கோவை பழைய இரும்பு பொருட்கள் குடோனில் தீ விபத்து – பல லட்சம் மதிப்பில் பொருட்கள் எரிந்து சேதம் கோவை போத்தனூர் செட்டிபாளையம் சாலையில் அரசு பணியாளர் குடியிருப்பு அருகே பழைய இரும்பு பொருட்கள் குடோன் உள்ளது. மாநகரில் பல்வேறு இடங்களில் சேகரிக்கப்படும் பல லட்சம் மதிப்பிலான பழைய பொருட்கள் வைக்கப்பட்டு உள்ளது. அதில் திடீரென ...

கோவை : மதுரை மாவட்டம் உசிலம்பட்டி பகுதியை சேர்ந்தவர் ஈஸ்வரன் ( வயது 27 ) கூலித் தொழிலாளி .இவர் பொள்ளாச்சி குஞ்சு பாளையம் பிரிவு -ஜமீன் ஊத்துக்குளி ரோட்டில் உள்ள மிச்சர் கம்பெனியில் வேலை செய்து வந்தார்..இவர் தனது அக்கா மகளை திருமணம் செய்ய விரும்பினார். அவரால் முடியவில்லை இதனால் வாழ்க்கையில் வெறுப்படைந்த ஈஸ்வரன் ...

கோவை மாவட்டம் கருமத்தம்பட்டி அருகே உள்ள எம் .ராயர்பாளையம், வடக்கு வீதியை சேர்ந்தவர் செந்தில்குமார் இவரது மனைவி கனகதாரணி ( வயது 34)இவர்களுக்கு திருமணம் ஆகி 14 ஆண்டுகள் ஆகிறது. 2 மகன்கள் உள்ளனர். கருத்து வேறுபாடு காரணமாக கணவர் விட்டு பிரிந்து கடந்த 4 ஆண்டுகளாக தனியாக வசித்து வருகிறார். இதனால் வாழ்க்கையில் விரக்தி ...

கோவை : திண்டுக்கல் மாவட்டம் திம்மண்ண நல்லூர், தீமந்த நாயக்கன்பட்டியை சேர்ந்தவர் சிவமணி முத்து(வயது 26)இவரது மனைவி துர்கா தேவி ( வயது 19)இவர்கள் இருவரும் கடந்த 7 மாதங்களுக்கு முன்பு காதல் திருமணம் செய்து கொண்டனர் .இருவரும் கோவை மாவட்டம் சோமனூர் சாமளாபுரம் பகுதியில வசித்து வந்தனர். சிவமணி முத்து கட்டிட சென்ட்ரிங் வேலைக்கு ...

ஆந்திரா: ஸ்ரீஹரிகோட்டா சதீஸ்தவான் ஏவுதளத்தில் இருந்து பிஎஸ்எல்வி சி – 54 ராக்கெட் விண்ணில் பாய்ந்தது. புவிநோக்கு செயற்கைகோள், 8 நானோ செயற்கைக் கோள்களை பிஎஸ்எல்வி சி – 54 ராக்கெட் சுமந்து சென்றது. அமெரிக்காவின் 4, பூடானின் 2 செயற்கைக் கோள்களுடன் பிஎஸ்எல்வி-யின் 54வது ராக்கெட் விண்ணில் பாய்ந்தது. புவிநோக்கு செயற்கைகோள் EOS – ...

கோவை சூலூர் பகுதியை சேர்ந்தவர் 20 வயது இளம்பெண். இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த வாலிபர் ஒருவருக்கு அடுத்த மாதம் 12-ந்தேதி திருமணம் நடத்துவது என இரு வீட்டு பெற்றோராலும் பேசி முடிவு செய்யப்பட்டது. இதையடுத்து இருவீட்டாரும் திருமண பத்திரிகைகள் அடித்து உறவினர் மற்றும் நண்பர்களுக்கு வழங்கி வந்தனர். இந்த நிலையில் வாலிபர், தனது வருங்கால ...

கோவை மாநகர போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன்,மாநகராட்சி ஆணையாளர் பிரதாப் ஆகியோர் உத்தரவின் பேரில் துணை போலீஸ் கமிஷனர் மதிவாணன் மேற்பார்வையில் கோவை உக்கடம் பகுதியில் நகரை துய்மை செய்யும் பணி இன்று தொடங்கியது. என். எஸ் கார்டன், சிட்டி பார்க், கோட்டை புதூர் சன் கார்டன் தைலத் தோட்டம் ஆகிய பகுதிகளில் மாநகர காவல் துறையினர், ...

இந்தோனேசியாவில் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கத்தில் பலியானவர்கள் எண்ணிக்கை 310 ஆக உயர்ந்துள்ளது. இந்தோனேசியாவின் மேற்கு ஜாவா தீவில் உள்ள சியாஞ்சூர் என்ற பகுதியில் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கத்தால் வீடுகள், கட்டிடங்கள் இடிந்துள்ளன. கடந்த 21ம் தேதி ஏற்பட்ட இந்த நிலநடுக்கத்தால் பலர் உயிரிழந்துள்ள நிலையில், மாயமானவர்களை தேடும் பணி தொடர்ந்து வருகிறது. நாளுக்கு நாள் பலி ...

வட கிழக்கு பருவ மழையின் இயல்பான மழை அளவு 34 மில்லி மீட்டர் ஆனால் தற்பொழுது பதிவான மழையின் அளவு 3 மில்லி மீட்டர் 91% குறைவாக மழை பதிவாகியுள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நவம்பர் 25 முதல் டிசம்பர் 8 வரையிலும் வடகிழக்கு பருவமழை இயல்பை விட குறைவதற்கான வாய்ப்புள்ளதாக ...

தென்னந் தோப்பிற்குள் புகுந்த 12 அடி நீள மலை பாம்பு – கோவையில் வனத் துறையினரிடம் ஒப்படைப்பு கோவை – பாலக்காடு நெடுஞ்சாலையில் உள்ள எட்டிமடை பகுதியை சேர்ந்தவர் சண்முகம். விவசாயியான இவரது வீட்டின் அருகே உள்ள தென்னை தோப்பிற்குள் சுமார் 12 அடி நீளமுள்ள மலைபாம்பு புகுந்ததாக கூறப்படுகிறது. இது குறித்து பாம்பு பிடிப்பதில் ...