தேனி மாவட்டத்தில் தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக வைகை அணை நிரம்பியதையடுத்து கரையோர மக்களுக்கு மூன்றாம் கட்ட வெள்ள எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. தேனி மாவட்டத்தில் தொடர் மழை பெய்து வருகிறது. அதன் காரணமாக ஆண்டிப்பட்டி அருகே உள்ள வைகை அணையின் நீர் மட்டம் உயர்ந்துள்ளது. 71 அடி கொள்ளளவு கொண்ட வைகை அணையில் தற்போது ...

பெய்ஜிங்: சீனாவில் கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய மாநாட்டில் பேசிய ஜி ஜின்பிங் பல முக்கிய கருத்துகளைத் தெரிவித்து உள்ளார். சீனாவில் கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய மாநாடு இன்று தொடங்கியுள்ளது. 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் இந்த மாநாட்டில் பல முக்கிய முடிவுகள் எடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பெய்ஜிங்கில் நடைபெற்ற இந்த மாநாட்டில் கலந்து கொண்ட ...

சென்னை: பரபரப்பான சூழ்நிலைகளுக்கிடையே, தமிழக சட்டசபை கூட்டம் இன்று காலை 10 மணிக்கு கூடுகிறது. பல்வேறு விவகாரங்கள் தலைதூக்கி கிடக்க, இன்று கூடவுள்ள சட்டசபை, மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வருகிறது. தமிழக சட்டசபையின் கடந்த கூட்டத்தொடர் மே 10-ந்தேதி நிறைவடைந்தது. அடுத்த சட்டசபை கூட்டத்தொடர் 6 மாதங்களுக்குள், அதாவது நவம்பர் 10-ந்தேதிக்குள் கூட்டப்பட வேண்டும். இந்த ...

பாகிஸ்தானில் உள்ள பஞ்சாப் மாகாணத்தில் முல்தான் என்ற நகரில் நிஸ்தார் மருத்துவ பல்கலைக்கழகம் மருத்துவமனை ஒன்று உள்ளது . அந்த மருத்துவமனையில் உடற்கூறு செய்யப்படும் மையத்தின் மேற்கூரையின் மேல் 500க்கும் மேற்பட்ட மனித உடல்கள் நிர்வாணமாக சிறந்த நிலையில் குப்பை போல வீசப்பட்டு கிடப்பதாக அதிர்ச்சி தகவல் வெளியானது.இது தொடர்பான வீடியோ தற்போது சமூக வலைத்தளத்தில் ...

*வானதி சீனிவாசனின் எம்.எல்.ஏ எழுதிய தடையொன்றுமில்லை ஒரு கிராமத்து சிறுமி அரசியல்வாதியான கதை: மத்திய அமைச்சர் ஸ்மிரிதி இராணி வெளியீட்டார்!!!* கோவை சித்ரா அருகே அமைந்துள்ள தனியார் ஜி.ஆர்.டி ஆடிட்டோரியம் பி.எஸ்.ஜி கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் பாரதிய ஜனதா கட்சி தேசிய மகளிர் அணி தலைவர் மற்றும் கோவை தெற்கு தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர் ...

கரடி தாக்கி ஜார்க்கண்ட் மாநில பெண் காயம்: கரடியை பிடிக்க அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை கோவை மாவட்டம் வால்பாறை சுற்று வட்டாரப் பகுதிகளில் தற்போது காரடிகளின் நடமாட்டம் அதிகரித்து ஆங்காங்கே பொதுமக்களையும் தாக்கி வருகிறது இந்நிலையில் வால்பாறை அருகே உள்ள இஞ்சிப் பாறை எஸ்டேட் முதல் பிரிவு பகுதியில் இன்று அதிகாலையில் ஜார்கண்ட் மாநிலத்தை சேர்ந்த ...

ரஷ்யாவுடன் நேரடியாக தொடர்பு கொண்டாலோ அல்லது நேரடியாக தாக்குதலில் நேட்டோ படைகள் ஈடுபட்டாலோ உலகப்பேரழிவு ஏற்படும் என்று ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதின் எச்சரிக்கை விடுத்துள்ளார். ஒருங்கிணைந்த சோவியத் யூனியனில் இருந்து பிரிந்து சென்ற உக்ரைன், ஐரோப்பிய நாடுகளுடன் நெருக்கம் காட்டி, நேட்டோ அமைப்பில் சேர்வதற்கு ஆர்வம் செலுத்தியது. இதற்கு ரஷ்யா எதிர்ப்புத் தெரிவித்தது மட்டுமல்லாமல் ...

இந்திய கடற்படையின் ‘அரிஹந்த்’ நீர்மூழ்கிக் கப்பலில் இருந்து நடத்தப்பட்ட அணு ஆயுதம் ஏந்திச் செல்லக் கூடிய ஏவுகணையின் சோதனை வெற்றி அடைந்ததாக, ராணுவம் தெரிவித்துள்ளது. உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட அணுசக்தியால் இயங்கக் கூடிய ‘அரிஹந்த்’ நீர்மூழ்கிக் கப்பலில் இருந்து ஏவுகணை ஏவும் சோதனை நேற்று நடத்தப்பட்டது. வங்கக் கடல் பகுதியில் நடந்த இந்த சோதனையின் போது, நிர்ணயிக்கப்பட்ட ...

இமாச்சல பிரதேச மாநில சட்டப்பேரவைக்கு ஒரே கட்டமாக அடுத்த மாதம் 12ஆம் தேதி தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இதுகுறித்து நேற்று (அக்.14) டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்த தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார், இமாச்சல பிரதேசத்தில் ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற உள்ளதாகக் கூறினார். வேட்புமனு தாக்கல் வரும் 17ஆம் தேதி ...

பிரிட்டன் நாட்டை கடலில் மூழ்கடிக்க வல்ல நீர்மூழ்கிக் கப்பல் ஒன்றை ஐரோப்பாவுக்கு அருகில் புதின் அனுப்பியுள்ளதாக வெளியான தகவல் அச்சத்தை உருவாக்கியுள்ளது. உலகிலேயே மிகப்பெரிய நீர்மூழ்கிக் கப்பல் என கருதப்படும் K-329 Belgorod என்னும் கப்பல், ரஷ்யாவுக்கு வடக்கே, Barents கடலில் சமீபத்தில் காணப்பட்டுள்ளது. அதாவது பிரச்சினை என்னவென்றால், Barents கடலின் அருகில் தான் ஐரோப்பாவின் ...