உலக சுகாதார அமைப்பின் தலைமை விஞ்ஞானி டாக்டர் சவுமியா சுவாமிநாதன், அடுத்த கொரோனா அலைகளுக்கு நாம் தயாராக இருக்க வேண்டுமென்று எச்சரித்துள்ளார். இது குறித்து அவர் தெரிவித்துள்ளதாவது, “அடுத்த கொரோனா அலைகளுக்கு நாம் தயாராக இருக்க வேண்டும். பிஏ.4 மற்றும் பிஏ.5 மாறுபாடுகள் தடுப்பூசி போட்டவர்களுக்கும் பாதிப்பை ஏற்படுத்துகிறது. இதனால் அடுத்து ஏற்படும் கொரோனா அலைகளுக்கு ...

புதுடெல்லி: மீண்டும் கொரோனாவின் ஓமிக்ரான் மாறுபாடு மக்களை தீவிரமாக பாதிக்கத் தொடங்கிவிட்டது. ஒமிக்ரான் ஏற்கனவே பாதித்தவர்களையும் மீண்டும் பாதிப்பதாக தெரியவந்துள்ளது. தற்போது மேலும் பிறழ்ச்சியடைந்த ஒமிக்ரான் வைரஸ் மீண்டும் தொற்றும்போது ஏற்படும் அறிகுறிகள் வாசனை இழப்பு அல்லது காய்ச்சல் என்பதுடன் நின்றுவிடவில்லை. வேறு சில அறிகுறிகளையும் இந்த கோவிட் நோய் ஏற்படுத்துகிறது. ஓமிக்ரான் வகை மாறுபாடு, ...

சிறுமுகை வனச்சரகத்திற்குட்பட்ட ஏராக்குறை பகுதியில் சுமார் 8 மாத குட்டி யானை வாயில் ரத்தத்துடன் உயிரிழப்பு வனத்துறையினர் விசாரணை…   கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தை சிறுமுகை வனச்சரகத்திற்குட்பட்ட வேடர் காலனியை ஒட்டியுள்ள ஏராக்குறை பகுதியில் நேற்று மாலை வனத்துறையினர் தீவிர ரோந்துப்பணியில் ஈடுபட்டு வந்தனர்.அப்போது,அப்பகுதியில் வாயில் ரத்தத்துடன் சுமார் 8 மாத குட்டி யானை இறந்து ...

கோவை சூலூர் பக்கம் உள்ள காடப்பாடி, பெருமாள் கோவில் வீதியைச் சேர்ந்தவர் மருதாச்சலம் ( வயது 51 )கோவில் பூசாரி. இவர் நேற்று மொபட்டில் சூலூர் செல்லக்கரைசல் ரோட்டில் சென்று கொண்டிருந்தார். கரடிவாவி ரோடு சந்திப்பில் சென்ற போது அந்த வழியாக வந்த லாரி இவர் மோதியது. இதில் படுகாயம் அடைந்த மருதாச்சலம் அதே இடத்தில் ...

தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால் கோவை மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக தொடர் மழை பெய்து வருகிறது‌. மேற்கு தொடர்ச்சி மலை மற்றும் நொய்யல் நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்த கனமழை காரணமாக, நொய்யல் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. மேலும் தொடர்ந்து நீர் வரத்து அதிகரித்து வருவதால், வெள்ளம் கரைபுரண்டு ஓடி வருகிறது. இதன் காரணமாக சித்திரை சாவடி ...

சேலம் மாவட்டம் தீவட்டிபட்டி, போயர் தெருவைச் சேர்ந்தவர் தம்பிதுரை(வயது55). கட்டுமானத் தொழிலாளி. இவர் நேற்று காலை கோத்தகிரிக்கு வேலை தேடி வந்தார்.அங்கு பல இடங்களில் வேலைத் தேடி பார்த்தும் வேலை கிடைக்கவில்லை. இதையடுத்து தம்பிதுரை கோத்தகிரியில் இருந்து சொந்த ஊர் செல்வதற்காக பஸ்சில் மேட்டுப்பாளையம் புறப்பட்டார். அப்போது திடீரென அவருக்கு உடல்நலக்குறைவு ஏற்படவே பஸ்சை நிறுத்துமாறு ...

கோவை உக்கடம் ஜி. எம். நகர், கோட்டை புதூரைச் சேர்ந்தவர் அப்துல் காதர் ( வயது 55) இவர் ஐந்து மூக்கு பகுதியில் உள்ள ஒரு துணிக்கடையில் ஊழியராக வேலை பார்த்து வந்தார் .நேற்று இவர் உக்கடம் வாலாங்குளம் ரயில்வே தண்டவாளம் அருகே குளத்தில் பிணமாக கிடந்தார்.இது குறித்து அவரது மனைவி ரபியா ரேஸ்கோர்ஸ் போலீசில் ...

கோவை கவுண்டம்பாளையம் அன்னையப்பர் வீதியை சேர்ந்தவர் செந்தில்குமார் இவரது மகன் விஷ்வா (வயது 21 )பி. எஸ் .சி. பட்டதாரி.படித்து முடித்துவிட்டு கடந்த 2ஆண்டுகளாக வேலை தேடிக் கொண்டிருந்தார்.வேலை எதுவும் கிடைக்கவில்லை. இதனால் மனமுடைந்து நேற்று அவரது வீட்டில் மின்விசிறியில் சுடிதார் சால்வையைக் கட்டி தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து இவரது ...

கோவை கரும்புக்கடை சேரன் நகரை சேர்ந்தவர் ஷாஜகான் (வயது 38) இவர் நேற்று தனது மகன் சாகுலுடன் ( வயது 13)பைக்கில் உக்கடம் ஆத்துப்பாலம் ரோட்டில் சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக சென்ற கண்டெய்னர் லாரி திடீர் பிரேக் போட்டதால் இவர்கள் சென்ற பைக் லாரியின் பின்புறம் மோதியது.இதில் இருவரும் கீழே விழுந்து படுகாயம் ...

கோவை அருகே உள்ள  வடவள்ளியை சேர்ந்த காளிதாஸ். இவரது மகள் கீர்த்தனா (வயது 17 )பிளஸ் 2 படித்துவிட்டு கல்லூரியில் சேருவதற்கு இருந்தார். இதற்காக நேற்று முன் தினம் கோவை அரசு கலைக் கல்லூரியில் அப்ளிகேஷன் வாங்க சென்றவர் வீடு திரும்பவில்லை .எங்கோ மாயமாகிவிட்டார். இது குறித்து இவரது தந்தை காளிதாஸ் வடவள்ளி போலீசில் புகார் ...