டெல்லி: பினாமி பரிவர்த்தனை தடுப்பு சட்டத்தில் 2016 ஆம் ஆண்டு ஏற்படுத்திய சில திருத்தங்கள் செல்லாது என்று உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது. 1988 ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட பினாமி பரிவர்த்தனை தடுப்புச் சட்டம் பல திருத்தங்களுடன் கடந்த 2016ஆம் ஆண்டு நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டு அதே ஆண்டு நவம்பர் 1 தேதி முதல் சட்டமாக்கப்பட்டது. இந்நிலையில் ...
புதுடெல்லி: ‘சுவிஸ் வங்கியில் 2 கணக்குகளில் ரூ.814 கோடி கருப்பு பணத்தை முதலீடு செய்திருப்பது தொடர்பாக ஏன் வழக்கு தொடரக் கூடாது?’ என்று கேட்டு, ரிலையன்ஸ் குழுமத்தின் தலைவர் அனில் அம்பானிக்கு வருமான வரித்துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது. ரிலையன்ஸ் குழுமத்தின் தலைவரும், ரிலையன்ஸ் இன்டஸ்டீரிஸ் நிறுவனத்தின் தலைவர் முகேஷ் அம்பானியின் தம்பியுமான அனில் அம்பானி, சுவிஸ் ...
கோவை ரயில் நிலைய வளாகத்தில் நேற்று முன்தினம் 3 சிறுவர்கள் சுற்றி திரிந்தனர். இதை பார்த்த ரயில்வே ‘சைல்டு லைன்’ அமைப்பினர் சிறுவர்களிடம் விசாரித்தபோது பீகார் மாநிலத்தை சேர்ந்த 3 பேரும் வீட்டை விட்டு ஓடி வந்தது தெரியவந்தது. இதனையடுத்து 15 வயதுடைய 2 சிறுவர்கள் மற்றும் 16 வயதுடைய ஒரு சிறுவனை மீட்ட சைல்டு ...
வால்பாறை குடியிருப்பு பகுதிகளில் நுழைந்த காட்டுயானை கூட்டம்: கோவிலை இடித்து சேதம்-பீதியில் மக்கள்..!
கோவை மாவட்டம் வால்பாறை சுற்று வட்டாரப் பகுதிகளில் தற்போது காட்டு யானைகளின் நடமாட்டம் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் நேற்று இரவு 5 காட்டு யானைகள் கொண்ட ஒரு கூட்டம் அக்காமலை எஸ்டேட்டிற்கு உட்பட்ட ஊசிமலை டாப் மக்கள் குடியிருப்புப்பகுதியில் புகுந்து அங்குள்ள கிருஷ்ணன் என்ற தொழிலாளியின் வீட்டின் சுவற்றை இடித்துத் தள்ளி சேதப்படுத்தியுள்ளது. சத்தம் கேட்டு ...
கள்ளக்குறிச்சி கனியாமூர் தனியார் பள்ளியில் இறந்த மாணவியின் பிரேத பரிசோதனையை ஆய்வு செய்த புதுச்சேரி ‘ஜிப்மர்’ மருத்துவக் குழுவினர், தங்கள் அறிக்கையை நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளனர். கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலம் பகுதியையடுத்த கனியாமூர் சக்தி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் விடுதியில் தங்கி பிளஸ் 2 படித்து வந்த மாணவியொருவர், கடந்த மாதம் 13ம் தேதி அதிகாலை ...
கோவை அன்னூர் கிராம் நிர்வாக அதிகாரியாக வேலை செய்து வருபவர் அறிவுடைநம்பி (வயது 45). பிணமாக இவருக்கு அளிக்குளம் பிரிவு பகுதியில் உள்ள மரத்தில் ஆண் ஒருவர் தூக்கில் பிணமாக தொங்குவதாக தகவல் கிடைத்தது. இதையடுத்து அவர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றார். பின்னர் இதுகுறித்து அன்னூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். போலீசாரும் சம்பவ இடத்துக்கு ...
சேலம்: ஆத்தூர் அருகே ஆம்னி வேன் மீது தனியார் பேருந்து மோதியதில் வேனில் சென்ற 4 பெண்கள் ஒரு சிறுமி உள்பட 6 பேர் உயிரிழந்தனர். விபத்தில் பலத்த காயம் அடைந்த மேலும் 6 பேர் மேல் சிகிச்சைக்காக சேலம் மருத்துத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். ஆத்தூர் வட்டம் துலுக்கனூர் கிராமம் மலர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி பைபாஸ் ...
பாகிஸ்தானில் கைபர் பக்துன்க்வா மாகாணத்திற்கு உட்பட்ட புனெர் மாவட்டத்த்தில் சீக்கியர்கள் மாபெரும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். ஆக்ஸ்ட் 20ஆம் தேதி மாலை ஒரு சீக்கிய பெண் கடத்தப்பட்டு வலுகட்டாயமாக இஸ்லாம் மதத்திற்கு மாற்றப்பட்டதை அடுத்து அங்கு போராட்டம் வெடித்துள்ளது. குருசரண் சிங் என்பவரிடன் மகள் தினா கவுர் துப்பாக்கிமுனையில் கடத்தப்பட்டு, பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டதுடன், தன்னை துன்புறுத்திய ...
கோவை காந்திபுரம் 3 -வது வீதியை ( விரிவாக்கம்) சேர்ந்தவர் கருப்பையா. இவரது மகன் செந்தில்குமார் ( வயது 30) இவர் காந்திபுரம் டவுன் பஸ் நிலையத்தில் ஓட்டல் நடத்தி வருகிறார். குடிப்பழக்கம் உடையவர்.தினமும் குடித்துவிட்டு வந்து மனைவியிடம் தகராறு செய்வார். நேற்றும் குடித்துவிட்டு வந்து தகராறு செய்தார்.இதனால் இவரது மனைவி பாண்டி செல்வி (வயது ...
கோவை: கோவை மாநகரில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் பல்வேறு திட்டப்பணிகள் ரூ.1500 கோடி மதிப்பில் அறிவிக்கப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகிறது. குறிப்பாக, 24 மணி நேரம் குடிநீர் விநியோகம் திட்டம், எல்.இ.டி. மின் விளக்கு, மல்டி லெவல் கார் பார்க்கிங், உக்கடம் லாரிப்பேட்டை இடமாற்றம், வெள்ளலூர் ஒருங்கிணைந்த பஸ் நிலையம், வ.உ.சி. பூங்கா விரிவாக்கம், மாநகராட்சி ...













