வருவாய்த்துறை அலுவலகங்கள் இன்று இயங்காது – மாவட்டத்தலைவர் அறிவிப்பு..!

இராமநாதபுரம் மாவட்டம் தமிழ்நாடு வருவாய்துறை அலுவலக சங்கத்தின்
மாவட்டத் தலைவர் பழனிக்குமார் தெரிவிக்கையில் :- கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியரின் அடாவடி போக்கினை கண்டித்து அவர் மீது துறைரீதீயான நடவடிக்கை எடுக்க்கோரி மாநில் மைய முடிவின்படி இன்று (30.08.23) ராமநாதபுரம் மாவட்டத்தில் வருவாய்த் துறையில் பணிபுரியும் அலுவலரகள் அனைவரும் காத்திருப்பு போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளனர் . எனவே மகளிர் உதவித்தொகை உள்ளிட்ட வருவாய்த்துறை சார்ந்த எந்தப்பணியும் நடைபெறாது என்று தெரிவித்துள்ளார்..