கோவை. ஆக 19 ஆந்திர மாநிலம் நெல்லூர் ஆதித்யா நகரை சேர்ந்தவர் விஸ்வேஷ்வரராவ். இவரது மகன் பிரவீன் அன்ன தாதா ( வயது 33)இவர் ஜாம்ஷெட்பூரில் எம்,பி,பி,எஸ். படித்தார். இதையடுத்து கோவை அரசு மருத்துவக் கல்லூரியில் முதுகலை நரம்பியல் மருத்துவம் 2 -ம் ஆண்டு படித்து வந்தார். இதனால் கோவை அரசு மருத்துவமனையில் முதுநிலை பயிற்சி ...
நீலகிரி மாவட்டம், கூடலூா் நகராட்சியில் நடுகூடலூா் பகுதியில் பல வீடுகளின் சுவா்களில் திடீரென விரிசல் ஏற்பட்டது. அப்பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் இதைக் கண்டு அதிா்ச்சி அடைந்தனா். இந்த விரிசல் எப்படி ஏற்பட்டது என தெரியாததால் பொதுமக்களிடையே அச்சம் நிலவியது. பல வீடுகளில் சுவா் பிளந்த நிலையில் மோசமாக பாதிக்கப்பட்டிருந்தது. வருவாய்த்துறை அதிகாரிகள் ஆய்வு இது குறித்து ...
கிழக்கு ஆசியாவில் அமைந்துள்ள ஜப்பான் நாட்டின் அரசு தங்கள் நாட்டு இளைஞர்களை அதிகளவு மதுபானம் அருந்தச் சொல்லி வலியுறுத்தியுள்ளது. அதற்காக உள்நாட்டு அளவில் போட்டிகளையும் நடத்த ஜப்பான் அரசு திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது. அதற்கான காரணம் என்ன என்பதை பார்ப்போம். ‘மது நாட்டுக்கும் வீட்டுக்கும் கேடு’, ‘குடி குடியை கெடுக்கும், குடிப்பழக்கம் உடல் நலனை கெடுக்கும்’ என ...
ஜெனிவா: உலகம் முழுவதும் குரங்கம்மை பரவல் தீவிரமடைந்துள்ளதால் தடுப்பூசிகளின் தேவை பன்மடங்கு அதிகரித்துள்ளதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. கொரோனா தாக்கத்தில் இருந்து விடுபட முடியாமல் உலக நாடுகள் போராடி வரும் நிலையில், குரங்கம்மை பரவல் வேகமெடுத்து வருவது சுகாதார அமைப்புகளுக்கும் பெரும் சவால்களை ஏற்படுத்தி இருக்கிறது. தற்போது வரை 92 நாடுகளில் குரங்கம்மை பரவி ...
பெய்ஜிங்: சீனாவில் பிறப்பு விகிதம் மோசமாக குறைய தொடங்கியதால் அதிக குழந்தைகள் பெறும் தம்பதிகளுக்கு வரிகள் தள்ளுபடி செய்யப்படும் என்று அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது. உலகிலேயே அதிக மக்கள் தொகை கொண்ட நாடாக விளங்கும் சீனாவில், மக்கள் தொகையை கட்டுப்படுத்த சில ஆண்டுகளுக்கு முன்பு ஒரு குழந்தை விதி கொண்டுவரப்பட்டது. இதற்கிடையே அந்நாட்டில் பிறப்பு விகிதம் ...
ரஷிய எண்ணெய் வாங்குவதை அமெரிக்காவும் உலகின் பிற நாடுகளும் பாராட்டாமல் இருக்கலாம், ஆனால் புதுடெல்லி தனது நிலைப்பாட்டை தற்காத்துக் கொள்ளவில்லை என்பதால் அதை ஏற்றுக்கொண்டன, ஆனால் அரசாங்கம் தனது மக்களுக்கு செய்ய வேண்டிய கடமையை அவர்களுக்கு உணர்த்தியது. ‘நியாயமற்ற முறையில்’ எண்ணெய் மற்றும் எரிவாயு விலை உயர்ந்துள்ள நிலையில், வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார். ...
கோவை: கேரள மாநிலம் பாலக்காடு பக்கம் உள்ள வண்டி தாவளத்தை சேர்ந்தவர் ராமச்சந்திரன். இவரது மகன் சாஜி வயது 23 தனியார் தொழிற்சாலையில் மெஷின் ஆபரேட்டராக வேலை பார்த்து வருகிறார். நேற்று இவருடன் மெஷின் ஆபரேட்டராக வேலை பார்த்து வரும், சித்தூர் விலயோடியை சேர்ந்த மனு ( வயது 25) என்பவரும் பைக்கில் கோவை – ...
கோவை: பொள்ளாச்சி அருகே உள்ள குஞ்சிபாளையம் அருந்ததியர் விதியை சேர்ந்தவர் முத்துசாமி ( வயது 67 )பழைய இரும்பு வியாபாரம் செய்து வந்தார். இவரது காலில் பாதிப்பு ஏற்பட்டது.இதனால் அவரால் எந்த வேலையும் செய்ய முடியவில்லை. இந்த நிலையில் வாழ்க்கையில் வெறுப்படைந்த முத்துசாமி வீட்டில் யாரும் இல்லாத நேரம். உடலில் மண்ணெண்ணையை ஊற்றி தீ வைத்துக் ...
கோவை :தேனி மாவட்டம், உத்தமபாளையம் பக்கம் உள்ள மார்க் கேயன்கோட்டையைச் சேர்ந்தவர் முத்துராஜா’ இவரது மகன் ஈஸ்வரன் (வயது 31 )இவர் கோவை மலுமிச்சம்பட்டியில் குடும்பத்துடன் தங்கி உள்ளார் .அங்குள்ள ஒரு தனியார் தொழிற்சாலையில் வெல்டராக வேலை பார்த்து வந்தார். இவர் தனது சொந்த ஊரில் புதிதாக வீடு கட்டுவதற்காக வங்கியில் கடன் வாங்கி இருந்தார் ...
கோவை புது சித்தாபுதூர் சி. கே .காலனி சேர்ந்தவர் ஆனந்தன் (வயது 62 )இவர் நேற்று அங்குள்ள ஐயப்பன் கோவிலுக்கு தனது குடும்பத்துடன் சென்று கொண்டிருந்தார். அப்போது ஒரு ஆசாமி ஆனந்தன் மனைவி கழுத்தில் கிடந்த செயினை பறித்தான். அவனை ஆனந்தன் மற்றும் அருகில் நின்றவர்கள் உதவியுடன் கையும் களவுமாக பிடித்து காட்டூர் போலீசில் ஒப்படைத்தார். ...













