கோவை தொண்டாமுத்தூர் சுற்றுவட்டர பகுதியான அட்டுக்கல், குப்பேபாளையம், தேவரா யபுரம், சிலம்பனூர், நரசீபுரம் உள்ளிட்ட பகுதிகள் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய கிராமங்கள் ஆகும். இந்த பகுதி மக்கள் அதிக அளவில் விவசாயம் செய்து வருகின்றனர். இப்பகுதியில் கடந்த சில வாரங்களாக யானைகள் கூட்டமாகவும், ஒற்றை யானை என இரவு நேரங்களில் விளை நிலங்களில் புகுந்து ...

கோவை மாவட்டம் வால்பாறை முடீஸ் பகுதியை சேர்ந்தவர் இளவரசன். இவரது மனைவி மகேஸ்வரி (35). இவர்களுக்கு ஒரு மகன் உள்ளார். இந்த நிலையில் மகேஸ்வரி கடந்த சில வருடமாக உடல் நிலை சரியில்லாமல் அவதிப்பட்டு வந்தார். அதற்காக ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்தார். ஆனால் குணமடையவில்லை. இதனால் அவர் மனவேதனையுடன் இருந்து வந்தார். சம்பவத்தன்று வாழ்க்கையில் ...

தொண்டாமுத்தூர் அருகே அரசு பஸ் – பைக் மோதிய விபத்தில் ஒருவர் உயிரிழந்தார்; இருவர் படுகாயம் அடைந்தார். வடவள்ளி, முதலியார் வீதியைச் சேர்ந்தவர் ராஜமாணிக்கம் (வயது 23); பெயிண்டராக வேலை பார்க்கிறார். இவரது நண்பர்கள் அபுதாஹிர் வசந்தகுமார் ஆகிய 3 பேர், நேற்றிரவு தொண்டாமுத்தூர் மெயின் ரோடு – புதுப்பாளையம் வாய்க்கால் பிரிவருகே மேற்கிலிருந்து கிழக்கு ...

கோவை துடியலூரை அடுத்த ரங்கம்மாள் காலனி முருகன் நகரை சேர்ந்தவர் அஜித்குமார் (வயது 26). கூலி தொழிலாளி. இவர் கடந்த 5 வருடமாக ஒரு பெண்ணை காதலித்து வந்தார். அந்த பெண்ணும் அவரை காதலித்து வந்தார்.இந்த நிலையில் அஜித்குமாருக்கு குடிப்பழக்கம் உள்ளது. இதனால் அந்த பெண்ணுக்கு அஜித்குமாருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. சம்பவத்தன்று ...

கோவை சின்னவேடம்பட்டி உடையம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் செல்வராஜ் (வயது40). மின்சாரவாரிய ஊழியார். இவரது மகன் ஸ்ரீசாந்த் (17). இவர் 10-ம் வகுப்பு வரை படித்து உள்ளார். இவருக்கு குதிரை ஏற்றத்தில் ஆர்வம் ஏற்பட்டது. அதற்காக பயிற்சி பெற்று வந்தார். இதையடுத்து ஸ்ரீசாந்த் ஒரு குதிரையை வாங்கி வளர்த்து வந்தார். சம்பவத்தன்று ஸ்ரீசாந்த் தனது நண்பர்களுடன் பெரியநாயக்கன் ...

கோவை சூலூர் அருகே உள்ள கண்ணம்பாளையம் சேர்ந்தவர் அசோக் குமார் இவர் அங்குள்ள பண்ணை தோட்டத்தில் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார்.நேற்று தோட்டத்தில் வேலை செய்து கொண்டிருக்கும் போது இவரது வலது காலில் பாம்பு கடித்தது.சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றனர். வழியில் அவர் இறந்துவிட்டார் .இது குறித்து அவரது மனைவி ஸ்ரீவித்யா சூலூர் ...

கோவையை அடுத்த பெரியநாயக்கன்பாளையம் பக்கம் உள்ள  கவுண்டன்பாளையத்தை சேர்ந்தவர் சங்கர் (வயது 31) டிரைவர் .இவரது மனைவி நந்தினி பிரியா ( வயது 25) இவர்களுக்கு திருமணம் ஆகி 10 ஆண்டுகள் ஆகிறது. 3 குழந்தைகள் உள்ளனர். சங்கர் குடிப்பழக்கம் உடையவர்-இதனால் கணவன்- மனைவி க்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டது. இதில் மனைவி நந்தினி ...

கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள பெரிய நெகமம், அண்ணா நகரை சேர்ந்தவர் மாயகிருஷ்ணன், நெசவு தொழில் செய்துவருகிறார். இவரது மகன் தன்யா வர்ஷினி ( வயது 17) நெகமத்தில் உள்ள அரசு மேல்நிலை பள்ளிக்கூடத்தில் பிளஸ் 2 படித்து வந்தார் .இவர் தீராத வயிற்றுவலி அவதிபட்டு வந்தாராம். இதனால் மனமுடைந்து அவரது வீட்டில் சுடிதார் ...

கோவையில் போதை மாத்திரை கேட்டு மருந்து கடை உரிமையாளருக்கு கத்தி குத்து: இளைஞர்கள் தப்பியோட்டம் – போலீஸ் விசாரணை கோவையில் போதை மாத்திரை கேட்டு தர மறுத்த மருந்து கடை உரிமையாளர்க்கு இளைஞர் மூவர் சேர்ந்து கத்தி குத்துத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோவை மாவட்டம் எஸ்.ஐ.எச்.எஸ் காலனியில் மருந்துகடை வைத்து நடத்தி வருபவர் ...

கோவை ஆலாந்துறையை அடுத்த நல்லூர்வயல் பகுதியில் முத்து மாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவில் அருகே சிறுவாணி வழியாக உள்ள சாலையில்  3 மான்கள் வந்தன. இந்த நிலையில் அங்குள்ள ஆரவல்லி குளத்தின் அருகே புள்ளி மான் ஒன்று மர்மமான முறையில் இறந்து கிடந்தது. இது குறித்த தகவலின் பேரில் வனத்துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து ...