கோவை :மதுரையைச் சேர்ந்தவர் பாண்டியன் ( வயது 63) இவர் மலுமிச்சம்பட்டி பகுதியில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் காவலாளியாக வேலை பார்த்து வந்தார் .நேற்று இவர் அங்குள்ள பெட்ரோல் பங்க் அருகே ரோட்டை கடந்தார் .அப்போது அந்த வழியாக வேகமாக வந்த ஒரு பைக் இவர் மீது மோதியது .இதில் பாண்டியன் படுகாயம் அடைந்தார். ...

கோவை போத்தனூர்செட்டிபாளையம் ரோட்டில் உள்ள மேட்டூர்,சுவாமி விவேகானந்தா நகரை சேர்ந்தவர் சாமியப்பன் (வயது 77)இவர் ஒரு கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு 4- 7 -2007 முதல் கோவை மத்திய சிறையில் தண்டனை அனுபவித்து வருகிறார்..இவர் இருதய நோயால் பாதிக்கப்பட்டிருந்தார்.இதற்காக சிறையில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் கடந்த 16ஆம் தேதி ...

கோவை மாவட்டம் ஆனைகட்டி பகுதி தமிழ்நாடு – கேரளா மாநில எல்லைப் பகுதியில் அமைந்துள்ளது 70 சதவீத வனப்பகுதி கொண்ட ஆணையிட்டி பகுதியில் காட்டு யானைகள், மான்கள், உள்ளிட்ட ஏராளமான வன விலங்குகள் வசித்து வருகின்றனர். குறிப்பாக காட்டு யானைகளின் வலசை பாதையில் முக்கிய பங்கு வைக்கும் ஆனைகட்டி பகுதியில் எப்போதும் யானைகளின் நடமாட்டம் காணப்படும். ...

கோவை வடவள்ளி பக்கம் உள்ள பொங்காளியூரை சேர்ந்தவர் ராமலிங்கம் (வயது 70) இவரது மனைவி கடந்த 2 மாதங்களுக்கு முன்பு நோய்வாய்பட்டு இறந்து விட்டார். இதனால் வாழ்க்கையில் வெறுப்படைந்த ராமலிங்கம் சாணி பவுடர் குடித்து வீட்டில் மயங்கி கிடந்தார்.சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் நேற்று இரவு இறந்தார். ...

கோவை சூலூர்பக்கம் உள்ள வஞ்சிபுரம், மாரியம்மன் கோவில் வீதியைச் சேர்ந்தவர் ஈஸ்வரன், இவரது மனைவி ரங்கம்மாள்( வயது 73) இவரது கணவர் கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார். இவருக்கு குழந்தைகள் இல்லை. இவர் தனது தங்கையுடன் வசித்து வந்தார்.கண் பார்வை பாதிக்கப்பட்டு இருந்தது.இதற்கு சிகிச்சை பெற்று வந்தார். குணம் அடையவில்லை. இதனால் வாழ்க்கையில் ...

கோவை: திருவண்ணாமலை மாவட்டம் செங்கத்தை சேர்ந்தவர் பழனி .அரசு பஸ் கண்டக்டர். இவரது மகன் பீரோ தாஸ் குமார் ( வயது 19 )இவர் கோவையில் உள்ள தமிழ்நாடு விவசாய பல்கலைக்கழகத்தில் உள்ள விடுதியில் தங்கி இருந்து’பயோடெக்’ முதலாம் ஆண்டு படித்து வந்தார். பிரோ தாஸ் குமாருக்கு இளங்கலை வனவியல் பட்டப்படிப்பு படிக்க ஆசை இருந்துள்ளது. ...

வட்ட செயலாளர்ல துவங்கி, சதுர செயலாளர் வரைக்கும் டாடா சுமோ சகிதமாய் தொண்டர்கள் சூழ தெருக்களில் சுற்றி வருகிற அரசியல் காலம் இது. லோக்கல் கவுன்சிலர் டெல்லிக்குப் போனாலே, அண்ணே… எங்க கவுன்சிலர் தெரியுமில்ல.. என பார்லிமெண்ட் வாசலில் டீக்கடைக்காரரிடம் அரைக்குறை இந்தியில் அலப்பறை செய்து வரும் நிலையில், எந்த விதமான ஆரவாரம்.. அடிபொடிகள்.. கட்-அவுட் ...

நீலகிரியில் ஆண்டுதோறும் ஜூன் முதல் வாரத்தில் தென்மேற்கு பருவமழை தொடங்கும். இந்த ஆண்டு சற்று தாமதமாக 2-வது வாரத்தில் தொடங்கியது. அதன்பின் கடந்த மாதம் வரை தீவிரமாக மழை பெய்து. இது வழக்கத்தைவிட 91 சதவீதம் அதிகம். முன்னெச்செரிக்கை நடவடிக்கையாக நீலகிரி மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு கடந்த 3-ந் தேதி முதல் 8 நாட்கள் தொடர்ந்து ...

கோவை பிச்சனூரில் மின்சாரம் பாய்ந்து 7 வயது சிறுவன் பலி… கோவை பிச்சனூர் அருகே வாட்டர் ஹீட்டரை பிடிபட்ட 7 வயது சிறுவன் மின்சாரம் பாய்ந்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கோவை கே.ஜி.சாவடி அடுத்த பிச்சனூர் பகுதியை சேர்ந்தவர் ராமன் இவரது மனைவி பேபி, மகன் கிருத்திக் (7). ராமன் கடந்த 3 மாதங்களுக்கு ...

கோவையில் மீன் வலையில் சிக்கி உயிருக்கு போராடிய மலைப்பாம்பு: பத்திரமாக மீட்டு வனப் பகுதிக்குள் விட்ட வனத்துறையினர்.. கோவை மாவட்டம் சிறுமுகையை அடுத்துள்ள கிச்சகத்தூர் பவானியாற்றின் பாலத்தின் கீழ் பகுதியில் மலைப் பாம்பு ஒன்று மீன் வலையில் சிக்கி கிடப்பதை அப்பகுதி பொதுமக்கள் பார்த்துள்ளனர். தற்போது பவானியாற்றில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கில் காரணமாக ஆற்று நீரில் ...