கோவை மாவட்டம் ஆனைமலையை அடுத்து சுப்பையா கவுண்டன்புதூர் உள்ளது. இங்கு ஆட்கள் நடமாட்டம் இல்லாத பகுதியில் முட்புதரில் இருந்து குழந்தை அழும் சத்தம் கேட்டது. இதனைக் கேட்ட அந்த வழியாக சென்றவர்கள், முட்புதருக்குள் சென்று பார்த்தனர். அப்போது பிறந்து சில மணி நேரங்களே ஆன பச்சிளம் ஆண் குழந்தை கிடந்தது. சேலையில் சுற்றப்பட்டு இருந்த அந்த ...
கோவை பெரியநாயக்கன்பாளையம் அருகே உள்ள நம்பர் 4 வீரபாண்டியை சேர்ந்தவர் மணிமேகலை.இவருக்கு ஏற்கனவே ஒரு குழந்தை உள்ளது.இந்த நிலையில் மணிமேகலை மீண்டும் கர்ப்பமானார்.இவருக்கு இன்று பிரசவ வலி ஏற்பட்டது.இதையடுத்து 108 ஆம்புலன்ஸ்க்கு குடும்பத்தினர் தகவல் கொடுத்தனர்.ஆம்புலன்ஸ் சென்று கொண்டிருக்கும் போது மணிமேகலைக்கு அதிக பிரசவலி ஏற்பட்டது.இதையடுத்து ஆம்புலன்ஸ் டிரைவர் வேனை ரோட்டில் ஓரமாக நிறுத்தினார்.ஆம்புலன்ஸ் ஊழியர்கள் ...
கோவை வடவள்ளி அருகே உள்ள நவாவூர் கணுவாய் ரோட்டை சேர்ந்தவர் சஞ்சீவ் சங்கர் (வயது 46). இவரது மனைவி நந்தினி (45). இவர்களது ஒரே மகன் ரவி கிருஷ்ணா (22). கல்லூரி மாணவரான இவர்தனது நண்பர்களுடன் தொண்டாமுத்தூரியில் உள்ள உல்லாச விடுதிக்கு சென்று ஓணம் பண்டிகை கொண்டாடினார். பின்னர் மறுநாள் காலையில் நண்பர்களுடன் ஒரு காரில் ...
கோவை மாநகர போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கோவை மாநகரில் உள்ள ஜவுளிக்கடைகள் நகைக்கடைகள் உள்ளிட்ட வியாபார கடைகளில் பொருட்களை வாங்க மக்கள் கூட்டம் அதிக அளவில் காணப்படுகிறது. எனவே கூட்ட நெரிசலை தவிர்க்கவும், போக்குவரத்து பாதிக்காமல் இருக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. வேலைகளுக்கு செல்வோர் இரவில் ...
பாஸ்டன்: அமெரிக்காவில் விஞ்ஞானிகள் உருவாக்கியுள்ள கொரோனாவின் புதிய வேரியண்ட் மிகவும் கொடூரமானதாக உள்ளது. பாஸ்டன் பல்கலைக்கழக விஞ்ஞானிகள் 80% அளவு இறப்பு விகிதத்தைக் கொடுக்கும் கொரோனாவின் புதிய விகாரத்தை உருவாக்கியுள்ளதாகக் கூறியுள்ளனர். விஞ்ஞானிகளின் இந்த அதிர்ச்சி தரும் அறிவியல் உருவாக்கம், அனைத்து தரப்பினரிடையேயும் விமர்சனங்களை எதிர்கொள்கிறது. நெருப்புடன் விளையாடும் அமெரிக்க விஞ்ஞானிகள், இதுபோன்ற செயலில் ஈடுபடக்கூடாது ...
வாஷிங்டன்: இந்தியாவில் 2005ம் ஆண்டு முதல் 2021ம் ஆண்டு வரையிலான 15 ஆண்டுகளில் சுமார் 41.5 கோடி மக்கள் வறுமையில் இருந்து மீண்டுள்ளனர். ஆனாலும், உலகிலேயே அதிக ஏழை மக்கள் கொண்ட முதல் நாடாக இந்தியா உள்ளதாக ஐநா அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. ஐக்கிய நாடுகள் வளர்ச்சி திட்டம் மற்றும் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தின் ஓபிஎச்ஐ ஆகியவற்றின் சார்பில் ...
இம்மாதம் 25ஆம் தேதி பகுதி சூரிய கிரகணம் நிகழவுள்ளது. இதேபோன்ற பகுதி சூரிய கிரகணம் மீண்டும் 2032ல் காண முடியும். சூரியன், சந்திரன் மற்றும் பூமி ஒரே சுற்றுப்பாதையில் வரும். இது ஒரு பகுதி சூரிய கிரகணத்தை ஏற்படுத்தும். பகுதி சூரிய கிரகணம் இம்மாதம் 25ம் தேதி காலை 8.58 மணிக்கு தொடங்குகிறது. மதியம் 1.02 ...
கோவை ஆர் .எஸ் .புரம் .காந்தி பார்க் ரவுண்டானா அருகே எஸ் .பி. ஐ .வங்கிக்கு சொந்தமான ஏ.டி.எம். மையம் உள்ளது. இங்கு நேற்று இரவு ஒரு கொள்ளையன் உள்ளே புகுந்தான். அங்கிருந்த சிசிடிவி கேமராவை இழுத்தான் இதனால் அபாய மணி ஒலித்தது .இது தொடர்பாக மும்பையில் உள்ள தலைமை அலுவலகத்துக்கும் தகவல் கிடைத்தது.இதுகுறித்து ஆர் ...
தீபாவளியையொட்டி கோவை கடை வீதிகளுக்கு ஒரே நாளில் 5 லட்சம் பேர் வருகை- தீவிர கண்காணிப்பில் போலீசார்..!
கோவை: தீபாவளி பண்டிகை நாடு முழுவதும் வருகிற 24-ந் தேதி கொண்டாடப்படுகிறது. அன்றைய தினம் பொதுமக்கள் புத்தாடைகள் அணிந்து, பட்டாசுகளை வெடித்து தீபாவளியை கொண்டாடுவது வழக்கம். இதையொட்டி முன்கூட்டியே புத்தாடைகள் வாங்குவதற்காக கோவை பெரியகடை வீதி, ஒப்பணக்கார வீதி, கிராஸ்கட் ரோடு, 100 அடி ரோடு உள்ளிட்ட இடங்களில் நூற்றுக்கணக்கில் பொதுமக்கள் குவிந்து வருகின்றனர். இதனால் ...
கோவை மாவட்டம் வால்பாறைக்கு வழக்கமாக பொள்ளாச்சியிலிருந்து புறப்பட்டு வால்பாறைக்கு சென்ற டி.எண்.38. 3051 என்ற எண் கொண்ட பேருந்து அட்டகட்டியில் உள்ள 16 வது கொண்டை ஊசி வளைவிற்கும் 17 வது கொண்ட ஊசி வளவிற்கும் இடைப்பட்ட பகுதியில் நேற்று சென்று கொண்டிருந்த போது அங்கு சாலைப் பணி செய்வதற்க்காக ஜல்லி கற்கல் ஏற்றிச்சென்ற டிப்பர் ...













