கோவை உக்கடம் பகுதியில் போக்குவரத்து நெரிசலை குறைக்க மேம்பாலம் அமைக்கப்பட்டு வருகிறது. இதற்காக சி.எம்சி காலனி பகுதியில் ஆக்கிரமித்துக் கட்டப்பட்ட வீடுகளில் குடியிருந்தவர்களுக்கு மாற்று இடம் ஒதுக்கப்பட்டது .அங்குள்ள 700 வீடுகள் இடித்த அகற்றப்பட்டன. மேலும் அங்கு 90 வீடுகள் அகற்றப்படாமல் இருந்தன. அவர்களுக்கும் மாற்று இடம் ஒதுக்கப்பட்டதால் வீடுகளில் குடியிருந்தவர்களை காலி செய்யும்படி நோட்டீஸ் ...

கோவையில் மிக கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்து இருந்தது. அதன்படி கோவையில் கடந்த சில நாட்களாக காலையில் இருந்தே மழை தூறிக்கொண்டே இருந்தது. பின்னர் சிறிது நேரம் கழித்து சில பகுதிகளில் பரவலாக பலத்த மழை பெய்தது. இதன் காரணமாக சாலையில் மழை வெள்ளம் ஆறாக ஓடியது. கோவை அருகே உள்ள ...

கோவை மாவட்டம் சிறுமுகை அருகே உள்ள ஆலங்கொம்பை சேர்ந்தவர் சரவணன். இவரது மனைவி கன்னியம்மாள் (வயது 30). இவருக்கும் சுரேஷ் என்பவருக்கு கடந்த 12 வருடங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது. குழந்தைகள் இல்லை. கடந்த 3 வருடங்களுக்கு முன்பு சுரேஷ் உடல்நலக்குறைவு ஏற்பட்டு இறந்தார். பின்னர் கன்னியம்மாள் கடந்த 2 வருடங்களுக்கு முன்பு சரவணன் என்பவரை ...

கோவை விளாக்குறிச்சி ஜீவா நகரை சேர்ந்தவர் மாசிலாமணி (வயது 49). எலக்ட்ரீசியன். சம்பவத்தன்று அவர் கே.கே.புதூர் ரத்தினசபாபதி வீதியில் உள்ள ஒரு வீட்டில் வேலைக்கு சென்றார். அங்கு மாசிலாமணி முதல் மாடியில் நின்று வேலை செய்து கொண்டு இருந்தார். அப்போது திடீரென அவர் எதிர்பாராத விதமாக தடுமாறி முதல் மாடியில் இருந்து கீழே விழந்தார். இதைகண்டு ...

ஜப்பான் நாட்டின் முன்னால் பிரதமராக இருந்த ஷின் சோ அபே நேற்று காலை நடந்த பிரச்சாரக் கூட்டத்தில் பேசிக்கொண்டு இருந்த போது துப்பாக்கியால் ஒருவர் சுட்டார். இதில் உடனே நிலைகுலைந்து போன ஷின் சோ அபே மருத்துவமனைக்குக் கொண்டு சென்ற பின்னர் மரணம் அடைந்தார். இந்தச் செய்தி உலக நாடுகளுக்கு அதிர்ச்சி அளித்த நிலையில் இந்தியாவுக்கும் ...

டோக்கியோ: ஜப்பான் பிரதமர் ஷின் சோ அபேவை சுட்டுக் கொலை செய்த நபர் குறித்து சில கூடுதல் தகவல்கள் வெளியாகி உள்ளது. ஜப்பான் நாட்டில் நீண்ட காலம் பிரதமராக இருந்தவர் என்ற சிறப்பை பெற்றவர் ஷின் சோ அபே. நவீன ஜப்பானின் முக்கிய பிரதமராக இவர் கருதப்படுகிறார். பெருங்குடல் அழற்சியால் பாதிக்கப்பட்டு இருந்த 67 வயதாகும் ...

கோவையில் தென்மேற்கு பருவமழை தொடங்கிய நிலையில் எதிர்பார்த்த அளவுக்கு மழை பெய்யவில்லை. அவ்வப்போது லேசான மழை மட்டுமே பெய்தது. இந்த நிலையில் கோவையில் மிக கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்து இருந்தது. அதன்படி கோவையில் நேற்று காலையில் இருந்தே மழை தூறிக்கொண்டே இருந்தது. பின்னர் சிறிது நேரம் கழித்து சில பகுதிகளில் ...

கோவை மாவட்டம் வால்பாறை சுற்று வட்டாரப் பகுதிகளில் கடந்த இரண்டு வாரங்களாக தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்து கனத்த மழை பெய்து வருவதால் ஆங்காங்கே மண்சரிவு ஏற்ப்படுத்தியுள்ளது இந்நிலையில் நேற்று பெய்த கனமழையால் வால்பாறை அருகே உள்ள அக்காமலை எஸ்டேட் முதல் பிரிவு பகுதியில் உள்ள 2 ஆம் நம்பர் தேயிலைத் தோட்டத்தில் மண்சரிவு ஏற்ப்பட்டது . ...

கோவை மாவட்டம் கருமத்தம்பட்டி பக்கமுள்ள ஊஞ்சபாளையம் ,இந்திரா நகரை சேர்ந்தவர் மணி ஆனந்த் (வயது 40) எலக்ட்ரீசியனாகவேலை பார்த்து வந்தார் .இன்னும் திருமணம் ஆகவில்லை.இவர் சில பெண்களுடன் தொடர்பு வைத்து இருந்தார். இதனால் இவர் சம்பாதிக்கும் பணம் இவரது செலவுக்கு போதுமானதாக இல்லை..இதனால் மனம் உடைந்த மணி ஆனந்த் நேற்று அவரது வீட்டில் யாரும் இல்லாத ...

கோவை சரவணம்பட்டி பக்கமுள்ள சின்ன மேட்டுப்பாளையம், ஆதி திராவிடர் வீதியைச் சேர்ந்தவர் சென்னியப்பன், இவரது மனைவி சரஸ்வதி (வயது 57) இவர் நேற்று தனதுமகன் தங்கமணி ( வயது 33) என்பவருடன் பைக்கில் வாகராயம்பாளையம்- குமாரபாளையம் ரோட்டில் சென்று கொண்டிருந்தார். அங்குள்ள கரிய காளியம்மன் கோவில் அருகில் சென்ற போது அந்த வழியாக வேகமாக வந்த ...