ஆன்லைன் விளையாட்டு: 20 லட்சம் ரூபாய் இழப்பு – தற்கொலை செய்து கொண்ட காவலர்   கோவை அரசு பொருட்காட்சி வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள மாநகர காவல் துறை அரங்கில் பணியின போது துப்பாக்கியால் சுட்டு தற்கொலைக்கு முயன்ற காவலர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக பலி… கோவை காந்திபுரம் நஞ்சப்பா சாலையில் உள்ள மத்திய சிறைச்சாலை ...

சென்னை: தமிழகத்தில் தொடர்ந்து கொரோனா பாதிப்பு உயர்ந்து வரும் நிலையில், இன்று மேலும் 2,312 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக மாநில சுகாதாரத்துறை இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது. குறிப்பாக சென்னையில் பாதிப்பு எண்ணிக்கை தொடர்ந்து உயர்ந்து வந்த நிலையில் இன்றும் அதிகரித்துள்ளது. தமிழக சுகாதாரத்துறை சார்பில் தமிழகத்தில் தினமும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை, ...

பிரபல நடிகரும், இயக்குனருமான பிரதாப் போத்தன்(70) வயதுமூப்பு காரணமாக காலமானார். சென்னை, கீழ்ப்பாக்கத்தில் வசித்து வந்த பிரதாப் போத்தன் தூக்கத்திலேயே இறந்ததாக அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.பிரதாப் போத்தன் என்றால் தமிழ் சினிமா ரசிகர்களுக்கு சற்றென்று நினைவுக்கு வருவது ‘மூடு பனி’ படத்தில் இரவு வேளையில் கிட்டாரை வைத்துக் கொண்டு அவர் பாடும் “என் இனிய பொன் ...

கோவை: ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்தவர் சவுந்தர பாண்டியன். இவரது மகன் அஜய் குமார் ( வயது 19 )இவர் ஈச்சனாரி பகுதியில் உள்ள ஒரு தனியார் இன்ஜினியரிங் கல்லூரியில் பி.இ .இரண்டாம் ஆண்டு படித்து வந்தார்.அங்குள்ள ஜெகதிநகரில் மாணவர் தங்கும் விடுதியில் தங்கியுள்ளார்.இவர் கல்லூரிக்கு ஒழுங்காக செல்வதில்லை. இந்த நிலையை நேற்று திடீர் காய்ச்சல் ஏற்பட்டு ...

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் பக்கம் உள்ள பாலப்பட்டி எம்ஜிஆர் நகர் சேர்ந்தவர் நாகராஜ். இவரது மனைவி விஜயலட்சுமி (வயது 35) இவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர்.கணவர் நாகராஜ் கடந்த ஆண்டு இறந்து விட்டார்.இதிலிருந்து விஜயலட்சுமி ஒழுங்காக சாப்பிடுவதில்லை. தூங்குவதில்லை.இந்த நிலையில் நேற்று விஷம் குடித்து வீட்டில் மயங்கி கிடந்தார் .சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு கொண்டு ...

கோவை : நேபாளத்தை சேர்ந்தவர் சன்ராம் ரானா மகர் (வயது 27)இவர் கருமத்தம்பட்டியில் உள்ள ஒரு ரெஸ்டாரண்டில் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார்.நேற்று இவர் பைக்கில் கோவை- அவிநாசி ரோட்டில் சென்று கொண்டிருந்தார்.கருமத்தம்பட்டியில் உள்ள அரசு பஸ் டிப்போ அருகே சென்றபோது ரோட்டில் உள்ள சென்ட்ரல் மீடியனில் பைக் மோதி கீழே விழுந்தார். இதில் அவருக்கு ...

நீலகிரி மாவட்டம் கூடலூரை சேர்ந்தவர் ரம்யா(வயது21). இவர் பெங்களூரில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் நர்சாக வேலை பார்த்து வந்தார். இவருக்கு கடந்த சில மாதங்களுக்கு முன்பு மலப்புரம் மாவட்டம் நிலம்பூர் சாந்தரக் கடவு முன்னணிப் பரம்பை சேர்ந்த வினிஸ்(22) என்பவரின் அறிமுகம் கிடைத்தது. இதையடுத்து 2 பேரும் நண்பர்களாக பேசி வந்தனர். இந்த நட்பு நாளடைவில் ...

நேற்று, லாக்ஹீட் மார்ட்டின் என்ற பாதுகாப்பு நிறுவனம் தயாரித்த ஹைப்பர்சோனிக் ஏவுகணையை வெற்றிகரமாக பரிசோதித்துள்ளதாக அமெரிக்க ராணுவத்தின் DARPA ( Defence Advanced Research Projects Agency) என்ற பாதுகாப்பு திட்ட முகமை தெரிவித்துள்ளது. அமெரிக்காவின் நியூ மெக்சிகோ மாநிலத்தில் உள்ள சாண்ட்ஸ் ஏவுகணைத் தளத்தில் தரையிலிருந்து ஏவப்பட்ட சோதனை நடத்தப்பட்டதாக DARPA தெரிவித்துள்ளது. அமெரிக்க ...

ஆப்பிரிக்க மற்றும் ஐரோப்பிய நாடுகளில் பரவி வந்த குரங்கு அம்மைத் தொற்று உலகம் முழுவதும் பரவ வாய்ப்புள்ளதாக எச்சரிக்கை விடப்பட்ட நிலையில், உலகம் முழுவதும் சுமார் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் இத்தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில், கேரளாவில் ஒருவருக்கு குரங்கு அம்மை அறிகுறிகள் இருப்பதாக அம் மாநில சுகாதாரத்துறை அமைச்சர் வீணா ஜார்ஜ் தெரிவித்துள்ளார். இதுகுறித்து ...

கோவை-திருச்சி சாலை திறக்கப்பட்டு சில நாட்களே ஆன நிலையில், இன்று மூன்றாவது விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் சிக்கியவர் பரிதாபமாகப் பலியாகியுள்ளார். இதனால் இந்த பாலத்தில் பயணித்து பலியானவர்கள் எண்ணிக்கை மூன்றாக அதிகரித்துள்ளது. கோவை-திருச்சி ரோட்டில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் விதமாக ரெயின்போ காலனி முதல் பங்குச்சந்தை கட்டிடம் வரை 3.1 கிலோ மீட்டர் தொலைவுக்கு ...