜயவாடா அருகில் இருக்கும் அமராவதியை ஆந்திர மாநில தலைநகராக அறிவித்தது. அதனைத் தொடர்ந்து மத்திய அரசின் நிதி ஒதுக்கீட்டுடன் அங்கு சட்டமன்றம், ...

நிறுவனங்கள் விண்ணப்பித்த 24 மணி நேரத்திற்குள் நிறுவன பதிவு சான்றிதை வழங்க வேண்டும் என சட்டப்பேரவையில் மசோதா தாக்கல் செய்யப்பட்டுள்ளது. தமிழக சட்டப்பேரவையில் இன்று தொழிலாளர் நலத்துறை மானியக்கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்றது. அப்போது 10 அல்லது அதற்கு மேற்பட்ட வேலை ஆட்கள் பணிபுரிகின்ற நிறுவனம் விண்ணப்பித்த 24 மணி நேரத்திற்குள் உரிமையாளருக்கு பதிவு சான்றிதழ் ...

பெங்களூரு: கர்நாடக சட்டசபை தேர்தலில், பிரதமர் நரேந்திர மோடி, அமித் ஷா, அண்ணாமலை உட்பட 40 பா.ஜ., நட்சத்திர பிரசாரகர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர்.கர்நாடக சட்டசபை தேர்தலை ஒட்டி, தொகுதிகளில் வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்யும் ‘நட்சத்திர பிரசாரகர்களை’ கட்சி மேலிடம் அறிவித்துள்ளது. பட்டியலில் குறிப்பிட்டுள்ளதாவது: பிரதமர் நரேந்திர மோடி, நிர்மலா சீதாராமன், ஜே.பி.நட்டா, ராஜ்நாத் சிங், அமித் ...

விடுதலை சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன் நேற்று சென்னை தலைமைச் செயலகத்தில் தமிழக முதல்வர் மு.க ஸ்டாலினை சந்தித்து இளையபெருமாள் அவர்களின் நூற்றாண்டு நினைவு அரங்கம் சிதம்பரத்தில் அமைக்கப்படும் என சட்டப்பேரவையில் அறிவித்ததற்கு நன்றி தெரிவித்தார். இதனை தொடர்ந்து செய்திகளை சந்தித்த அவரிடம் வேங்கைவையில் குடிநீர் தொட்டியில் மலம் கலந்த விவகாரம் தொடர்பாக செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு ...

கடலூர் செம்மண்டலத்தில் உள்ள வீட்டு வசதிவாரிய குடியிருப்பில் குடியிருந்து வரும் பரணி(33), என்பவர் புதியதாக கட்ட உள்ள வீட்டு வரைபடத்துக்கு அனுமதி கேட்டு மாநகராட்சியில் மனு அளித்துள்ளார். இரண்டு மாதம் கடந்த நிலையில் அவர் கடந்த சில நாட்களுக்கு முன் மேயரின் நேர்முக உதவியாளர் ரகோத்தமனிடம் இதுகுறித்து கேட்டுள்ளார். அதற்கு அவர் ரூ.20 ஆயிரம் லஞ்சம் ...

நெல்லை: அம்பாசமுத்திரம் பல் பிடுங்கப்பட்ட விவகாரத்தில் முதல் தகவல் அறிக்கை நெல்லை மாவட்ட குற்றப்பிரிவு போலீசாரால் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த முதல் தகவல் அறிக்கையில் குற்றம்சாட்டப்பட்டவர்கள் பட்டியலில் பணியிடைநீக்கம் செய்யப்பட்ட ஏஎஸ்பி பல்வீர்சிங் மற்றும் சிலர் என குறிப்பிடப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட நபரான சுபாஷ் கொடுத்த புகாரின் பேரில் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது. இவர் ...

டெல்லி: இந்தியாவில் கொரோனா ஆக்டிவ் கேஸ்கள் எண்ணிக்கை 65,000-த்தை கடந்துள்ளது. அதேநேரத்தில் ஒருநாள் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 12,000-த்தை தாண்டி உள்ளது. இந்தியவில் ஒருநாள் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 12,591. இந்தியாவில் 10,827 பேர் நேற்று கொரோனா சிகிச்சையில் இருந்து மீண்டனர்.இந்தியாவில் தற்போது கொரோனா ஆக்டிவ் கேஸ்கள் எண்ணிக்கை 65,286. இந்தியாவில் கொரோனா பாதிப்பில் இருந்து ...

அதிமுக பொதுச்செயலாளர் தேர்தல், பொது தீர்மானம் தொடர்பான வழக்கில் இன்று இறுதி விசாரணை.. பொதுக்குழு தீர்மானங்கள் மற்றும் பொதுச்செயலாளர் தேர்தலுக்கு தடை விதிக்க மறுத்த உத்தரவை எதிர்த்து தொடர்ந்த மேல்முறையீட்டு மனு மீதான இறுதி விசாரணை சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று பிற்பகலில் தொடங்க உள்ளது. ஓபிஎஸ் தரப்பு வழக்கை உயர்நீதிமன்ற நீதிபதிகள் மகாதேவன் மற்றும் முகமது ...

கோவை: தமிழகத்தில் 12 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கறிக்கோழி வளர்ப்பு பண்ணைகள் செயல்பட்டு வருகின்றன. இதில் கோவை மாவட்டத்தில் 2,500 கறிக்கோழி வளர்ப்பு பண்ணைகள் செயல்பட்டு வருகின்றன. திருப்பூர் மாவட்டத்தில் 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கறிக்கோழி வளர்ப்பு பண்ணைகள் செயல்பட்டு வருகின்றன. இந்த கறிக்கோழி வளர்ப்பு பண்ணை உரிமையாளர்கள் தனியார் கோழி வளர்ப்பு நிறுவனங்களிடம் இருந்து தரப்படும் ...

சட்டப்பேரவை கூட்டத்தொடரில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியதாவது : முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்டு வரும் மாத ஓய்வூதியம் ₹25,000-ல் இருந்து ₹30,000-ஆக, கலைஞர் நூற்றாண்டையொட்டி ஜூன் மாதத்தில் இருந்து உயர்த்தி வழங்கப்படும் என சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார் . மேலும் மருத்துவ படி 50 ஆயிரத்தில் இருந்து 75 ஆயிரம் ரூபாயாக உயர்த்தி ...