கோவை மாநகராட்சியில் வாரந்தோறும் செவ்வாய்க்கிழமையன்று பொதுமக்கள் குறை தீர்ப்பு கூட்டம் நடைபெறும் என்று மாநகராட்சி கமிஷனார் தெரிவித்து இருந்தார். அதன்படி இன்று கோவை மாநகராட்சி அலுவலக வளாகத்தில் பொதுமக்கள் குறைதீர்ப்பு கூட்டம் காலை 11 மணியிலிருந்து மதியம் 1 மணி வரை நடைபெற்றது. கூட்டத்துக்கு மேயர் கல்பனா தலைமை தாங்கி பொதுமக்களிடம் இருந்து மனுக்களை பெற்றார். ...
கோவை: ஓணம் பண்டிகையை முன்னிட்டு கோவையில் இருந்து ஷார்ஜாவுக்கு இயக்கப்படும் விமானத்தில் முறுக்கு, சீடை, எண்ணை பொருட்கள் அதிகளவில் புக்கிங் செய்யப்பட்டு வருகிறது. தொழில் நகரமான கோவையில் இருந்து, ஷார்ஜாவுக்கு வாரத்தில் 5 நாட்களாக ஏர் அரேபியா, ஏர்லைன்ஸ் சார்பில் விமானம் இயக்கப்பட்டு வருகிறது. இந்த விமானத்தில் ஏராளமானோர் பயணித்து வருகின்றனர். இந்த விமானத்தில் ஒவ்வொரு ...
கோவை சிங்காநல்லூர் நீலீ கோணாம்பாளையம், அண்ணா நகரை சேர்ந்தவர் மாரியம்மாள்( வயது 37) கட்டிட தொழிலாளி.)இவர் நேற்று கோவை. திருச்சி ரோட்டில் நடந்து சென்றார் அப்போது அந்த வழியாக வந்த தனியார் பஸ் இவர் மீது மோதியது. இதில் மாரியம்மாள் படுகாயம் அடைந்து அதே இடத்தில் பலியானார் .இது குறித்து கோவை கிழக்கு பகுதி போக்குவரத்துக் ...
சீனாவின் ஆய்வு கப்பல் யுவான்வாங்-5, இலங்கையின் அம்பன்தோட்டா துறைமுகத்துக்கு வந்து சேர்ந்தது. சீனாவின் ஆய்வுக் கப்பல் யுவான் வாங் 5-ல் பல நவீன ரேடார்கள், ஆய்வுக் கருவிகள் உள்ளன. இது ராணுவத் தளங்கள், அணுமின்சக்தி நிலையங்கள் போன்றவற்றை கண்காணிக்கும் திறன் படைத்தது. இந்த கப்பல் இலங்கையில் சீனாவால் இயக்கப்படும் அம்பன்தோட்டா துறைமுகத்துக்கு வந்துள்ளது. இது ஒருவார ...
கோவை மதுக்கரை நகராட்சிக்குட்பட்ட 4வது வார்டு ( கோவைபுதூர் திட்டபகுதி) அறிவொளி நகர், காமராஜ் நகர், சமத்துவநகர் பகுதியில் கடந்த 30 நாட்களாக குடிநீர் வரவில்லை. இதை கண்டித்து பொதுமக்கள் மைல்கல் பகுதியில் இன்று சாலை மறியல் ஈடுபட்டனர். மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தும் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை என பொதுமக்கள் குற்றச்சாட்டினார்கள்.இதனால் அந்த பகுதியில் ...
கோவை புலியகுளம், துல்லா ஆறுமுகம் வீதியை சேர்ந்தவர் நல்லசாமி.இவரது மகன் நாச்சிமுத்து (வயது 28) இருவரும் அதே பகுதியை சேர்ந்த சுரேன்ராஜ் ( வயது 28 )இருவரும் பைக்கில் நேற்று தொண்டாமுத்தூர்- கோவை ரோட்டில் சென்று கொண்டிருந்தனர் .பூச்சியூர் அருகே சென்றபோது அந்த வழியாக வந்த ஒரு வேன் இவர்கள் சென்று பைக் மீது மோதியது. ...
கோவை: 75 -வது சுதந்திர தின விழா நாடு முழுவதும் நேற்று உற்சாகமாக கொண்டாடப்பட்டது.இதையொட்டி கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த தண்டனை கைதிகள் 5 பேருக்கு சிறப்பு தண்டனை குறைப்பு செய்யப்பட்டது. இதனால் 5 பேர் நேற்று விடுதலை செய்யப்பட்டனர். மாநிலம் முழுவதும் இந்த தண்டனை குறைப்பு நடந்துள்ளது. ...
கோவை துடியலூர் அருகே உள்ள கே. கே. புதூர் ,மஞ்சேஸ்வரி காலனியை சேர்ந்தவர் ஆனந்தன் (வயது 40) டிரைவர்.இவரது பெற்றோர்கள் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு கொரோனாவால் உயிர் இழந்தனர்.அதன் பிறகு ஆனந்தன் குடிப்பழக்கத்திற்கு அடிமையானார்.எந்த வேலைக்கும் செல்வதில்லை.இந்த நிலையில் வாழ்க்கையில் வெறுப்படைந்த ஆனந்தன் நேற்று அவரது வீட்டில் உள்ள மின்விசிறி கொக்கியில் சேலையை கட்டி ...
பொள்ளாச்சி மக்கினாம்பட்டி ஆர்.கே.நகரை சேர்ந்தவர் ஆறுமுகம். இவரது மகன் குணாளன் (வயது 19). இவரது நண்பர் ஊத்துக்காடு பகுதியை சேர்ந்தவர் சந்தோஷ் (22). இருவரும் தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்தனர். இந்த நிலையில் இருவரும் நேற்று சுதந்திர தின விடுமுறையையொட்டி நண்பர்களுடன் மோட்டார் சைக்கிள்களில் ஆழியாருக்கு சுற்றுலா சென்றனர்.பின்னர் மாலை அனைவரும் வீடு திரும்பினர். ...
கோவை: ஊட்டியை சேர்ந்தவர் ரோபின்சன் (வயது 37). இவருக்கு 11 வருடங்களுக்கு முன்பு திருமணமாகி ஒரு மகள் உள்ளார். இந்த நிலையில் 7 வருடத்துக்கு முன்பு கணவன்-மனைவிக்கு இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக 2 பேரும் பிரிந்தனர். இதனால் ரோபின்சன் குடிப்பழக்கத்துக்கு அடிமையானார். சம்பவத்தன்று அவர் கோவை மேட்டுப்பாளையம் வந்தார். பின்னர் அங்கு ஒரு ...













