இந்தியாவில் தமிழகம் உட்பட 9 மாநிலங்களில் ஒமைக்ரானின் மாறுபாடு அடைந்த எக்ஸ்.பி.பி (XBB) வைரஸ் பாதிப்புகள் உறுதி செய்யப்பட்டுள்ளதாக சர்வதேச ஆராய்ச்சி அமைப்பு அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளது. வைரசின் உருமாற்றங்களை கண்காணித்து வரும் ‘கிசியாத்’ (GISIAD) என்ற சர்வதேச ஆராய்ச்சி அமைப்பு ஒமைக்ரானின் மாறுபாடு அடைந்த எக்ஸ்.பி.பி வைரஸ் பற்றி அறிக்கை வெளியிட்டுள்ளது. அதன்படி இந்தியாவில் ...

கடந்த சில மாதங்களாகத் தெருநாய்களின் தொல்லை கேரளா, தமிழகம் உள்ளிட்ட பகுதிகளில் அதிக அளவில் இருந்து வருகிறது. குறிப்பாக கேரளாவில் கடந்த மாதம் தெருநாய் கடிக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 100க்கும் மேற்பட்டவர்களைக் கடந்து அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தன. இதனால் கேரளாவில் பள்ளி செல்லும் குழந்தைகளுக்குப் பாதுகாப்பாகச் சிலர் துப்பாக்கிகளை எடுத்துச் சென்று அவர்களைப் பள்ளி வரை வழியனுப்பி ...

ஆப்கானிஸ்தான் நாட்டில் சிறுமிகள் பள்ளிகளில் இருந்து வலுக்கட்டாயமாக வெளியேற்றப்பட்டு வருகின்றனர். அடிப்படைவாதம் தலைதூக்கி, பெண்களின் உரிமைகள் முழுமையாகப் பறிக்கப்பட்டுள்ளன. பர்தா அணியாமல் வீட்டை விட்டு வெளியே செல்லும் பெண்களின் தலை துண்டிக்கப்படுகிறது. நெயில் பாலிஷ் செய்தால் விரல்கள் வெட்டப்படுகின்றன. வேறு ஆண்களுடன் பேசினால் பொது இடத்தில் பெண்கள் கல்லெறிந்து கொல்லப்படுகின்றனர். கடந்த சில வருடங்களுக்கு முன்னர் ...

கோலை அருகே உள்ள சின்னியம்பாளையம், கமலா நகரை சேர்ந்தவர் வேலு ( வயது 76)இவர்கடைக்கு செல்வதற்காக, சின்னியம்பாளையம் அவினாசி ரோட்டில் நடந்து சென்றார். அப்போது அந்த வழியாக வேகமாக வந்த மாருதி ஆம்னி வேன் இவர் மீது மோதியது .இதில் அவர் படுகாயம் அடைந்தார். சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றனர். அங்கு சிகிச்சை ...

கோவை : தர்மபுரி மாவட்டம், கோபி நத்தம் பட்டியைச் சேர்ந்தவர் சின்னையன் ( வயது 47)கட்டிட தொழிலாளி. இவர் ரத்தினபுரி ,எம்ஜிஆர் நகரில் தங்கி இருந்து கட்டிட வேலை செய்து வந்தார் .நேற்று இவர் மதுக்கரை வழுக்கு பாறையில் வீடு கட்டும் பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது திடீரென்று கால் தவறி மாடியில் இருந்து கீழே விழுந்தார். ...

கோவையை அடுத்த கிணத்துக்கடவு பக்கம் உள்ள சிங்கையன்புதூரை சேர்ந்தவர் பழனிச்சாமி. அவரது மகன் நிஷாந்தினி ( வயது 17 )பொள்ளாச்சி ரோடு தனியார் கல்லூரியில் பி..காம் முதலாம் ஆண்டு படித்து வருகிறார். கடந்த 29ஆம் தேதி கம்ப்யூட்டர் வகுப்புக்கு சென்றவர் மீண்டும் வீடு திரும்பவில்லை. எங்கோ மாயமாகிவிட்டார். இது குறித்து தந்தை பழனிச்சாமி கிணத்துக்கடவு போலீசில் ...

கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டர் சமீரன் தலைமையில் இன்று மக்கள் குறை தீர்ப்பு கூட்டம் நடைபெற்றது. இதில் பல்வேறு அரசியல் கட்சிகள், அமைப்பினர், பொதுமக்கள் ஆகியோர் தங்களது கோரிக்கைகளை மனுவாக அளித்தனர். இதில் மாநகராட்சி 43-வது வார்டு இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் அளித்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:- கோவை மாநகராட்சி 43 வது வார்டுக்கு உட்பட்ட ...

கோவையில் கடந்த 23-ந் தேதி உக்கடம் கோட்டை ஈஸ்வரன் கோவில் வீதி கோவில் அருகே கார் வெடித்து ஒருவர் உயிரிழந்தார். இந்த சம்பவம் தொடர்பாக 6 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். மேலும் இந்த வழக்கை தேசிய புலனாய்வு முகமை விசாரித்து வருகின்றனர். இதனிடையே கோவை மாவட்ட மக்கள் பதற்ற நிலையில் இல்லாமல் இருக்க ...

கோவை மாவட்டம் ஆனைமலை பக்கம் உள்ள வேட்டைக்காரன் புதூர் ஏ.பி.எஸ் .நகரை சேர்ந்தவர் ராமலிங்கம் .இவரது மனைவி சரண்யா பிரியதர்ஷினி ( வயது 34)இவர்களுக்கு அக்ஷயா பிரிதி ( வயது 11) அஜய் வெங்கட் ( வயது 8) ஆகிய 2 குழந்தைகள் உள்ளனர்.ராமலிங்கம் நேற்று தனது மனைவி, 2 குழந்தைகளுடன் பைக்கில் பொள்ளாச்சி- அம்பராம்பாளையம் ...

கோவை: திருச்சி மாவட்டம் மணப்பாறை பக்கம் உள்ள காட்டுப்பட்டியை சேர்ந்தவர் முருகன் இவரது மகள் தனலட்சுமி ( வயது 23) இவர் கோவை பீளமேட்டில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் ஸ்டாப் நர்சாக வேலை பார்த்து வருகிறார்.அங்குள்ள விடுதியில் தங்கி உள்ளார்.கடந்த 29ஆம் தேதி கடைக்கு செல்வதாக விடுதியில் கூறி விட்டுச் சென்றவர் மீண்டும் விடுதிக்கு ...