கோவை கோட்டைமேட்டில் கடந்த மாதம் 23-ந் தேதி கார் குண்டு வெடிப்பு நிகழ்ந்தது. இதில் உக்கடத்தை சேர்ந்த ஜமேஷா முபின் என்பவன் உயிரிழந்தான். இது தொடர்பாக நடத்தப்பட்ட விசாரணையில், முபின் மக்கள் நடமாட்டம் மிகுந்த பகுதியில் வெடிகுண்டை வெடிக்க வைத்து நாசவேலையில் ஈடுபட திட்டமிட்டுள்ளார். மேலும் கோவையில் பல்வேறு இடங்களில் வெடிகுண்டு தாக்குதல் நடத்த திட்டமிட்டதும் ...

கோவையில் ஊட்டச்சத்து குறைபாட்டால் பாதிக்கப்பட்டுள்ள 2,004 குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து பெட்டகம் வழங்கப்பட்டுள்ளதாக ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்ட அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்ட அலுவலர் முருகேஸ்வரி கூறியதாவது: கோவை மாவட்டத்தில் அங்கன்வாடி மைய குழந்தைகளிடையே அண்மையில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் 2,172 குழந்தைகள் ஊட்டச்சத்து குறைபாட்டால் பாதிக்கப்பட்டிருப்பது தெரியவந்தது. இவர்களில் 1,150 ...

நீலகிரி மாவட்டத்தில் குளிர்காலம் மற்றும் பனி தொடங்கும் நேரத்தில் பறவைகளின் உள்ளூர் வலசை எப்போதும் ஆரம்பிக்கும். அந்த வகையில் தற்போது நவம்பர் மாத பனிப்பொழிவு தொடங்கி இருப்பதால், பறவைகளின் உள்ளூர் வலசை தொடங்கியுள்ளது. இதன்படி சமவெளி பகுதியில் இருந்து நீலகிரி மாவட்டத்திற்கும், நீலகிரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளுக்கும் வெப்பம், குளிர் காரணமாக பறவைகள் இடம் பெயர்கின்றன. ...

கோவை: சிவகங்கை மாவட்டம் வெட்டிக் குளத்தை சேர்ந்தவர் ஆறுமுகம் அவரது மகன் கார்த்திக் ( வயது 35 )தனியார் நிறுவன ஊழியர்.நேற்று இவர் புது சித்தாபுதூர் ரோட்டில் மொபட்டில் சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த மினி லாரி இவரது மொபட் மீது மோதியது. இதில் கார்த்திக் படுகாயம் அடைந்து அதே இடத்தில் பலியானார். ...

டெல்​லியில் நடைபெறவுள்ள குடியரசுத் தின விழா கொண்டாட்டங்களுக்‍கான சிறப்பு அழைப்பாளராக எகிப்து அதிபர் அப்தெல் பதாக் அல் சிசி பங்கேற்பார் என தெரிவிக்‍கப்பட்டுள்ளது. ஒவ்வொரு ஆண்டும் குடியரசுத் தின கொண்டாட்டத்தின் போது, சிறப்பு விருந்தினர்களை அழைப்பது வழக்‍கம். அந்த வகையில் இந்த ஆண்டுக்‍கான சிறப்பு விருந்தினராக எகிப்து அதிபர் அப்தெல் பதாக் அல் சிசி பங்கேற்பார் ...

சீனாவில் தொடர்ந்து 4வது நாளாக கொரோனா உச்சமடைந்து 40,000 தினசரி பாதிப்புகளை நெருங்கும் ஆபாயம் ஏற்பட்டுள்ளது. சீனாவில் கடந்த 24 மணி நேரத்தில் 39,791 புதிய கொரோனா நோய்த்தொற்றுகள் பதிவாகியுள்ளன. அவற்றில் 3,709 அறிகுறிகளும் 36,082 அறிகுறிகளும் இல்லை என்று தேசிய சுகாதார ஆணையம் தெரிவித்துள்ளது. இது ஒரு நாளுக்கு முந்தைய 35,183 புதிய வழக்குகளுடன் ...

கோவை பழைய இரும்பு பொருட்கள் குடோனில் தீ விபத்து – பல லட்சம் மதிப்பில் பொருட்கள் எரிந்து சேதம் கோவை போத்தனூர் செட்டிபாளையம் சாலையில் அரசு பணியாளர் குடியிருப்பு அருகே பழைய இரும்பு பொருட்கள் குடோன் உள்ளது. மாநகரில் பல்வேறு இடங்களில் சேகரிக்கப்படும் பல லட்சம் மதிப்பிலான பழைய பொருட்கள் வைக்கப்பட்டு உள்ளது. அதில் திடீரென ...

கோவை : மதுரை மாவட்டம் உசிலம்பட்டி பகுதியை சேர்ந்தவர் ஈஸ்வரன் ( வயது 27 ) கூலித் தொழிலாளி .இவர் பொள்ளாச்சி குஞ்சு பாளையம் பிரிவு -ஜமீன் ஊத்துக்குளி ரோட்டில் உள்ள மிச்சர் கம்பெனியில் வேலை செய்து வந்தார்..இவர் தனது அக்கா மகளை திருமணம் செய்ய விரும்பினார். அவரால் முடியவில்லை இதனால் வாழ்க்கையில் வெறுப்படைந்த ஈஸ்வரன் ...

கோவை மாவட்டம் கருமத்தம்பட்டி அருகே உள்ள எம் .ராயர்பாளையம், வடக்கு வீதியை சேர்ந்தவர் செந்தில்குமார் இவரது மனைவி கனகதாரணி ( வயது 34)இவர்களுக்கு திருமணம் ஆகி 14 ஆண்டுகள் ஆகிறது. 2 மகன்கள் உள்ளனர். கருத்து வேறுபாடு காரணமாக கணவர் விட்டு பிரிந்து கடந்த 4 ஆண்டுகளாக தனியாக வசித்து வருகிறார். இதனால் வாழ்க்கையில் விரக்தி ...

கோவை : திண்டுக்கல் மாவட்டம் திம்மண்ண நல்லூர், தீமந்த நாயக்கன்பட்டியை சேர்ந்தவர் சிவமணி முத்து(வயது 26)இவரது மனைவி துர்கா தேவி ( வயது 19)இவர்கள் இருவரும் கடந்த 7 மாதங்களுக்கு முன்பு காதல் திருமணம் செய்து கொண்டனர் .இருவரும் கோவை மாவட்டம் சோமனூர் சாமளாபுரம் பகுதியில வசித்து வந்தனர். சிவமணி முத்து கட்டிட சென்ட்ரிங் வேலைக்கு ...