மங்களூர் குக்கர் குண்டு வெடிப்பு சம்பவம் தொடர்பாக நாகர்கோவிலை சேர்ந்த ஒருவரிடம் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கடந்த 2 நாட்களுக்கு முன்னர் கர்நாடக மாநிலம் மங்களூருவில் ஆட்டோவில் குக்கர் குண்டு வெடித்து விபத்து ஏற்பட்டது. இதில் ஆட்டோ ஓட்டுனரும், பயணித்தவரும் கடுமையாக பாதிக்கப்பட்டனர். ஆட்டோவில் கிடைத்த வயர், பேட்டரி போன்ற பொருட்களை இருந்ததை தொடர்ந்து ...
மதுரை நீதிமன்றத்தில் கையெழுத்துப்போட வந்த சவுக்கு சங்கரிடம், செய்தியாளர்கள் சரமாரியாக கேள்வி எழுப்பினர். அப்போது, நிபந்தனை முடிந்தவுடன் பேசுகிறேன் என்று கூறிவிட்டு சென்றார் சவுக்கு சங்கர். நீதித்துறையில் ஊழல் படிந்து இருப்பதாக சமூக வலைதளத்தில் பதிவு செய்திருந்த யூடியூபர் சவுக்கு சங்கர் மீது தாமாக முன்வந்து உயர்நீதிமன்ற மதுரை கிளை, நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்தது. ...
22வது ஃபிஃபா கால்பந்து உலக கோப்பை தொடர் கத்தாரில் நேற்று தொடங்கியது. கத்தாரில் உள்ள அல் பைட் ஸ்டேடியத்தில் கண்கவர் கலைநிகழ்ச்சிகளுடன் கோலாகலமாக தொடங்கிய ஃபிஃபா உலக கோப்பையின் முதல் போட்டியில் கத்தாரை 2-0 என்ற கோல்கணக்கில் வீழ்த்தி ஈகுவடார் அணி வெற்றி பெற்றது. ஃபிஃபா உலக கோப்பை தொடர் வெற்றிகரமாக தொடங்கி நடந்தாலும், ஒரு ...
டெல்லி: விண்வெளி துறையில் இந்திய அசுர பாய்ச்சலை நடத்தி வரும் நிலையில், இந்தியாவில் ஒரு ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனம் ரெடியாகி வருகிறது. விண்வெளி குறித்த ஆய்வுகள் கடந்த நூற்றாண்டில் இருந்தே தீவிரமாக நடந்து வருகிறது. அப்போது அமெரிக்காவுக்கும் ரஷ்யாவுக்கும் இடையே தான் விண்வெளி ஆய்விலும் கடும் போட்டி இருக்கும். ஆனால், இப்போது அமெரிக்கா, ரஷ்யாவை எல்லாம் தூக்கிச் ...
சீனாவில் தொடர்ந்து கொரோனா பாதிப்பு எண்ணிக்கை உயர்ந்து வரும் நிலையில், ஒரே நாளில் புதிதாக சுமார் 24 ஆயிரம் பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. உலகையே வாட்டிவதைத்த கோவிட்-19 பெருந்தொற்று பாதிப்பானது 2019ஆம் ஆண்டில் முதல் முதலாக சீனாவில்தான் கண்டறியப்பட்டது. அந்நாட்டில் உள்ள வூஹான் நகரில் முதல் முதலாக கண்டறியப்பட்ட கொரோனா, 2020ஆம் ஆண்டு மார்ச் ...
அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் டுவிட்டர் பக்கம் தடை நீக்கம் செய்யப்பட்டுவிட்டதாக அறிவிக்கப்பட்ட பின்னரும் அவர் ட்விட்டர் மீண்டும் வர மாட்டேன் என தெரிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. உலகின் நம்பர் ஒன் பணக்காரர் எலான் மஸ்க், 44 பில்லியன் டாலர் கொடுத்து ட்விட்டர் நிறுவனத்தை வாங்கினார் என்பதும் அதனை அடுத்து அவர் ...
பீகார் மாநிலம் வைஷாலி மாவட்டத்தில் சாலையோரம் இருந்த கோயிலில் பக்தர்கள் வழிபாடு செலுத்திக் கொண்டிருந்தனர். அப்போது அந்த பகுதியில் வேகமாக வந்த லாரி கட்டுப்பாட்டை இழந்ததாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில், கோயிலில் வழிபாடு நிகழ்த்திக் கொண்டிருந்த பக்தர்கள் மீது லாரி மோதியது. இதில் சம்பவ இடத்திலேயே பலர் உயிரிழந்தனர். இந்த விபத்தில் சிக்கி இதுவரை 12 ...
மூணாறு : மூணாறு அருகே கே.டி.எச்.பி.கம்பெனிக்குச் சொந்தமான கன்னிமலை எஸ்டேட் பாக்டரி டிவிஷனில் வீட்டின் முன் நிறுத்தியிருந்த மரியதாஸின் ஆட்டோவை படையப்பா எனும் காட்டுயானை சேதப்படுத்தியது.கன்னிமலை, நயமக்காடு ஆகிய எஸ்டேட் பகுதிகளில் படையப்பா கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக நடமாடி வருகின்றது.கன்னிமலை எஸ்டேட் பாக்டரி டிவிஷனில் தொழிலாளர்கள் வசிக்கும் குடியிருப்பு பகுதிக்குள் நேற்று முன்தினம் நள்ளிரவு ...
புனேவில் உள்ள புனே-பெங்களூரு நெடுஞ்சாலையில் உள்ள நாவலே பாலத்தில் ஏற்பட்ட பெரும் விபத்தில் சுமார் 48 வாகனங்கள் சேதமடைந்தன. நேற்று மாலை பாலத்தின் கீழ்நோக்கிய சரிவில் லாரி மோதியதால் பின்னால் வேகமாக வந்து கொண்டிருந்த வாகனங்கள் ஒன்றுடன் ஒன்றாக மோதிக் கொண்டதாக சொல்லப்படுகிறது. காவல்துறை அதிகாரிகளின் கூற்றுப்படி, இந்த விபத்து நேவல் பாலத்தில் நிகழ்ந்ததாகவும், டிரக்கின் ...
தூக்கம் வரலையா… இந்த ஒரு பொருளை மட்டும் நெற்றியில் தேய்த்தால் போதும் 10 நிமிடத்தில் தூங்கி விடலாம்!!
இந்த காலகட்டத்தில் பெரியவர்கள் முதல் இளைஞர்கள் வரை இருக்கும் பெரிய பிரச்சனை தூக்கமின்மை தான். வேலைப்பளு குடும்ப சூழல் ஆகிய மன அழுத்தங்கள் ஆகியவை ஒரு மனிதருக்கு நிம்மதியான தூக்கத்தை அளிப்பதில்லை. மேலும் அளவுக்கு அதிகமாக செல்போன் லேப்டாப் உபயோகம் செய்வதினாலும் தூக்கமின்மை ஏற்படும். மனிதனாக பிறக்கும் அனைவரும் கட்டாயம் ஆறு மணி நேரம் ஆவது ...












