தலை மறைவு குற்றவாளி அம்பத்தூர் கோர்ட்டில் ஆஜராக வேண்டும்.

1995 ஆம் ஆண்டு ஆவடி டேங்க் பேக்டரி காவல் நிலையத்தில் மணி வயது 22 தகப்பனார் பெயர் வெங்கட்ராமன் பிள்ளையார் கோவில் தெரு ஆரிக்கம்பேடு என்பவன் குற்ற வழக்கில் ஈடுபட்டு அம்பத்தூர் நீதிமன்றத்தில் ஆஜராகாமல் நீண்ட காலமாக தலைமறைவாக உள்ளான் அவன் ஜனவரி மாதம் 11 ஆம் தேதி 2024 ஆம் ஆண்டு நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது