கோவை மாநகராட்சி பள்ளிக் கூடங்களின் அவல நிலை… கோடைகால விடுமுறைக்கு பிறகு பள்ளிகள் திறக்கப்பட உள்ளன. இரண்டு மாத காலமாக பயன்படுத்தப்படாமல் பூட்டிக் கிடந்த கழிப்பறைகள் மற்றும் வகுப்பறைகளின் நிலை எவ்வாறு உள்ளது என்பதை தெரிந்து கொள்வதற்காக, சில பள்ளிக் கூடங்களை கள ஆய்வுக்கு உட்படுத்தினோம். கோவை மாநகராட்சியில் 148 பள்ளிக் கூடங்கள் உள்ளன. இவற்றில் ...

இந்தியாவில் பெரும்பாலான பெருநகரங்களில், யுபிஐ மூலம் கூகுள் பே (Gpay), ஃபோன் பே (PhonePe) உள்ளிட்ட செயலிகளை பயன்படுத்தி பணப்பரிவர்த்தனை நடைபெற்று வருகிறது. கிராமங்களில் கூட தற்போது பண பரிவர்த்தனை சுலபமாக நடைபெற்று கொண்டிருக்கிறது. இணையத்தில் பொருட்களை வாங்குதல், பண பரிமாற்றம் மேற்கொள்ளுதல், சில்லறை வணிக கடைகள் உட்பட பல இடங்களில் பணப்பரிவர்த்தனை மேற்கொள்ளுவதற்கு ஆன்லைன் ...

திருப்பூர் மாவட்டம் அவிநாசி பக்கம் உள்ள ராயர் பாளையத்தை சேர்ந்தவர் ராயப்ப கவுண்டர் .இவரது மனைவி தெய்வத்தாள் (வயது 60)இவர் நேற்று பைக்கில் தனது மகன் சக்திவேலுடன் கருமத்தம்பட்டி- செல்லப்பம்பாளையம் ரோட்டில் சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வேகமாக வந்த ஒரு பைக் இவர்கள் சென்ற பைக் மீது மோதியது. இதில் தெய்வத்தாளும்,மகன் சக்திவேலும் ...

கோவை துடியலூர் வி.கே .எல். நகரை சேர்ந்தவர் ஆறுச்சாமி. இவரது மகன் ரஞ்சித் குமார் (வயது 36)இவர் நேற்று டவுன் பஸ்சில் என். ஜி ஜி.ஓ. காலணிக்கு சென்று கொண்டிருந்தார். அப்போது பஸ்சில் தூங்கிவிட்டார். அந்த நேரத்தில் ஒரு ஆசாமி இவரது சட்டை பையில் இருந்த செல்போனை நைசாக திருடினார்.அப்போது கண் விழித்த ரஞ்சித் குமார் ...

கோவை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பத்ரி நாராயணன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:- கோவை மாவட்டத்தில் ஏற்கனவே 4 அனைத்து மகளிர் போலீஸ் நிலையங்கள் உள்ளன. தற்போது சூலூர், கோட்டூரில் அமைக்கப்பட்டுள்ள மகளிர் போலீஸ் நிலையங்கள் இன்று திறக்கப்படுகிறது. இதன் மூலம் மாவட்டத்தில் மகளிர் காவல் நிலையங்கள் எண்ணிக்கை 6 அதிகரித்துள்ளது. தற்போது வாடகை கட்டிடத்தில் செயல்பட உள்ள ...

கோவை காந்திபுரம் கிராஸ்கட் ரோடு 3-வது வீதியில் உள்ள ஒரு லாட்ஜில் நேற்று முன்தினம் ஒருவர் அறை எடுத்து தங்கினார்.அவர் தங்கி இருந்த அறையின் கதவு நீண்ட நேரம் திறக்கப்படாமல் இருந்தது. இதனால் சந்தேகம் அடைந்த லாட்ஜ் ஊழியர்கள் ஜன்னல் வழியாக எட்டிப் பார்த்தனர். அங்கு தங்கியிருந்தவர் படுக்கையில் பிணமாக கிடந்தது தெரிய வந்தது. இது ...

கோவை போத்தனூர் ரயில் நிலையத்திலிருந்து ரயில்கள் மூலம் கேரளாவுக்கு ரேஷன் அரிசிகடத்தப்படுவதாக குடிமை பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு போலீசுக்கு தகவல் வந்தது. மண்டல போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி உத்தரவின்பேரில் பொள்ளாச்சி குடிமை பொருள் வழங்கும் போலீஸ் இன்ஸ்பெக்டர் விவேகானந்தன் மற்றும் போலீசார் போத்தனூர் ரயில் நிலையத்தில் நேற்று திடீர் சோதனை நடத்தினார்கள். அப்போது 3-வது பிளாட்பாரத்தில் ...

கோவையை சேர்ந்தவர் ஹேமலதா. இவர் மாடர்ன் மாமி என்ற யூட்யூப் பிளாக் நடத்தி வருகிறார். இதில் வீட்டு உபயோக பொருட்கள் குறித்து ரெவ்யூ வழங்கி வருகிறார். கடந்த 2020 ஜீலையில் தொடக்கப்பட்ட இந்த பிளாக்கை 1.5 லட்சம் பேர் பின் தொடர்கிறார்கள். ஹேமலதா தன்னை பின் தொடர்பவர்களிடம் 1200 ரூபாய் முதலீடு செய்தால், 20 நாட்களில் ...

சட்டம், நீதிமன்றங்கள் மற்றும் சிறைச்சாலைகள் துறை அமைச்சர் எஸ். ரகுபதி கடந்த 10.04.2023 அன்று தமிழ்நாடு சட்டமன்றத்தில், சிறைத்துறையின் மானியக் கோரிக்கையின்போது, சிறைவாசிகளின் நலனுக்காக நிபுணர் குழுவின் அறிக்கையின் அடிப்படையில் சிறைவாசிகளின் உணவுமுறை மற்றும் உணவின் அளவினை, ஆண்டுக்கு ரூ.26 கோடி கூடுதல் செலவினத்தில் மாற்றியமைக்கப்படும் என அறிவித்தார். இந்த அறிவிப்பினைத் தொடர்ந்து,  சட்ட அமைச்சர் ...

தமிழ்நாட்டில் கோடை வெயிலின் தாக்கம் குறையாததால் பள்ளிகள் திறப்பு தேதி மீண்டும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் கோடை வெயிலின் தாக்கம் குறையாததால் பள்ளிகள் திறப்பு தேதி மீண்டும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் ஜூன் 1-ம் தேதி 6ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரையுள்ள மாணவர்களுக்கும், 1ம் வகுப்பு முதல் 5-ம் வகுப்பு வரையான மாணவர்களுக்கு ஜூன் 5-ம் ...