இளவரசர் ஹரியின் நினைவு குறிப்பு புத்தகத்தால் மன்னர் மூன்றாம் சார்லஸுக்கு சிக்கல். ராஜாவின் அலுவலகம் புத்தகத்தை பார்வையிட்டதா என்ற தகவலை தெரிவிக்க மறுப்பு. இளவரசர் ஹரியின் நினைவு குறிப்பு புத்தகம் வெளிவந்தால் அது மன்னர் மூன்றாம் சார்லஸுக்கு மிகப் பெரிய சிக்கலை ஏற்படுத்தும் என தகவல்கள் வெளிவந்துள்ளது. பிரித்தானிய மகாராணி உயிரிழந்ததை தொடர்ந்து அவரது மகன் ...
இந்தியாவின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் இந்திய அரசு டிஆர்டிஓ எனப்படும் ராணுவ ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் சார்பில், உள்நாட்டிலேயே அணு ஆயுதங்களை தாங்கிச் செல்லும் வகையில் ஏவுகணைகளை உருவாக்கி வருகிறது. இதில், அக்னி ஏவுகணைகள் வரிசையில் அதிநவீன தொழில்நுட்பங்களுடன் அணு குண்டுகளை சுமந்து சென்று இலக்கை தாக்கும் வகையில், புதிய தலைமுறை அக்னி ...
பெங்களூரு: இந்தியாவின் மிகப்பெரிய பிரமாண்ட ராக்கெட்டாக ஜிஎஸ்எல்வி ரகத்தை சேர்ந்த ‘எல்விஎம்-3’ கருதப்படுகிறது. இதன் மூலம், ஒரே நேரத்தில் 36 வெளிநாட்டு செயற்கைக்கோள்கள் விண்ணில் செலுத்தப்பட உள்ளது. இந்த வகை ராக்கெட் திட, திரவ மற்றும் கிரோயோஜெனிக் வகை எந்திரங்களால் இயக்கப்படும் 3 நிலைகளை கொண்டது. இதில் ஏவப்பட உள்ள 36 செயற்கைக்கோள்களும் 640 டன் ...
பத்ரக்: ஒடிசாவில் ரயிலில் ஏற்பட்ட தீ விபத்தில் இருந்து 150க்கும் மேற்பட்ட பயணிகள் உயிர் தப்பினர். ஒடிசா மாநிலம் பத்ரக் – காரக்பூர் இடையிலான பறக்கும் ரயிலானது பஹானாகா ரயில் நிலையத்தை அடைந்தபோது, அந்த ரயிலின் கடைசி ெபட்டியில் திடீரென தீப்பிடித்தது. கடைசி பெட்டியில் இருந்து புகை வெளியேறுவதைக் கண்ட அதிகாரிகள், உடனடியாக அந்த ரயிலை ...
ஒரு டீஸ்பூன் போதும் ஆயுசுக்கும் கண்பார்வை குறையாது! மங்கிய பார்வை திரும்ப கிடைக்கும் தற்போது கண்பார்வை மங்குதல் என்பது பள்ளி பருவ குழந்தைகள் முதல் கொண்டே வருகிறது.பள்ளிக் குழந்தைகளுக்கு கண் பார்வை மங்குதல் வருவதற்கும் முதல் முக்கிய காரணம் அவர்கள் சத்தான உணவுகளை எடுத்துக் கொள்ளாததும் மேலும் கண்களுக்கு போதிய ஓய்வு தராத காரணத்தினாலும் தான்.40 ...
கடந்த 2020-21 நிதியாண்டில், தமிழ்நாட்டின் கடன் 22.43 சதவிகிதம் உயர்ந்து 5,18,796 கோடி ரூபாய் தொட்டுள்ளது என இந்திய தலைமை கணக்கு தணிக்கையாளர் (சிஏஜி) அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சிஏஜி அறிக்கை தமிழ்நாடு சட்டப்பேரவையில் நேற்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாடு நிதிநிலை பொறுப்பு சட்டத்தில் நிர்ணயித்த இலக்கை அடைவதற்கும், வருவாய் செலவினங்களைச் சந்திக்க மூலதன வரவுகளைப் பயன்படுத்துவதைத் ...
இங்கிலாந்து நாட்டில் 42 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு உணவு பொருட்களின் விலை உச்சத்தை தொட்டுள்ளதால் அந்நாட்டு மக்கள் கடும் அதிருப்தியில் உள்ளனர். பால், பிரட், வாழைப்பழம் போன்ற அத்தியாவசிய பொருட்களை கூட வாங்க முடியாத அளவுக்கு இங்கிலாந்து மக்களின் ஏழை எளிய நடுத்தர மக்களின் நிலை உள்ளது என்று கூறப்படுகிறது. இது குறித்து மத்திய நிதி ...
கோவை மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக காலை நேரங்களில் கடும் வெயில் வாட்டி வதைத்து வந்தது. மாலையில் மிதமான காலநிலையும், அவ்வப்போது லேசான சாரல் மழையும் பெய்து வந்தது. நேற்று காலை கோவையில் கடும் வெயில் நிலவியது. மதியத்திற்கு பிறகு வெயில் குறைந்து வானத்தில் கருமேகங்கள் சூழ்ந்து மழை பெய்வது போல் காட்சியளித்தது. ஆனால் மழை ...
கோவை ஒத்தக்கால் மண்டபம் அருகே உள்ள மயிலேறி பாளையம், ராம் நகரை சேர்ந்தவர் செல்வம். அவரது மகள் அன்பு கிருத்திகா( வயது 26) பி எஸ்.சிபட்டதாரி. இவர் கோவையில் உள்ள ஐ.டி .நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார்.இவர் நேற்று முன்தினம் தனது அத்தையுடன் கோவை ஆர் எஸ் புரம் . ரோட்டில் ஒருவணிக வளாகத்தில்உள்ள ...
கோவை விமான நிலையத்திற்கு வெளிநாடு, உள்ளூர் என தினமும் ஏராளமான பயணிகள் வந்து செல்கின்றனர். குறிப்பாக அரசியல் கட்சியிர் அமைச்சர்களும் வந்து செல்கின்றனர். இந்நிலையில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி கோவை விமான நிலையம் வந்தார். அதே விமானத்தில் பாமக தலைவர் அன்புமணி தலைவரும் வந்தார். அப்போது விமான நிலையத்தில் செய்தியாளர் ...













