கோவை : தருமபுரி மாவட்டம், மொரசபட்டியை சேர்ந்தவர் செல்வம். இவரது மகன் குமார் ( வயது 18 )சூலூர் அருகே உள்ள பீடம்பள்ளியில் தனியார் நூற்புமில்லில் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார்.நேற்று இவர் ஜன்னல்களை சுத்தம் செய்து கொண்டிருந்தார். அப்போது திடீரென்று மின்சாரம் தாக்கி தூக்கி வீசப்பட்டார். சிகிச்சைக்காக சூலூர் அரசு மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றனர். ...
கோவை அருகே உள்ள குளத்துப்பாளையம் ,ஸ்ரீ பால் நகரை சேர்ந்தவர் தெய்வமணி( வயது 54) இவர் கோவை புதூரில் சலூன் கடை நடத்தி வந்தார். இவர் நீரழிவு மற்றும் இதய நோயால் அவதிப்பட்டு வந்தார். இந்த நிலையில் வாழ்க்கையில் வெறுப்படைந்த தெய்வமணி பிராந்தியில் எலி மருந்து கலந்து குடித்து மயங்கி கிடந்தார். அவர் சிகிச்சைக்காக கோவை ...
கோவை மாவட்ட காவல்துறை சார்பில் பொதுமக்களுக்கான குறை தீர்ப்பு முகாம் வாரந்தோறும் புதன்கிழமை நடைபெறுகிறது. இதன்படி நேற்று கோவை போலீஸ் பயிற்சி பள்ளி மைதானத்தில் குறை தீர்ப்பு முகாம் போலீஸ் சூப்பிரண்டு பத்ரி நாராயணன் தலைமையில் நடந்தது. இந்த முகாமில் 114 பேர் மனு கொடுத்தனர். அதில் 3மனுக்கள் மீது உடனடியாக வழக்கு பதிவு செய்ய ...
தமிழ்நாடு குடிமை பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வுத்துறை கூடுதல் டி.ஜி.பி. காமினி உத்தரவின் பேரில் கோவையில் இருந்து கேரளாவுக்கு ரேஷன் அரிசி கடத்தபடுவதை தடுக்க தடுக்க தீவிர நடவடிக்கைகள் மேற்கொள்ளபட்டு வருகிறது. இந்த நிலையில் கோவை மண்டல போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி மேற்பார்வையில் பொள்ளாச்சி குடிமை பொருள் வழங்கல் குற்றப்புலனாய் பிரிவு இன்ஸ்பெக்டர் விவேகானந்தன் தலைமையில் போலீசார் ...
கோவை அருகே உள்ள பெரிய நாயக்கன்பாளையத்தைச் சேர்ந்தவர் வினோத்குமார் ( வயது 42) இவரது மனைவி சுசித்ரா வினோத்குமார் ஈரோடு மாவட்டம் நம்பியூர் அருகே உள்ள புது சூரி பாளையம் பகுதியில் இயங்கு வரும் தனியார் மில்லில் ஆடிட்டராக வேலை பார்த்து வந்தார் . அவர் நம்பியூர் காந்திபுரம் வடக்கு பகுதியில் குடும்பத்துடன் வசித்து வந்தார் ...
கோவை மாநகரில் 15 சட்டம் -ஒழுங்கு மற்றும் குற்றப்பிரிவு போலீஸ் நிலையங்கள் செயல்பட்டு வருகிறது .இது தவிர 3 அனைத்து மகளிர் போலீஸ் நிலையங்கள் , 2 போக்குவரத்து புலனாய்வு போலீஸ் நிலையங்கள் உள்ளன. இங்கு சுமார் 1500 போலீசார் பணிபுரிகிறார்கள் கோவை மாநகரில் பெருகிவரும் மக்கள் தொகைக்கு ஏற்ப தற்போது உள்ள போலீஸ் நிலையங்களின் ...
கோவை மாநகர நுண்ணறிவு பிரிவு உதவி போலீஸ் கமிஷனராக பணிபுரிந்து வந்தவர் பிரபாகரன். இவர் புதுக்கோட்டை மாவட்டத்திற்கு கூடுதல் போலீஸ் சூப்பிரண்டாக பதவி உயர்வுபெற்று சென்றுள்ளார்..அவருக்கு பதிலாக சிறப்பு நுண்ணறிவு பிரிவுஉதவி போலீஸ் கமிஷனர் மகேஸ்வரன் கூடுதலாக இந்த பொறுப்புகளை கவனித்து வந்தார்.கடந்த வாரம் கோவை மாநகர நூண்ணறிவு உதவி போலீஸ் கமிஷனராக ஆனந்த ஆரோக்கியராஜ் ...
ரோட்டில் நடந்து சென்ற மாணவி கன்னத்தில் பிறந்த நாள் கேக் தடவிய 4வாலிபர்கள் கைது. கோவை மே 25 கோவை குனியமுத்தூர் .பழனி ஆண்டவர் கோவில் வீதியை சேர்ந்தவர் கர்ணன். இவரது மகன் கீர்த்தனா ( வயது 15 )பள்ளிக்கூட மாணவி,இவர் நேற்று அங்குள்ள ஆறுமுக கவுண்டர் வீதியில் உள்ளபழனி ஆண்டவர் கோவில் அருகே நடந்து ...
உக்கடம்-ஆத்துப்பாலம் இடையே 1.9 கிலோ மீட்டர் தூரம் மேம்பாலம் கட்டும் பணி கடந்த 2018 – ம் ஆண்டு ஏப்ரல் மாதம் தொடங்கியது. முதல் கட்டமாக, உக்கடம் முதல் கரும்புக் கடை இடையே உள்ள மேம்பால பணிகளுக்கு ரூ.216 கோடி நிதி ஒதுக்கப்பட்டது. உக்கடம் – கரும்புக்கடை வரை 55 தூண்கள் அமைக்கப்பட்டு அதில் ஓடுதளம் ...
பாரதியார் பல்கலைக் கழக எம்ஃபில், பிஹெச்.டி. எழுத்துத் தேர்வுக்கான தேர்வு மையங்கள் அறிவிக்கப்பட்டு உள்ளன. பாரதியார் பல்கலைக் கழகத்தில் எம்.ஃபில்., பிஹெச்.டி. (பகுதி 1), எக்ஸ்டர்னல் பிஹெச்.டி. (பகுதி 1) பட்டத்துக்கான எழுத்துத் தேர்வுகள் வரும் மே 29, 31, ஜூன் 2 ஆம் தேதிகளில் நடைபெறுகின்றன. இதற்கான தேர்வு மையங்களை தேர்வுக் கட்டுப்பாட்டு அலுவலர் ...













