கோவை: மஹா சிவராத்திரியை முன்னிட்டு, வெள்ளியங்கிரி மலைக்கு நாளை முதல் 20-ந் தேதி வரை பக்தர்கள் செல்ல வனத்துறை அனுமதி அளித்துள்ளது. கோவை, பூண்டி வெள்ளியங்கிரி கோவிலை ஆண்டவர் ஒட்டியுள்ள மலைத் தொடரில், 7-வது மலையில், சுயம்பு லிங்கத்தை தரிசிக்க மார்ச் முதல் மே மாதம் வரையிலான, 3 மாதங்கள் மட்டுமே அனுமதிக்கப்படுகிறது. மஹா சிவராத்திரியை ...
கோவை தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தில் இணைப்பு கல்லூரிகளில் நடப்பாண்டில் இளங்கலையில் காலியாக உள்ள 1,400 இடங்களை நிரப்ப உடனடி மாணவர் சேர்க்கை வருகிற 20-ந் தேதி நடக்கிறது. இது குறித்து பல்கலைக்கழக துணை வேந்தர் கீதாலட்சுமி கூறியதாவது:- கோவை தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தில் நடப்பு கல்வியாண்டு 6 ஆயிரத்து 980 இடங்கள் நிரப்பப்பட உள்ளன. இதில், ...
அவினாசி ரோடு மேம்பால பணியை காண்டிராக்ட் எடுத்து செய்து வருகிறார். சம்பவத்தன்று அவர் வழக்கம் போல வேலை நடக்கும் இடங்களுக்கு சென்று ஆய்வு செய்து கொண்டு இருந்தார். அப்போது அண்ணா சிலை அருகே வந்த போது வாலிபர் ஒருவர் மேம்பால தூண்கள் அருகில் இருந்த மின் வயர்களை அறுத்து திருடி கொண்டு இருந்தார். இதனை பார்த்த ...
கோவை ஜி.என்.மில்ஸ் பகுதியை சேர்ந்தவர் ஜார்ஜ் அலெக்சாந்தர் (வயது 35). இவர் கணபதியில் பார்சல் சர்வீஸ் வைத்து நடத்தி வருகிறார். சம்பவத்தன்று ஜார்ஜ் அலெக்சாந்தர் வழக்கம் போல வேலைக்கு சென்றார். அப்போது 3 வாலிபர்கள் அங்கு வந்தனர். அவர்கள் ஜார்ஜ் அலெக்சாந்தரிடம் பணம் கேட்டனர். அதற்கு அவர் பணம் தர மறுத்தார். இதனால் ஆத்திரம் அடைந்த ...
கோவை: பாதுகாப்பான விமான போக்குவரத்துக்கு ஓடுபாதை பராமரிப்பு மிக முக்கிய பங்கு வகிக்கிறது. ஒவ்வொரு முறை விமானம் புறப்படும்போதும், தரையிறங்கும்போதும் விமான ஓடுபாதை தேய்மானம் அடையும். இதை கருத்தில் கொண்டு விமான நிலைய ஓடுபாதை 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை புனரமைப்பு செய்யப்படுவது வழக்கம்.கோவை சர்வதேச விமான நிலையத்தில் ஓடுபாதை புனரமைக்கும் பணி கடந்த ஜூன் மாதம் ...
கோவை: மேட்டுப்பாளையம் அருகே காரமடை சிவந்தரம் வள்ளலார் வீதியை சேர்ந்தவர் சையது முகமது அலி (வயது 51). இவர் தி.மு.க.வில் எல்.பி.எப் கோவை மாவட்ட செயற்குழு உறுப்பினராக உள்ளார். சம்பவத்தன்று அவர் தனது காரை வீட்டின் முன்பு கடந்த 5 நாட்களாக நிறுத்தி வைத்திருந்தார். இன்று காலை வீட்டின் வெளியே வந்து பார்த்தார். அப்போது கார் ...
திருப்பூர் மாவட்டம் கேத்தனூர் மந்திரி பாளையம், மகாகணபதி நகர் பகுதியை சேர்ந்தவர் வினோத். இவர் கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு சூலூரில் வசித்து வந்தார். அப்போது அந்த பகுதியில் உள்ள பொது மக்களிடம் தான் தாசில்தார் அலுவலகத்தில் பணிபுரிந்து வருவதாக கூறியுள்ளார். தான் நினைத்தால் தமிழக முதல்வரின் வீட்டுமனை திட்டம் மற்றும் பாரத பிரதமரின் வீட்டுமனை ...
கோவை பிப் 16 நெல்லை மாவட்டம் செண்பகராமநல்லூர் பகுதியைச் சேர்ந்தவர் மணிகண்டன்( வயது 30) இவர் கேரள மாநிலம் மலப்புரத்தில் தங்கியிருந்து வேலை செய்து வந்தார். இந்நிலையில் அவருக்கு கோவையை சேர்ந்த 25 வயது பெண் ஒருவருடன் சமூக வலைதளம் மூலம் நட்பு ஏற்பட்டது .அந்தப் பெண்ணிற்கு ஏற்கனவே திருமணம் ஆகி இருந்தது இருப்பினும் மணிகண்டனும் ...
கோவை : மதுரை ஆராப்பாளையத்தைச் சேர்ந்தவர் ரவுடி சத்தியபாண்டி ( வயது 32) இவர் கோவையில் தங்கி இருந்து கூலிப்படையாக செயல்பட்டு வந்தார். கடந்த 2020 ஆம் ஆண்டு கோவை காந்திபுரம் பகுதியில் இந்து முன்னணி பிரமுகர் பிஜு என்பவர் கொலை வழக்கில் சத்தியபாண்டிக்கு தொடர்பு இருந்ததாக கைது செய்யப்பட்டார். பின்னர் இந்த வழக்கில் ஜாமினில் ...
கோவை: கடந்த 2008 ஆம் ஆண்டில் பொள்ளாச்சி குடிமைப் பொருள் குற்றப்புலனாய் துறை இன்ஸ்பெக்டராக பணியாற்றிய ராஜு என்பவர் ரேஷன் அரிசி கடத்தியவர்களை கைது செய்தார் . இது தொடர்பாக வழக்கு கோவையில் உள்ள 4 -வது மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இந்த வழக்கு விசாரணை தொடர்பாக ஆஜராகும்படி அப்போதைய இன்ஸ்பெக்டர் ராஜுவுக்கு கடந்த ...