நேட்டோவிற்கும் ரஷ்யாவுக்கும் இடையிலான நேரடி மோதல் மூன்றாம் உலகப் போரைத் தூண்டும் என்பதால், ரஷ்ய படைகளுடன் அமெரிக்கா சண்டையிடாது என்று அமெரிக்க ஜனாதிபதி ஜோ பிடன் தெரிவித்துள்ளார்.. கடந்த 24-ம் தேதி அன்று, ரஷ்யப் படைகள் உக்ரைனில் சிறப்பு இராணுவ நடவடிக்கைகள் என்ற பெயரில் தாக்குதல் நடத்த தொடங்கின.. உக்ரைனின் பாதுகாப்பு தளங்கள், விமான நிலையங்கள், ...
ரஷ்யா வான்வழித் தாக்குதல் நடத்தி வருவதால் அதனை அழிக்கும் வகையில் அமெரிக்க ராணுவம் உக்ரைனுக்கு “எப் ஐ எம்-92ஏ” எனப்படும் ‘ஸ்டின்ஜெர் மிசைல்’ ஆயுதத்தை வழங்கி உள்ளது உக்ரைன் மீது ரஷ்யா ஹெலிகாப்டர்கள் மூலம் வான்வழித் தாக்குதல் நடத்தி வருகிறது. அதனை எதிர்கொள்ளும் விதத்தில் நோட்டா அமைப்பு ராணுவ ஆயுதங்களை உக்ரைனுக்கு வழங்கி வருகிறது. இந்த ...
வாஷிங்டன் : ரஷ்யா – உக்ரைன் போர் உக்கிரம் அடைந்து இருக்கும் நிலையில், அமெரிக்காவும் சீனாவும் தனித்தனியே போர் ஒத்திகையில் ஈடுபட்டு வருவதால் 3ம் உலக போர் குறித்த அச்சம் எழுந்துள்ளது. உக்ரைன் மீதான ரஷ்யாவின் தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்து வரும் அமெரிக்கா. ரஷ்யாவின் எல்லையை ஒட்டியுள்ள போலாந்து, ருமேனியா உள்ளிட்ட நாடுகளின் எல்லைகளில் போர் ...
உக்ரைனில் சிக்கி தவித்த தம்மை மீட்க உதவி இந்திய தூதரகத்திற்கும், பிரதமர் மோடிக்கு பாகிஸ்தான் மாணவி நன்றி தெரிவித்துள்ளார். உக்ரைன் மீது ரஷ்யா பயங்கரமான தாக்குதல் நடத்தி வரும் நிலையில், அங்கிருக்கும் இந்திய மாணவர்களை மீட்க இந்திய அரசு முயற்சிகளை மேற்கொண்டது. அதன்படி, மத்திய அரசின் ஆபரேசன் கங்கா திட்டத்தின் மூலம், உக்ரைனில் சிக்கியுள்ள இந்தியர்கள் ...
நேட்டோ அமைப்பில் உக்ரைனைச் சோக்கும் விருப்பத்தைக் கைவிட்டுவிட்டதாக அந்த நாட்டு அதிபா் வொலோதிமீா் ஸெலென்ஸ்கி தெரிவித்துள்ளாா். மேலும், கிரீமியா தீபகற்பத்தை ரஷியப் பகுதியாகவும் கிளா்ச்சியாளா் கட்டுப்பாட்டுப் பகுதிகளை தனி நாடுகளாகவும் அங்கீகரிப்பது குறித்து ரஷியாவுடன் சமரசப் பேச்சுவாா்த்தை நடத்தவும் தயாராக இருப்பதாக அவா் கூறினாா். நேட்டோவில் இணையப் போவதில்லை என்று உத்தரவாதம் அளிப்பது, கிளா்ச்சியாளா் பகுதிகளை ...
விசா மற்றும் மாஸ்டர் கார்டு பரிவர்த்தனை நிறுத்தத்தை தொடர்ந்து சீனாவின் யூனியன் பே மூலம் வங்கிகள் பணபரிவர்த்தனை மேற்கொள்ள முடிவு செய்துள்ளதாக ரஷ்ய அரசு தெரிவித்துள்ளது. விசா மற்றும் மாஸ்டர் கார்டு பரிவர்த்தனை நிறுத்தத்தை தொடர்ந்து ரஷ்ய வங்கிகள் சீனாவின் “யூனியன் பே” மூலம் பணபரிவர்த்தனை மேற்கொள்ள முடிவு செய்துள்ளதாக ரஷ்ய அரசு தெரிவித்துள்ளது. உக்ரைன் ...
தமிழகத்தில் ஜனவரி மாதம் உச்சத்தில் இருந்த கொரோனா மூன்றாம் அலையின் பாதிப்பு நன்கு குறைந்துள்ளது. ஒரு நாள் கொரோனா பாதிப்பு 30,000 ஆக பதிவான நிலையில் தற்போது 200க்கும் கீழ் குறைந்துள்ளது. இதனால் நோய் பாதிப்பு காரணமாக விதிக்கப்பட்ட கொரோனா ஊரடங்கு கட்டுப்பாடுகள் பெரும்பாலும் தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதன் படி, கடந்த பிப்ரவரி மாதம் 1 ...
ஆப்ரேஷன் கங்கா’ என்ற புதிய மீட்புப்பணி மூலம் உக்ரைனில் சிக்கியுள்ள இந்தியர்களை பத்திரமாக தாயகம் அழைத்து வர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. உக்ரைனில் சிக்கி தவிக்கும் இந்திய மாணவர்களை அண்டை நாடுகளுக்கு அழைத்து வந்து, அங்கிருந்து விமானத்தின் மூலம் மீட்கும் பணியை மத்திய அரசு செய்து வருகிறது. இந்நிலையில் மத்திய மந்திரிகள் இந்த பணிகளை முடுக்கி விடுவதற்காக ...
தமிழகத்தில் புதிய வகை வைரஸ் தொற்றால் ஊரடங்கு கட்டுப்பாடுகள் மீண்டும் அமலாக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்றின் மூன்றாவது அலையின் தாக்கம் மெல்ல குறைந்து வருகிறது. இதன் காரணமாக கடந்த பிப்ரவரி 1ஆம் தேதி முதல் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் அனைத்தும் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் நடைபெற்று வருகிறது. மேலும் இரவு நேர ...
உக்ரைனில் இந்தியர்கள் பிணை கைதிகளாக பிடித்து வைக்கப்பட்டு உள்ளனர் என்றும் அதற்கான ஆதாரங்கள் தங்களிடம் உள்ளதாகவும் ரஷ்ய அதிபர் புடின் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.இந்தியர்கள் பிணை கைதிகள் ரஷ்யா-உக்ரைன் இடையே 8 நாட்களாக தொடர்ந்து போர் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் ரஷ்ய அதிபர் புடின் தெரிவித்து இருப்பதாவது: உக்ரைனில்உள்ள இந்தியர்களை உக்ரைன் ராணுவம் கேடயமாக பயன்படுத்தி வருகிறது. ...