ஆன்லைனில் பர்சஸ் செய்ததனால் விழுந்தது பம்பர் பரிசு என முதியவரிடம் மோசடி.. சைபர் கிரிமினல்களிடம் பரிதாபமாக பனிரெண்டு லட்சத்தை பறிகொடுத்த பாமரன்.. கோவை சார்ந்த அபு சமாத் என்ற முதியவர் ஆன்லைனில் பொருள் வாங்கிய நிலையில், பொருள் வாங்கியதற்காக கார் பரிசு விழுந்ததாக வாட்ஸப்புக்கு தகவல் வந்தது. முதியவர் அதனை நம்பிய நிலையில் வாட்ஸப்பில் உரையாடியானர். ...
கோவையில் கஞ்சா வியாபாரிகள் கைது – கஞ்சா பொட்டலங்கள் பறிமுதல்.. சிட்டி போலிஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் உத்தரவின் அடிப்படையில் தனிப்படை போலிஸார் ரோந்து பணியிலே ஈடுபட்டனர். இதில் உக்கடம் பகுதியில் கஞ்சா விற்ற கூலித்தொழிலாளி ராஜேஷ் கைது. ராஜேஷ் முன்னதாக பல்வேறு குற்ற செயல்களில் ஈடுபட்டதாக 3 வழக்குகள் பதியப்பட்டிருக்கின்றன. ரத்தினபுரி பகுதியிலே கஞ்சா விற்ற ...
கோவை மாநகராட்சியில் ரோடுகளைச் சீரமைக்காமலேயே, பணம் எடுத்ததாக மீண்டும் புகார் எழுந்து உள்ளது. கோவை மாநகராட்சியில், 2019 – 2020 ல், தமிழ்நாடு நகர்ப்புற சாலை மேம்பாட்டுத் திட்டத்தில், வடக்கு மண்டலத்துக்கு உட்பட்ட 38, 39, 40 மற்றும் 44 ஆகிய வார்டுகளில், 16 ரோடுகளைச் சீரமைக்க ரூ.1.98 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. அந்தப் ...
கோவை, காளப்பட்டி சாலையில் கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பு சுற்றித் திரிந்த தெரு நாய், உடல்நிலை முடியாமல் எழுந்து நடக்க இயலாமல் தரையில் படுத்து இருந்தது. இதைப் பார்த்து அப்பகுதியை சேர்ந்த பெண் ஒருவர் அந்த நாயை எடுத்துக் கொண்டு தனது வீட்டில் தகுந்த சிகிச்சை கொடுத்து வளர்ந்து வந்தார். இந்நிலையில் அந்த நாய்க்கு மீனு ...
ப்ரீ வெட்டிங், என்கேஜ்மென்ட் வெட்டிங், பிரக்னன்ஸி என திருமண நிச்சயதார்த்தம் முதல் கருவுற்று தாயாகப் போவது வரை வாழ்வின் கொண்டாட்ட தருணங்களை மட்டுமே போட்டோஷூட் செய்து பார்த்திருப்போம். ஆனால், திருமண உறவில் இருந்து விலகும் நிகழ்வை, கணவரை பிரியும் விவாகரத்தை விமர்சையாக போட்டோஷூட் செய்து, அதை வெளியிட்டு மகிழ்ச்சியாக கொண்டாடி இருக்கிறார் சின்னத்திரை நடிகை ஷாலினி. ...
1,222 இடங்களில் திராவிட மாடல் சாதனை விளக்க பொதுக்கூட்டங்கள் நடைபெற உள்ளது. கடந்த 2021 சட்டமன்ற பொதுத்தேர்தலில் வென்று திமுக ஆட்சியை கைப்பற்றி 2 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளன. இதனை குறிப்பிடும் வகையில், திராவிட மாடல் ஆட்சியின் சாதனை விளக்க பொதுக்கூட்டமானது நடத்தி அரசின் சாதனை விளக்கப்படும் என தலைமை அறிவித்துள்ளது. தமிழக்தில் வரும் மே 6,7,8 ...
700 கோடி ரூபாய் வரி ஏய்ப்பு செய்த ஜி ஸ்கொயர் குரூப் நிறுவனம்!! சம்மன் அனுப்பிய வருமான வரித்துறை!! கோவையில் செயல்பட்டு வரும் ஜி ஸ்கொயர் நிறுவனம் ரூபாய் 700 கோடி வரி ஏய்ப்பு செய்துள்ளதாக வருமான வரித்துறை ஜி ஸ்கொயர் நிறுவனத்திற்கு சம்மன் அனுப்பியுள்ளது. கோவை மாவட்டத்தில் ஜி ஸ்கொயர் நிறுவனம் செயல்பட்டு வருகின்றது. ...
மதிக்கப்படாத நீதிமன்ற தடை உத்தரவு: சுற்றுலாத் தளமான கொடைக்கானல் மலை சாலையில் புதிய டாஸ்மார்க் கடை – நடவடிக்கை எடுக்க சமூக அலுவலர்கள் கோரிக்கை சுற்றுலா தளமான கொடைக்கானல் அருகே உள்ள பண்ணைக்காடு பேரூராட்சி தேசிய நெடுஞ்சாலையில் இருந்த மூன்று கிலோ மீட்டர் தூரத்தில் அமைந்து உள்ளது. அப்பகுதியில் சுமார் 2 லட்சம் மக்கள் வசித்து ...
தமிழ் திரைப்பட இயக்குநரும் மற்றும் படங்களில் நகைச்சுவை நடிகராக வலம் வந்த மனோபாலா (69) அவர்கள் உடல்நல குறைவால் இன்று காலமானார். இவர் தமிழில் மட்டும் சுமார் 700க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து வந்தார். மேலும், இவர் நகைச்சுவை வேடங்கள் தவிர குணச்சித்திர வேடங்களில் தனது நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். மேலும், இவரது மறைவு திரைத்துறைக்கு மிக ...
கோவை ராமநாதபுரம் கிருஷ்ணா காலனியில் கடந்த மார்ச் 21 ம் தேதி மார்ச் ராஜேஸ்வரி என்ற ரியல் எஸ்டேட் அதிபர் வீட்டில் இரண்டரை கோடி பணம் ,100 பவுன் நகை கொள்ளையடிக்க பட்ட வழக்கில் 3 பேரை காவல்துறையினர் கைது செய்து விசாரனை நடத்தி வருகின்றனர். கோவை ராமநாதபுரம் பகுதி கிருஷ்ணா காலனி சேர்ந்த ராஜேஸ்வரி ...













