அத்திப்பட்டு ரயில் நிலையத்தில் தண்டவாளத்தில் உருக்குலைந்த ஆண் பிணம்.

அத்திப்பட்டு ரயில் நிலையத்தில் தண்டவாளத்தில் உருக்குலைந்த ஆண் பிணம்
சென்னையை அடுத்த அத்திப்பட்டு ரயில் நிலையத்தில் தண்டவாளத்தில் சுமார் 45 வயது மதிக்கத்தக்க ஆண் பிணம் உருக்குலைந்த நிலையில் கொருக்குப்பேட்டை ரயில்வே நிலைய போலீஸ் இன்ஸ்பெக்டர் சசிகலாவிற்கு கிடைத்த தகவலின் பேரில் சம்பவ இடத்தை நேரில் பார்வையிட்டார் அந்தப் பி ணத்தின் மீது எக்ஸ்பிரஸ் ரயில் மோதி அடையாளம் தெரியாத வகையில் சிதறியுள்ளது இந்த பிணத்தை அருகில் உள்ளவர்கள் யாராவது கொலை செய்து ரயில்வே தண்டவாளத்தில் வீசிவிட்டு சென்று இருக்கலாம் இந்த கோணத்தில் போலீசார் வழக்கு பதிந்து பிரேத பரிசோதனைக்காக பிணத்தை மூட்டையாக கட்டி ஸ்டான்லி மருத்துவமனையில் வைத்துள்ளனர் இது பற்றி தகவல் தெரிந்தவர்கள் கொருக்குப்பேட்டை ரயில்வே காவல் நிலைய போலீசாரை தொடர்பு கொள்ளலாம்