கோவை விமான நிலையம் துரைசாமிநகரை சேர்ந்தவர் முருகேஷன் (வயது 58). விவசாயி. இவரது மகன் குனாசுந்தர் (28). இவர் கடந்த 2016-ம் ஆண்டு படிப்பதற்காக ஆஸ்திரேலியா சென்றார். பின்னர் படிப்பை பாதியில் நிறுத்திவிட்டு கோவை திரும்பினார். கோவை வந்த அவர் கடந்த சில மாதங்களாக யாரிடமும் பேசாமல் இருந்து வந்தார். இந்த நிலையில் அவர் ஓய்வு ...

கோவை மாவட்டம் ஏ. நாகூர், ஆவலாம்பட்டியை சேர்ந்தவர் கனகராஜ். விவசாயி. அவரது மகன் செல்வராஜ் ( வயது 29 )இவர் அன்னூர் பக்கம் செந்தாம் பாளையத்தில் உள்ள ஒரு தனியார் தொழிற்சாலையில் மிஷின் ஆபரேட்டராக வேலை பார்த்து வந்தார். அங்குள்ள குடியிருப்பில் தங்கி இருந்தார் .நேற்று வேலை முடிந்து குளித்துவிட்டு துணிகளை துவைத்து ஒயரில் காயப்படும் ...

.கோவை கிணத்துக்கடவு பக்கம் உள்ள பகவதிபாளையம், இளங்கோ விதியை சேர்ந்தவர் பழனிசாமி. இவரது மனைவி கண்ணம்மாள் (வயது 62) இவர் கிணத்துக்கடவில் உள்ள ஒரு பேக்கரி முன் ரோட்டை கடந்தார்.அப்போது அந்த வழியாக வேகமாக வந்த ஒரு பைக் இவர் மீது மோதியது .இதில் கண்ணம்மாள் படுகாயம் அடைந்தார் .சிகிச்சைக்காக கோவையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு ...

கோவை அருகில் உள்ள விளாங்குறிச்சி,லெனின் நகரை சேர்ந்தவர் குணசேகரன் , இவரது மனைவிதீபா (வயது 27) இவர் கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பு குமார் என்பவரை திருமணம் செய்து கொண்டார் .அவர்களுக்கு குழந்தை இல்லை ,கருத்து வேறுபாடு காரணமாக கடந்த 4 ஆண்டுகள் முன்பு அவரை விட்டு பிரிந்தார். இந்த நிலையில் குணசேகரன் என்பவரை ஒரு ...

கோவை துடியலூர் அருகே உள்ள வெள்ளக்கிணறு,வி கே கே நகரை சேர்ந்தவர் கணேசன். இவரது மனைவி ரோஜா (வயது 52) இவர்கள் இருவரும் நேற்று கோவை மேட்டுப்பாளையம் ரோட்டில் சென்று கொண்டிருந்தனர். ஏ ஆர் சி சந்திப்பில் சென்ற போது அந்த வழியாக வேகமாக வந்த ஒரு லாரி இவர்கள் சென்ற மொபட் மோதியது. இதில் ...

கோவை மாவட்டம் வால்பாறை அருகே உள்ள இஞ்சிப் பாறை எஸ்டேட்டில் பிளம்பரமாக பணிபுரிந்து வருபவர் தங்கம் வயது 53 இவர் நேற்று இரவு எஸ்டேட் பகுதியில் உள்ள பேருந்து நிலையம் பயணிகள் நிழற்குடை அருகே வந்து கொண்டிருந்த போது திடீரென பாய்ந்து வந்த கரடி மூர்க்கத்தனமாக இவரின் நெற்றி, தோள்பட்டை, இடதுகை உள்ளிட்ட பகுதிகளில் பாய்ந்து  ...

கோவை மாவட்டம் பொள்ளாச்சியை அடுத்த கோட்டூர் பக்கம் உள்ள பழனியூரை சேர்ந்தவர் சிவக்குமார் (வயது 35) அங்குள்ள ஒரு பெட்ரோல் பங்கில் கேசியராக வேலை பார்த்து வருகிறார் .இவரது மனைவி தேவி ( வயது 25) இவர்களுக்கு கடந்த 5 ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடந்தது. 2 குழந்தைகள் உள்ளனர்.இந்த நிலையில் தேவி கடந்த 6 ...

கோவை மாவட்டம் கருமத்தம்பட்டி பக்கம் உள்ள பூலக்காடு, பெரியார் நகரைச் சேர்ந்தவர் மகாலிங்கம். இவரது மகள் மாலதி (வயது 19 )பல்லடத்தில் உள்ள அரசு கலைக் கல்லூரியில் பி .காம். இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார் .இவருக்கு கடந்த 23 -7 -22 அன்று திருமணம் நிச்சயக்கப்பட்டது.அதன் பிறகு அவர் கல்லூரிக்கு செல்லவில்லை .இந்த நிலையில் ...

கோவை தடாகம் பகுதியை சேர்ந்தவர் பழனிசாமி. இவரது மகள் அர்ச்சனா (வயது 21). இவர் மேட்டுப்பாளையம் வன கல்லூரியில் 3-ம் ஆண்டு படித்து வருகிறார். சம்பவத்தன்று அர்ச்சனா வீட்டில் இருந்து வந்தார். அப்போது அவரது தாய் மற்றும் தந்தை சண்டை போட்டு கொண்டனர். பின்னர் 2 பேரும் சென்றனர். அப்போது அர்ச்சனாவின் தாயார் அவரிடம் சண்டை ...

கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மூளைச்சாவு அடைந்த இளைஞரின் 6 உடல் உறுப்புகள் தானமாக வழங்கப்பட்டது. திருப்பூர் மாவட்டம், அவிநாசி பகுதியை சேர்ந்த ராஜேந்திரன் மகன் நடராஜ் (27). இவர் கடந்த செப்டம்பர் 16 ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) அவிநாசி அருகே இருசக்கர வாகனத்தில் சென்ற போது சாலையோர மரத்தில் மோதி விபத்துக்குள்ளானார். திருப்பூர் ...