அடுத்த மாதம் ஐநா பாதுகாப்பு கவுன்சிலின் தலைமை பொறுப்பை இந்தியா ஏற்கும் பொழுது, ஐக்கிய நாடுகள் சபைக்கு இந்தியாவிடமிருந்து பரிசாக மகாத்மா காந்தியின் மார்பளவு சிலை திறக்கப்பட உள்ளது. அமெரிக்காவில் நியூயார்க்கில் உள்ள ஐநா தலைமையகத்தின் விரிவான வடக்கு புல்வெளியில் மகாத்மா காந்தியின் மார்பளவு சிலை வைக்கப்படும் என்று தூதரகத்துக்கான இந்தியாவின் நிரந்தர பிரதிநிதி தெரிவித்துள்ளார். ...
கோவையில் வாக்காளர் பட்டியலுடன் ஆதார் எண்ணை 40 சதவீதம் பேர் இணைப்பு – தேர்தல் பிரிவு அதிகாரி தகவல்..!
கோவை: நாடு முழுவதும் வாக்காளர்கள் விருப்பத்தின் அடிப்படையில் வாக்காளர் பட்டியலுடன் ஆதார் எண்ணை இணைக்க இந்திய தேர்தல் ஆணையம் அறிவுறுத்தி உள்ளது. மாவட்டத் தேர்தல் அலுவலகம் சார்பில் வாக்காளர் பட்டியலுடன் ஆதார் எண்ணை இணைக்கும் பணிகள் கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. கோவை மாவட்டத்தில் வாக்காளர் பட்டியலுடன் ஆதார் எண்ணை இணைக்க வாக்காளர்களிடையே ...
தமிழகத்தில் ஆன்லைன் ரம்மி சட்டம் : அரசியல் காரணமா ? இங்கு உள்ள ஆளுநரிடம் கேட்டால் அதன் உண்மையான தன்மை தெரியும் – தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தராஜன் கோவை தனியார் பொறியியல் கல்லூரி பட்டமளிப்பு விழாவில் சிறப்பு விருந்தினராக தெலங்கான ஆளுநர் தமிழிசை பங்கேற்றார். இதில் அவர் பேசும்போது வகுப்பறையில் இருந்து உலக அரங்கிற்கு செல்ல ...
கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள கணக்கம்பட்டியை சேர்ந்தவர் ரமேஷ் குமார் இவரது மனைவி சதீஸ்வரி (வயது 35) இவர்களுக்கு கடந்த 16 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. 2 மகன்கள் உள்ளனர். கணவன் மனைவிக்கு இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக சதீஸ்வரி கணவரையும் 2 மகன்களையும் விட்டுப் பிரிந்து தாயார் வீட்டில் வசித்து ...
கோவை கோட்டைமேட்டில் கடந்த மாதம் 23-ந் தேதி கார் குண்டு வெடிப்பு நிகழ்ந்தது. இதில் உக்கடத்தை சேர்ந்த ஜமேஷா முபின் என்பவன் உயிரிழந்தான். இது தொடர்பாக நடத்தப்பட்ட விசாரணையில், முபின் மக்கள் நடமாட்டம் மிகுந்த பகுதியில் வெடிகுண்டை வெடிக்க வைத்து நாசவேலையில் ஈடுபட திட்டமிட்டுள்ளார். மேலும் கோவையில் பல்வேறு இடங்களில் வெடிகுண்டு தாக்குதல் நடத்த திட்டமிட்டதும் ...
கோவையில் ஊட்டச்சத்து குறைபாட்டால் பாதிக்கப்பட்ட 2,004 குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து பெட்டகம் வழங்கல்..!
கோவையில் ஊட்டச்சத்து குறைபாட்டால் பாதிக்கப்பட்டுள்ள 2,004 குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து பெட்டகம் வழங்கப்பட்டுள்ளதாக ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்ட அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்ட அலுவலர் முருகேஸ்வரி கூறியதாவது: கோவை மாவட்டத்தில் அங்கன்வாடி மைய குழந்தைகளிடையே அண்மையில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் 2,172 குழந்தைகள் ஊட்டச்சத்து குறைபாட்டால் பாதிக்கப்பட்டிருப்பது தெரியவந்தது. இவர்களில் 1,150 ...
நீலகிரி மாவட்டத்தில் குளிர்காலம் மற்றும் பனி தொடங்கும் நேரத்தில் பறவைகளின் உள்ளூர் வலசை எப்போதும் ஆரம்பிக்கும். அந்த வகையில் தற்போது நவம்பர் மாத பனிப்பொழிவு தொடங்கி இருப்பதால், பறவைகளின் உள்ளூர் வலசை தொடங்கியுள்ளது. இதன்படி சமவெளி பகுதியில் இருந்து நீலகிரி மாவட்டத்திற்கும், நீலகிரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளுக்கும் வெப்பம், குளிர் காரணமாக பறவைகள் இடம் பெயர்கின்றன. ...
கோவை: சிவகங்கை மாவட்டம் வெட்டிக் குளத்தை சேர்ந்தவர் ஆறுமுகம் அவரது மகன் கார்த்திக் ( வயது 35 )தனியார் நிறுவன ஊழியர்.நேற்று இவர் புது சித்தாபுதூர் ரோட்டில் மொபட்டில் சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த மினி லாரி இவரது மொபட் மீது மோதியது. இதில் கார்த்திக் படுகாயம் அடைந்து அதே இடத்தில் பலியானார். ...
டெல்லியில் நடைபெறவுள்ள குடியரசுத் தின விழா கொண்டாட்டங்களுக்கான சிறப்பு அழைப்பாளராக எகிப்து அதிபர் அப்தெல் பதாக் அல் சிசி பங்கேற்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு ஆண்டும் குடியரசுத் தின கொண்டாட்டத்தின் போது, சிறப்பு விருந்தினர்களை அழைப்பது வழக்கம். அந்த வகையில் இந்த ஆண்டுக்கான சிறப்பு விருந்தினராக எகிப்து அதிபர் அப்தெல் பதாக் அல் சிசி பங்கேற்பார் ...
சீனாவில் தொடர்ந்து 4வது நாளாக கொரோனா உச்சமடைந்து 40,000 தினசரி பாதிப்புகளை நெருங்கும் ஆபாயம் ஏற்பட்டுள்ளது. சீனாவில் கடந்த 24 மணி நேரத்தில் 39,791 புதிய கொரோனா நோய்த்தொற்றுகள் பதிவாகியுள்ளன. அவற்றில் 3,709 அறிகுறிகளும் 36,082 அறிகுறிகளும் இல்லை என்று தேசிய சுகாதார ஆணையம் தெரிவித்துள்ளது. இது ஒரு நாளுக்கு முந்தைய 35,183 புதிய வழக்குகளுடன் ...













