கோவையில் கடந்த 23-ந் தேதி உக்கடம் கோட்டை ஈஸ்வரன் கோவில் வீதி கோவில் அருகே கார் வெடித்து ஒருவர் உயிரிழந்தார். இந்த சம்பவம் தொடர்பாக 6 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். மேலும் இந்த வழக்கை தேசிய புலனாய்வு முகமை விசாரித்து வருகின்றனர். இதனிடையே கோவை மாவட்ட மக்கள் பதற்ற நிலையில் இல்லாமல் இருக்க ...
கோவை மாவட்டம் ஆனைமலை பக்கம் உள்ள வேட்டைக்காரன் புதூர் ஏ.பி.எஸ் .நகரை சேர்ந்தவர் ராமலிங்கம் .இவரது மனைவி சரண்யா பிரியதர்ஷினி ( வயது 34)இவர்களுக்கு அக்ஷயா பிரிதி ( வயது 11) அஜய் வெங்கட் ( வயது 8) ஆகிய 2 குழந்தைகள் உள்ளனர்.ராமலிங்கம் நேற்று தனது மனைவி, 2 குழந்தைகளுடன் பைக்கில் பொள்ளாச்சி- அம்பராம்பாளையம் ...
கோவை: திருச்சி மாவட்டம் மணப்பாறை பக்கம் உள்ள காட்டுப்பட்டியை சேர்ந்தவர் முருகன் இவரது மகள் தனலட்சுமி ( வயது 23) இவர் கோவை பீளமேட்டில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் ஸ்டாப் நர்சாக வேலை பார்த்து வருகிறார்.அங்குள்ள விடுதியில் தங்கி உள்ளார்.கடந்த 29ஆம் தேதி கடைக்கு செல்வதாக விடுதியில் கூறி விட்டுச் சென்றவர் மீண்டும் விடுதிக்கு ...
கோவை இருகூர்- பீளமேடு டைட்டில் பார்க் அருகே ரெயில்வே தண்டவாளத்தில் 45 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் ரெயில் மோதி இறந்து கிடந்தார். இதைகண்டு அதிர்ச்சி அடைந்த அப்பகுதி மக்கள் இது குறித்து கோவை ரெயில்வே போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன் பேரில் ரெயில்வே போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராமன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து ...
குஜராத் மாநிலத்தில் ஆற்றில் போடப்பட்டிருந்த தொங்கு பாலம் அறுந்து விழுந்ததில் இதுவரை 132 பேர் உயிரிழந்துள்ள நிலையில் இந்த விபத்திற்கு காரணம் என்ன என்பது குறித்து ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. குஜராத் மாநிலத்தில் உள்ள மோர்பி என்ற ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டிருந்த தொங்குபாலம் கடந்த ஏழு மாதகாலம் புனரமைப்பு பணிகள் முடித்து உறுதி தன்மைக்கான சான்றிதழ் ...
காந்தி நகர்: குஜராத் மோர்பி பகுதியில் கேபிள் பாலம் இடிந்து விழுந்தது தொடர்பாக அதிர்ச்சி அளிக்கும் காட்சிகள் வெளியாகி உள்ளன. குஜராத் மோர்பி பகுதியில் கேபிள் பாலம் இடிந்து விழுந்து விபத்து ஏற்பட்டதில் பலி எண்ணிக்கை 100ஐ தாண்டி உள்ளது. கேபிள் பாலம் இடிந்து விழுந்ததில் 132 பேர் பலியாகி உள்ளனர். பலி எண்ணிக்கை மேலும் ...
கோவையில் மோட்டார் சைக்கிள் திருடி வந்த வாலிபர்: துரத்தி பிடித்த காவலர் திண்டுகல்லில் பயிற்சி உதவி ஆய்வாளராக வேலை செய்து வருபவர் அருண்குமார். இவர் தற்போது கோவை பாதுகாப்பு பணிக்காக வந்துள்ளார். இந்த நிலையில் உதவி ஆய்வாளர் அருண்குமார் உக்கடம் போலீசாருடன் சேர்ந்து வாகன சோதனையில் ஈடுப்பட்டு இருந்தார். அப்போது 2 வாலிபர்கள் வெவ்வேறு இருசக்கர ...
கோவை : பொள்ளாச்சி மகாலிங்கபுரம் வி கே. வி. லே அவுட்டை சேர்ந்தவர் ஆனந்தராஜ் (வயது 73) தொழிலதிபர். இவரது மனைவி சாந்தி ( வயது 64) இவர்கள் இருவரும் நேற்று காரில் பொள்ளாச்சி-வால்பாறை ரோட்டில் சென்று கொண்டிருந்தனர்.காரை மனைவி சாந்தி ஓட்டினார்.கணவர் ஆனந்த ராஜ் முன் சீட்டில் உட்கார்ந்து இருந்தார். கோட்டூர் அருகே சென்றபோது ...
கோவை கோட்டை சங்கமேஸ்வரர் கோவிலுக்கு முன் நடந்த கார் வெடிப்பு சம்பவத்துக்கு கண்டனம் தெரிவித்து பா.ஜ.க .சார்பில் வருகிற 31 ஆம் தேதி முழு அடைப்பு போராட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது .சமூக விரோத செயல்களுக்கு எதிராக நடைபெறும் இந்த போராட்டத்தில் ஜாதி, மதம். பாரா மல் அனைவரும் பங்கேற்க வேண்டும் என்று பாரதிய ஜனதா நிர்வாகிகள் ...
கொழும்பு நகரில் நடைபெற்ற இரண்டு வெவ்வேறு போராட்டங்களால் மீண்டும் போராட்டக் களமாக மாறுமோ என்ற கேள்வி எழுந்துள்ளது. கைது செய்யப்பட்டு நீதிமன்ற உத்தரவிற்கு அமைய தடுப்பு காவலில் வைக்கப்பட்டுள்ள அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஒருங்கிணைப்பாளர் வசந்த முதலிகே உள்ளிட்டவர்களை விடுதலை செய்யுமாறு வலியுறுத்தி ஆர்பாட்டம் நேற்று கொழும்பில் முன்னெடுக்கப்பட்டது. இந்த ஆர்ப்பாட்டம் நாராஹேன்பிட்டியில் அமைந்துள்ள ...













