கோவை மாவட்டம் கருமத்தம்பட்டி பக்கம் உள்ள வாகராயம்பாளையத்தை சேர்ந்தவர் சந்திரன் ( வயது 45) கட்டிட தொழிலாளி இவர் நேற்று அன்னூர் கோவை ரோட்டில் மொபட்டில் சென்று கொண்டிருந்தார். கரியாம்பாளையம் பஸ் ஸ்டாப் அருகே சென்றபோது அந்த வழியாக வேகமாக வந்த அரசு பஸ் இவரது மீது மோதியது. இதில் சந்திரன் படுகாயம் அடைந்தார். அவரை ...

கோவை மாவட்டம், கோவில்பாளையம் சுற்றுவட்டாரப் பகுதியில் புதிய கற்கால மனிதர்கள் பயன்படுத்திய ஆயுதங்கள் ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளன. இது குறித்து தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழக தமிழ்த் துறைப் பேராசிரியர் ரவி கூறியிருப்பதாவது: கோவை மாவட்டம், அன்னூர் வட்டத்துக்குள்பட்ட கோவில்பாளையம், சர்க்கார் சாமக்குளம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கவையன்புத்தூர் தமிழ்ச் சங்கப் பொதுச் செயலர் கணேசன், தொழில்நுட்பவியலாளர் சரவணன், கல்வெட்டியல் ...

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் சாலை பெரியநாயக்கன்பாளையத்தில் ரூ.115.24 கோடி மதிப்பீட்டில் உயர்மட்ட மேம்பாலம் அமைக்கப்பட்டு வருகின்றது. ராமகிருஷ்ண மிஷன் முதல் வண்ணான்கோவில் வரை சுமார் 1.4 கி.மீ. நீளத்துக்கு மேம்பாலம் கட்டுமான பணிகள் நடந்து வருகிறது. இதில், எல்.எம்.டபிள்யூ பிரிவு பகுதியில் இருந்து வண்ணான்கோவில் வரை தூண்கள் அமைக்கப்பட்டுள்ளது. தற்போது, தூண்களுக்கு இடையே கான்கீரிட் அமைக்கும் ...

புதுச்சேரியில் நாளுக்கு நாள் போக்குவரத்து நெரிசல் அதிகமாகிக் கொண்டிருக்கிறது நேரு வீதிக்கு ஷாப்பிங் வரவே அஞ்சும் அளவு வாகனங்களை நிறுத்த இடமின்றி தத்தளிக்கும் நிலை நீண்ட நேரம் தேடியும் இடமின்றி, அவசரத்திற்கு வாகனங்களை ஒரிடத்தில் நிறுத்த வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுவிட்டால், டிராபிக் ஜாம் ஆகி போலீஸார் வாகனங்களை பறிமுதல் செய்யும் நிலை. இது தான் எல்லோரும் ...

இந்திய ஒலிம்பிக் சங்கத்தின் (IOA) பொருளாளரும், உத்தரப்பிரதேச ஒலிம்பிக் சங்கச் செயலாளருமான ஆனந்தேஸ்வர் பாண்டே, பல பெண்களுடன் தனிமையில் இருக்கும் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் பரவிவருகின்றன. இந்த நிலையில், உயர் பதவியில் இருக்கும் விளையாட்டுத்துறை அதிகாரி ஆனந்தேஸ்வர் பாண்டேவின் இத்தகைய சர்ச்சையான புகைப்படங்கள் குறித்து, லக்னோ பிராந்திய விளையாட்டு உயரதிகாரிகள் கடந்த வாரம் அவரிடம் விளக்கம் ...

அமெரிக்காவிற்கு அடுத்த பெரிய பொருளாதார நாடாக விளங்கும் சீனா குறைந்த காலகட்டத்தில் வேகமாக வளர்ச்சி அடைய முக்கியக் காரணமாக இருந்தது உற்பத்தித் துறை தான். தற்போது இதே உற்பத்தித் துறைக்குத் தான் பல பிரச்சனைகள் வந்துள்ளன, குறிப்பாக அமெரிக்கா – சீனா வர்த்தகப் போருக்கு பின்பும், சீனா – தைவான் பிரச்சனைக்கு பின்பும் சீனா-வை இனியும் ...

கோவை : பீகார் மாநிலத்தைச் சேர்ந்தவர் கருராஜ்பான்சி. சூலூர் பக்கம் உள்ள மயிலம்பட்டியில் குடும்பத்துடன் தங்கி இருந்து கூலி வேலை செய்து வருகிறார்.இவருக்கு 3மகள்கள் உள்ளனர்.இவரது மகள் சிந்து குமாரி (வயது 16) நேற்று மாலையில் இவரது பெற்றோர்கள் வேலைக்கு சென்று விட்டு வீட்டுக்கு வந்தனர். அப்போது சிந்து குமாரி வீட்டின் முன் விளையாடிக் கொண்டிருந்தார் ...

கோவை அருகே உள்ள கே. கே .புதூர் சுந்தரம் விதியை சேர்ந்தவர் செந்தில்குமார் (வயது 42 ) தற்போது இவர் கணபதி, திருவேங்கடம் முதல் வீதியில் வசித்து மீன் வியாபாரம் செய்து வந்தார்.தொழிலில் நஷ்டம் ஏற்பட்டது. இதனால் மனமுடைந்து அவரை வீட்டு படுக்க அறையில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து அவரது ...

நீலகிரி மாவட்டம் குன்னூர் ஓட்டுபட்டறை அருகே உள்ள அம்பிகாபுரம் கிராமத்தில் கடந்த ஒரு வார காலமாக இரவு நேரத்தில் கிராமத்துக்குள் நுழைந்து குடியிருப்புகளை நோட்டமிடும் சிறுத்தையால் மக்கள் அச்சமடைந்துள்ளனர். மேலும் அங்கு பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவில் சிறுத்தை வந்து செல்லும் காட்சிகள் பதிவாகி உள்ளது. இந்த நிலையில் அந்தப் பகுதியில் வனத்துறையினர் ஆய்வு மேற்கொண்டனர். மேலும் ...

கோவை வெரைட்டி ஹால் ரோடு அருகே உள்ள எம்.என்.ஜி. வீதியை சேர்ந்தவர் 20 வயது இளம்பெண். இவருக்கு கடந்த 21-ந் தேதி 35 வயது வாலிபர் ஒருவருடன் திருமணம் நடந்தது. நேற்று புதுப்பெண் மற்றும் அவரது உறவினர்கள் ஆகியோர் ஒப்பணக்கார வீதியில் உள்ள துணிக்கடைக்கு சென்றனர். அங்கு இருந்த புதுப்பெண் கழிவறைக்கு செல்வதாக கூறி விட்டு ...