கேரள மாநிலம் பாலக்காட்டை சேர்ந்தவர் ரவி (வயது 56). இவர் அவினாசி ரோட்டோரம் பிளாட்பாரத்தில் தங்கி கூலி வேலைக்கு சென்று வருகிறார். இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு தனது அருகே பிளாட்பாரத்தில் வசித்து வரும் ராஜ்குமார் (46) என்பவரிடம் ரூ.30 கடன் வாங்கினார். அந்த பணத்தை அவர் நீண்ட நாட்களாக திருப்பி கொடுக்காமல் இருந்து ...
கோவை சர்வதேச விமான நிலையத்தில் தற்போது தினமும் 28 விமானங்கள் இயக்கப்படுகின்றன. ஓடுதள பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வரும் காரணத்தால் தினமும் காலை 6 மணி முதல் இரவு 10 மணி வரை மட்டும் விமான சேவை வழங்கப்படுகிறது. உள்நாடு மற்றும் வெளிநாடுகளுக்கு இயக்கப்படும் விமானங்களில் சரக்கு போக்குவரத்தும் கையாளப்பட்டு வருகிறது. இந்த நிலையில் தனியார் ...
கோவை ஆர். எஸ். புரம் கிழக்கு ராமலிங்கம் ரோட்டை சேர்ந்தவர் மருதாச்சலம் ( வயது 94 ) இவர் நேற்று ,டி.பி .ரோடு- ராமலிங்கம் ரோடு சந்திப்பில் நடந்து சென்றார். அப்போது அந்த வழியாக வந்த ஏதோ ஒரு கார் இவர்மீது மோதி விட்டு நிற்காமல் சென்று விட்டது.இதில் மருதாச்சலம் படுகாயம் அடைந்தார். அவரை சிகிச்சைக்காக ...
கோவை அருகே உள்ள சூலூர் நடுப்பாளையத்தைச் சேர்ந்தவர் முருகன் ( வயது 26) இவரது மனைவி பிரியா ( வயது 25) இவர்களுக்கு ஸ்ரீமதி (வயது 4 )என்ற மகள் உள்ளார் .இவர்கள் நடுப்பாளையத்தில் உள்ள ஒரு தனியார்மில்லில் வேலை செய்து வருகிறார்கள்..இந்த நிலையில் கடந்த 4-ந் தேதி பிரியா தனது மகள் ஸ்ரீமதியுடன் எங்கோ ...
கோவை அருகே உள்ள சூலூர், கலங்கல் கங்கா நகரை சேர்ந்தவர் ஆறுமுகம், இவரது மகள் சவுந்தர்யா (வயது 19) அங்குள்ள ஒரு தனியார் கல்லூரியில் பி .காம் முதலாம் ஆண்டு படித்து வருகிறார் .கடந்த 2-ந்தேதி இவர் நீண்ட நேரம் செல்போனில் பேசிக் கொண்டிருந்தாராம். இதை அவர் தாயார் கண்டித்தார். இதனால் ஆத்திரமடைந்த சவுந்தர்யா தனது ...
கோவை கணபதி அருகே உள்ள காந்தி மாநகர், ஹட்கோ காலனியை சேர்ந்தவர் மகேந்திரன் ( வயது 62 ) இவரது மனைவி ரஞ்சனா (வயது 46) இவர்கள் 2 மகன்களுடன் வசித்து வருகின்றனர். நேற்று முன்தினம் இரவு 9 மணி அளவில் மகேந்திரன் வீட்டை பூட்டிவிட்டு தைப்பூசத்திற்காக மருதமலை கோவிலுக்கு குடும்பத்துடன் பாதயாத்திரை சென்றார். இந்த ...
கோவை கரும்புக்கடை ஆசாத் நகர் சலீம் .இவரது மகன் முகமது ஹனீபா(வயது 29) காய்கறி வியாபாரம் செய்து வந்தார்.இவர் கடந்த 6 ஆண்டுகளாக மனநிலை பாதிக்கப்பட்டிருந்தார்.இந்த நிலையில் புகை பிடிக்கும் பழக்கத்துக்கு இவர் அடிமையாகி இருந்தார்.இதை இவரது தந்தை கண்டித்தார்.இதனால் முகமது ஹனீபா வீட்டிலிருந்து திடீரென்று மாயமானார். இந்த நிலையில் நேற்று வாலாங் குளத்தில் இவர் ...
கோவை: மேட்டுப்பாளையம் அருகே உள்ள காரமடையில் சமூக நீதி பாதுகாப்பு மற்றும் திராவிட மாடல் விளக்க பரப்புரை பொதுக்கூட்டம் நடந்தது. கூட்டத்தில் திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி கலந்து கொண்டு பேசினார். அவர் கூறியதாவது:- அனைவருக்கும் அனைத்தும் என்பதே சமூக நீதி. எல்லோருக்கும், எல்லாம் கிடைக்க வேண்டும் என்பதே சமூக நீதி. தமிழகத்தில் நடந்து வரும் ...
கோவை இடையர்பாளையம் சிவாஜி காலனியை சேர்ந்தவர் பவன்குமார்( வயது 20). இவர் அவினாசி ரோட்டில் உள்ள தனியார் கல்லூரியில் ரோபோடிக்ஸ் 3ம் ஆண்டு படித்து வருகிறார். இவர் தனது நண்பர்களுடன் சேர்ந்து கடந்த சனிக்கிழமை ரேஸ்கோர்சில் உள்ள பிரபல நட்சத்திர ஓட்டலுக்கு சென்றார். அங்குள்ள பாரில் மது அருந்தினர். அப்போது அங்கு மதுபோதையில் வந்த செல்போன் ...
கோவை கலெக்டர் அலுவலகத்தில் இன்று மக்கள் குறை தீர்ப்பு முகாம் நடைபெற்றது. இதனால் அலுவலக வாசல் முன்பு ஏராளமான போலீசார் பாதுகாப்புக்காக நின்றிருந்தனர். அவர்கள் கலெக்டர் அலுவலகத்திற்கு வருபவர்களின் உடைமைகளை சோதனை செய்து அனுப்பி வைத்தனர். புதிதாக பொறுப்பேற்றுக் கொண்ட கலெக்டர் கிராந்தி குமார் பாடி மக்களிடமிருந்து மனுக்களை பெற்றார். தமிழ்நாட்டில் உள்ள சென்னை, கோவை ...