கோவை வெள்ளலூர் அருகே உள்ள மகாலிங்கபுரம்,.சதீஸ்வரர் நகரை சேர்ந்தவர் புருஷோத்தமன். இவரது மகள் மதுமிதா வயது 20 இவர் கோவை மேட்டுப்பாளையம் ரோட்டில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் பிகாம் 2-ம் ஆண்டு படித்து வருகிறார். .கடந்த 17ஆம் தேதி கல்லூரிக்கு சென்ற மதுமிதா வீடு திரும்பவில்லை. எங்கோ மாயமாகிவிட்டார் .இதுகுறித்து அவரது தந்தை புருஷோத்தமன் ...
நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே உள்ள சோலூர் மட்டம் பகுதியை சுற்றி ஏராளமான கிராமங்கள் உள்ளன. இந்த கிராமங்கள் அனைத்தும் வனத்தையொட்டி இருக்கிறது. இதனால் இந்த பகுதிகளில் அடிக்கடி வனவிலங்குகள் புகுந்து விடுவதை வாடிக்கையாக வைத்துள்ளது. குறிப்பாக யானைகள் நடமாட்டம் அதிகமாக உள்ளது. இதனால் கிரா மக்கள் அச்சத்துடனேயே வாழ்ந்து வருகின்றனர். சோலூர் மட்டம் அருகே ...
நாடு முழுவதும் விநாயகர் சதுர்த்தி வருகிற 31-ந் தேதி கொண்டாடப்பட உள்ளது. கடந்த ஆண்டு கொரோனா காரணமாக பொது இடங்களில் விநாயகர் சிலைகளை பிரதிஷ்டை செய்யவும், ஊர்வலம் நடத்தவும் அரசு தடை விதித்தது. சிலை வடிவமைப்பாளர்கள் இதனால் விநாயகர் சிலை தயாரிப்பு பணிகள் பாதிக்கப்பட்டது. பெரிய அளவிலான சிலைகளை தயாரிக்கவில்லை. ஒரு அடி முதல் 3 ...
கோவை பெரியநாயக்கன்பாளையம் சரகம், ஆனைகட்டி வடக்கு பீட், சீங்குளி பழங்குடியின கிராமம் அருகே கொடுந்துறைப்பள்ளம் ஆற்றங்கரையில் இரு மாநிலங்களுக்கு இடையான எல்லைப்பகுதியில் 8 வயது மதிக்கதக்க ஆண் யானை ஒன்று கடந்த 15-ந் தேதி தென்பட்டது. இதையடுத்து அங்கு விரைந்து சென்ற வனத்துறையினர், யானையின் உடல் நலம் குறித்து கண்காணிக்க தொடங்கினர். யானை உடல் நலம் ...
சீனாவின் உளவு கப்பலான யுவான் வாங் 5. இந்த கப்பலை இலங்கையின் ஹம்பந்தோட்டா துறைமுகத்தில் நிறுத்தி எரிபொருள் நிரப்பிக்கொள்ள சீனா திட்டமிட்டு அனுமதி கேட்டது. இதற்க்கு இந்தியா கடும் எதிர்ப்பு தெரிவித்தது. இதன் காரணமாக முதலில் மறுப்பு தெரிவித்த இலங்கை பின்னர் அனுமதி அளித்துள்ளது. இந்தியா, அமெரிக்காவின் எதிர்ப்பை மீறி இலங்கையின் ஹம்பந்தோட்டை துறைமுகத்தில் சீன ...
கோவை வடவள்ளி எம்.ஜி.ஆர் வீதியை சேர்ந்தவர் தினேஷ்குமார் (25). தூய்மை பணியாளர். இந்த நிலையில் இவர் கடந்த 2 மாதமாக வேலைக்கு செல்லாமல் வீட்டில் இருந்து வந்தார். இதனை அவரது தாயார் கண்டித்து வேலைக்கு செல்லுமாறு அறிவுரை கூறினார். இதனால் மனவேதனை அடைந்த அவர் விரக்தி அடைந்து வீட்டில் இருந்த பூச்சி மருந்தை எடுத்து குடித்தார். ...
கோவை :மதுரையைச் சேர்ந்தவர் பாண்டியன் ( வயது 63) இவர் மலுமிச்சம்பட்டி பகுதியில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் காவலாளியாக வேலை பார்த்து வந்தார் .நேற்று இவர் அங்குள்ள பெட்ரோல் பங்க் அருகே ரோட்டை கடந்தார் .அப்போது அந்த வழியாக வேகமாக வந்த ஒரு பைக் இவர் மீது மோதியது .இதில் பாண்டியன் படுகாயம் அடைந்தார். ...
கோவை போத்தனூர்செட்டிபாளையம் ரோட்டில் உள்ள மேட்டூர்,சுவாமி விவேகானந்தா நகரை சேர்ந்தவர் சாமியப்பன் (வயது 77)இவர் ஒரு கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு 4- 7 -2007 முதல் கோவை மத்திய சிறையில் தண்டனை அனுபவித்து வருகிறார்..இவர் இருதய நோயால் பாதிக்கப்பட்டிருந்தார்.இதற்காக சிறையில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் கடந்த 16ஆம் தேதி ...
கோவை மாவட்டம் ஆனைகட்டி பகுதி தமிழ்நாடு – கேரளா மாநில எல்லைப் பகுதியில் அமைந்துள்ளது 70 சதவீத வனப்பகுதி கொண்ட ஆணையிட்டி பகுதியில் காட்டு யானைகள், மான்கள், உள்ளிட்ட ஏராளமான வன விலங்குகள் வசித்து வருகின்றனர். குறிப்பாக காட்டு யானைகளின் வலசை பாதையில் முக்கிய பங்கு வைக்கும் ஆனைகட்டி பகுதியில் எப்போதும் யானைகளின் நடமாட்டம் காணப்படும். ...
கோவை வடவள்ளி பக்கம் உள்ள பொங்காளியூரை சேர்ந்தவர் ராமலிங்கம் (வயது 70) இவரது மனைவி கடந்த 2 மாதங்களுக்கு முன்பு நோய்வாய்பட்டு இறந்து விட்டார். இதனால் வாழ்க்கையில் வெறுப்படைந்த ராமலிங்கம் சாணி பவுடர் குடித்து வீட்டில் மயங்கி கிடந்தார்.சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் நேற்று இரவு இறந்தார். ...












