திண்டுக்கல் மாவட்டம் அம்மையநாயக்கனூர் அருகில் முதியோர் கருணை இல்லம் உள்ளது.இந்த இல்லத்தில் ஏராளமான முதியோர்கள் உள்ளனர். தீபாவளி அன்று கருணை இல்லத்தில் இருக்கும் முதியோர்களை அம்மைய நாயக்கனூர் காவல் ஆய்வாளர் சண்முக லட்சுமி சென்று பார்த்து அன்பாகவும் ஆதரவாகவும் பேசினார். மேலும் அங்கிருந்த அனைவருக்கும் உணவு அளித்து அவர்கள் அனைவருடனும் தீபாவளி வாழ்த்து பகிர்ந்து ...
கோவை மாவட்டம் வால்பாறை அருகே உள்ள மாணிக்கா என்.சி. யை சேர்ந்த செங்குத்துப்பாறை எஸ்டேட் பகுதியில் நேற்று காலை தேயிலை தோட்டத்திற்கு மருந்து தெளிபதற்காக எஸ்டேட் மருந்து கிடங்கில் இருந்து வட மாநில தொழிலாளி சஞ்சய் மற்றும் முருகன் ஆகிய இருவரும் டிராக்டர் மூலம் மருந்தை எடுத்து 38 ம் நம்பர் தேயிலைத் தோட்டத்திற்கு சென்று ...
கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் சிறுமுகை ரோட்டில் உள்ள வ. உ .சி .வீதியை சேர்ந்தவர் ஆறுமுகம் என்ற அப்துல்லா (வயது 42) இவர் 2011 -ம் ஆண்டு மேட்டுப்பாளையம் பகுதியில் நடந்த ஒரு கொலை வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டு கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். இவருக்கு நேற்று சிறையில் வைத்து திடீர் உடல்நல குறைவு ...
கோவை அருகே உள்ள இருகூர் ,ஏ.ஜி புதூர்ரோட்டில் உள்ள ஐ.ஓ.பி .காலனி சேர்ந்தவர். சுப்பிரமணி. இவரது மகன் சதீஷ் (வயது 31) இவர் காந்திபுரத்தில் உள்ள ஒரு தனியார் பள்ளிக்கூடத்தில் உடற்பயிற்சி ஆசிரியராக வேலை பார்த்து வந்தார்.இவரது மனைவி ராஜலட்சுமி (வயது 28)இவர் கோவை போலீஸ் பயிற்சி பள்ளியில் இரண்டாம் நிலை பெண்காவலராக பயிற்சி பெற்று ...
கோவை சுந்தராபுரம்பக்கம் உள்ள மாச்சம்பாளையத்தைச் சேர்ந்தவர் சின்னச்சாமி, அவரது மகன் சிவசாமி ( வயது 36 )இவர் நேற்று குடிபோதையில் மாச்சம் பாளையம் ,மாரியம்மன் கோவில் வீதியில் ஸ்கூட்டர் ஓட்டிச் சென்றார்.அப்போது திடீரென்று நிலை தடுமாறி கீழே விழுந்தார். ஹெல்மெட் அணியாததால் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது.சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர் . அங்கு ...
கோவை: தீபாவளி பண்டிகை நாடு முழுவதும் நாளை மறுநாள் (24-ந் தேதி) கொண்டாடப்படுகிறது. அன்றைய தினம் பொதுமக்கள் புத்தாடைகள் அணிந்து, பட்டாசுகளை வெடித்து தீபாவளியை கொண்டாடுவது வழக்கம். இதையொட்டி முன்கூட்டியே புத்தாடைகள் வாங்குவதற்காக கோவை பெரியகடை வீதி, ஒப்பணக்கார வீதி, கிராஸ்கட் ரோடு, 100 அடி ரோடு உள்ளிட்ட இடங்களில் நூற்றுக்கணக்கில் பொதுமக்கள் குவிந்து வருகின்றனர். ...
கோவை சிங்காநல்லூர் நீலிகோணம்பாளையம் ரெயில்வே தண்டவாளத்தில் 70 வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவர் ரெயில் மோதி இறந்து கிடந்தார். இதை கண்டு அதிர்ச்சி அடைந்த அப்பகுதி மக்கள் இது குறித்து கோவை ரெயில்வே போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன் பேரில் ரெயில்வே போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மங்கையர்க்கரசி தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று சோதனை ...
இளவரசர் ஹரியின் நினைவு குறிப்பு புத்தகத்தால் மன்னர் மூன்றாம் சார்லஸுக்கு சிக்கல். ராஜாவின் அலுவலகம் புத்தகத்தை பார்வையிட்டதா என்ற தகவலை தெரிவிக்க மறுப்பு. இளவரசர் ஹரியின் நினைவு குறிப்பு புத்தகம் வெளிவந்தால் அது மன்னர் மூன்றாம் சார்லஸுக்கு மிகப் பெரிய சிக்கலை ஏற்படுத்தும் என தகவல்கள் வெளிவந்துள்ளது. பிரித்தானிய மகாராணி உயிரிழந்ததை தொடர்ந்து அவரது மகன் ...
இந்தியாவின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் இந்திய அரசு டிஆர்டிஓ எனப்படும் ராணுவ ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் சார்பில், உள்நாட்டிலேயே அணு ஆயுதங்களை தாங்கிச் செல்லும் வகையில் ஏவுகணைகளை உருவாக்கி வருகிறது. இதில், அக்னி ஏவுகணைகள் வரிசையில் அதிநவீன தொழில்நுட்பங்களுடன் அணு குண்டுகளை சுமந்து சென்று இலக்கை தாக்கும் வகையில், புதிய தலைமுறை அக்னி ...
பெங்களூரு: இந்தியாவின் மிகப்பெரிய பிரமாண்ட ராக்கெட்டாக ஜிஎஸ்எல்வி ரகத்தை சேர்ந்த ‘எல்விஎம்-3’ கருதப்படுகிறது. இதன் மூலம், ஒரே நேரத்தில் 36 வெளிநாட்டு செயற்கைக்கோள்கள் விண்ணில் செலுத்தப்பட உள்ளது. இந்த வகை ராக்கெட் திட, திரவ மற்றும் கிரோயோஜெனிக் வகை எந்திரங்களால் இயக்கப்படும் 3 நிலைகளை கொண்டது. இதில் ஏவப்பட உள்ள 36 செயற்கைக்கோள்களும் 640 டன் ...













