பொள்ளாச்சியை அடுத்த வேட்டைக்காரன் புதூரில் உள்ள கசாப்பு கடை வீதியை சேர்ந்தவர் ரவிச்சந்திரன். இவரது மகன் கமல் ராஜ் (வயது 27 )இவர் அம்பராம்பாளையத்தில் போட்டோ ஸ்டுடியோ நடத்தி வந்தார்.இதற்காக தனக்கு தெரிந்த உறவினர்களிடம் ரூ.5 லட்சம் கடன் வாங்கி இருந்தார்.இந்த பணத்தை அவரால் திருப்பிக் கொடுக்க முடியவில்லை. இதனால் வாழ்க்கையில் வரும் அடைந்த கமல் ...
கோவை அன்னூர் – அவிநாசி ரோட்டில் உள்ள கஞ்சப்பள்ளி அருகே அன்னூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் நித்யா, சப் இன்ஸ்பெக்டர் விக்னேஷ் ஆகியோர் நேற்று வாகன சோதனை நடத்தினார்கள். அப்போது அந்த வழியாக வந்த 2 பேரிடம் சோதனை நடத்தப்பட்டது. அவர்களிடம் 8 கிலோ கஞ்சா இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது .இது தொடர்பாக 2 பேரும் கைது செய்யப்பட்டனர் ...
கோவை அருகே உள்ள பேரூர் செட்டிபாளையம் அங்காளம்மன் கோவில் வீதியைச் சேர்ந்தவர் ராயப்பன் (வயது 70 ) இவர் நேற்று தனது மகன் சதாசிவம் (வயது 32) என்பவருடன் பைக்கில் பச்சாபாளையம் ரோட்டில் சென்று கொண்டிருந்தார். பைக்கை ராயப்பன் ஓட்டினார். மகன் சதாசிவம் பின்னால் இருந்தார். அங்குள்ள ஆவின் பால் கம்பெனி அருகே சென்ற போது ...
கோவை மாவட்டம் பொள்ளாச்சி டி. கோட்டாம்பட்டி ,கவுரி நகரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் இளம்பெண் ஒருவர் கொலை செய்யப்பட்டு கிடப்பதாக மகாலிங்கபுரம் போலீஸ் நிலையத்திற்கு தகவல் வந்தது . அதன் பேரில் போலீஸ் துணை சூப்பிரண்டு (பொறுப்பு) கீர்த்தி வாசன் இன்ஸ்பெக்டர் மணி குமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினர். விசாரணையில் ...
கோவை வடவள்ளியில் இருந்து ரயில் நிலையத்துக்கு அரசுப் பேருந்து வழித்தட எண் 1C-ல், கடந்த மார்ச் 2015 – ல் கோயம்புத்தூர் கன்ஸ்யூமர் காஸ் செயலர் கதிர்மதியோன் பயணித்து உள்ளார். அதே பேருந்தில் திரும்பியும் சென்று உள்ளார் அவர். அப்போது தலா ரூ.8 பேருந்து கட்டணம் அவரிடம் பெறப்பட்டு உள்ளது. சாதாரண பேருந்தாக இயங்க அனுமதி ...
திருச்சி விமான நிலையத்தில், தள்ளிக் கொண்டு செல்லும் வகையிலான ட்ராவலர் சூட்கேசின் உள்ளே வைத்து, நூதன முறையில் கடத்தி வரப்பட்ட, 62 லட்ச ரூபாய் மதிப்புடைய, ஒரு கிலோ தங்கத்தை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். திருச்சி சர்வதேச விமான நிலையத்திற்கு வருகை தரும் பயணிகள் மற்றும் அவர்களது உடைமைகளை வான் நுண்ணறிவு பிரிவு சுங்கத்துறை ...
உலக வங்கியின் அடுத்த தலைவராக இந்திய வம்சாவளியை சேர்ந்த அஜய் பங்கா உறுதி செய்யப்பட்டுள்ளார். உலக வங்கியின் அடுத்த தலைவராக இந்திய வம்சாவளியை சேர்ந்த அஜய் பங்கா (வயது 63) போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார். இதுவரை உலக வங்கியின் தலைவர் பதவிக்கு போட்டியிட அஜய் பங்கா மட்டுமே வேட்புமனு தாக்கல் செய்த நிலையில், போட்டியின்றி தேர்வானார். ...
கர்நாடகத்தில் பா.ஜனதா ஆட்சி நடைபெற்று வருகிறது. அதனால் மீண்டும் கர்நாடக சட்டசபை தேர்தலில் தனிப்பெரும்பான்மையுடன் வெற்றி பெற்று ஆட்சி அமைக்க தேவையான நடவடிக்கைகளில் பா.ஜனதா தலைமை தீவிரம் காட்டி வருகிறது. இதற்காக பல்வேறு யுக்திகளை அக்கட்சி கடைப்பிடித்து வருகிறது. அதன்படி முதியவர்களுக்கு இந்த தேர்தலில் டிக்கெட் கொடுக்கவில்லை. அதிகளவில் புதுமுகங்களை களத்தில் அக்கட்சி இறக்கியுள்ளது. மேலும் ...
இந்து அறநிலையத்துறையில் வேலை வாங்கி தருவதாக மோசடி. போலி உத்தரவாதம் தந்து கலைச்செல்வி என்ற பெண்ணிடம் லட்சக்கணக்கில் பணம் வாங்கியுள்ளார் . சரவணக்குமார் என்பவர் மீது மாவட்ட குற்ற பிரிவில் போலிஸார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.கலைசெல்வியிடம் 23 லட்ச ரூபாய் பணம் பெற்று மோசடி செய்துள்ளார். பணத்தை பறிகொடுத்த பெண் தந்த புகாரின் அடிப்படையில் காவல் ...
பேருந்தில் பயணித்த பெண்ணிடம் நகை கொள்ளை. நகை பிட் பாக்கெட் கொள்ளையர்கள் கைவரிசை.. ஈரோட்டைச் சேர்ந்த ராதா ரூட் நம்பர் 33இல் காந்திபுரம் முதல் டவுன்ஹால் வரை சென்று இருக்கின்றார். அப்பொழுது நீதிமன்ற வளாகத்திற்கு அருகே வந்த பொழுது தனது ஹேண்ட் பேக்கிலிருந்த மணி பர்ஸ், கம்மல், தங்க சங்கிலி இரண்டரை சவரன் காணாமல் போனதை ...













