கோவையில் ரேஸ்கோா்ஸ் போலீஸ் நிலைய எல்லைக்கு உள்பட்ட சித்தாபுதூா் தனலட்சுமி நகரில் சுமாா் 250 குடும்பத்தினா் வசித்து வருகின்றனா். இங்கு மாநகராட்சிக்கு சொந்தமான காலி இடத்தில் சேதமடைந்த நிலையில் எவ்வித பயன்பாட்டிலும் இல்லாமல் சுற்றிலும் புதா்கள் மண்டிய நிலையில் பழைய கட்டிடம் பல ஆண்டுகளாக பராமரிப்பின்றி இருந்தது. இந்த கட்டிடம் குறித்த விவரம் அறிந்தவுடன் கோவை ...
கோவை அருகே உள்ள சுண்டக்காமுத்தூர் ,பி அன். டி .காலனி சேர்ந்தவர் அரிகரன். இவரது மனைவி ராஜலெட்சுமி ( வயது 71)இவர் அவரது வீட்டில் உள்ள எலுமிச்சை மரத்திலிருந்து எலுமிச்சை பழம் பறித்தார் .அப்போது அவரது வலது கையில் பாம்பு கடித்தது .அவரை சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றனர் .அங்கு சிகிச்சை பலனளிக்காமல் ...
நீலகிரி மாவட்டத்தில் ஊட்டி, கோத்தகிரி, குன்னூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த 2 நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதற்கிடையே காலை, மாலை நேரங்களில் பனிப்பொழிவும் அதிகமாக உள்ளது. மழையுடன், பனிப்பொழிவும் காணப்படுவதால் நீலகிரி மாவட்டத்தில் தற்போது கடும் குளிர் நிலவுகிறது. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு உள்ளது. கடும் குளிரால் பள்ளி ...
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் நகராட்சி பகுதியில் சமீபகாலமாக கால்நடைகள் அதிகளவில் சுற்றித்திரிந்து வருகிறது. காலை முதல் இரவு வரை தினசரி மேட்டுப்பாளையம் நகர பகுதியில் சுற்றி திரியும் மாடு- ஆடுகளால் நகர் பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இந்த நிலையில் தற்போது சாலையில் செல்லும் பொதுமக்களை தாக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.கடந்த 2 நாட்களுக்கு முன்பு ...
டெல்லியை தலைமையிடமாக கொண்டு இயங்கிவரும் கொள்கை பகுப்பாய்வு மையம் (CPA), அதன் முதல் உலகளாவிய சிறுபான்மை அறிக்கை வெளியிட்டுள்ளது. மத சிறுபான்மையினரை நடத்தும் விதத்தின் அடிப்படையில் மற்ற நாடுகளை இந்திய அமைப்பு மதிப்பிட்டது இதுவே முதல் முறை. இந்தியாவின் முன்னாள் துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடுவால் வெளியிடப்பட்ட இந்த அறிக்கையானது மனித உரிமைகள், சிறுபான்மையினர், மத சுதந்திரம் ...
அமிர்தசரஸ்: பாகிஸ்தானில் இருந்து போதைப்பொருளுடன் வந்த டிரோனை எல்லைப்பாதுகாப்பு படை வீராங்கனைகள் சுட்டு வீழ்த்தினர். 3.11 கிலோ போதைப்பொருள் கைப்பற்றப்பட்டது. பஞ்சாப் மாநிலத்தின் அமிர்தசரஸ் மாவட்டத்தில் சஹர்பூர்கிராமத்தில் நேற்று முன்தினம் எல்லைப்பாதுகாப்பு படையின் பெண் வீரர்கள் குழு ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். பகல் 11 மணியளவில் பாகிஸ்தான் பகுதியில் இருந்து டிரோன் ஒன்று இந்திய எல்லைக்குள் ...
தி வால்கிங் டெட், ஜாம்பி லேண்ட் என பல ஹாலிவுட் திரைப்படங்களிலும், தமிழில் மிருதன் படத்திலும் ஜாம்பியை நாம் பார்த்தது உண்டு. வைரசால் பாதிக்கப்பட்ட நபர்கள் முற்றிலும் தன்னிலை மறந்து, மிருகமாக மாறி சக மனிதனை கடித்து குதறும் மோசமான விளைவுகளை ஜாம்பி வைரஸ் ஏற்படுத்தும். திரைப்படங்களில் காண்பது கற்பனைக்கதையாகவே இருந்தாலும், நிஜ வாழ்விலும் ஜாம்பி வைரசை ...
இங்கிலாந்தின் பிரதமராக பொறுப்பேற்ற பிறகு ரிஷி சுனக் நேற்று முதல் முறையாக வெளியுறவு தொடர்பாக பேசியுள்ள பேச்சு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சீனாவின் சர்வாதிகாரப் போக்கு இங்கிலாந்துடனான உறவுக்கு உகந்ததல்ல என அவர் குறிப்பிட்டுள்ளார். கொரோனா பெருந்தொற்றால் தற்போது சீனாவில் பெரும்பாலான நகரங்களில் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் பொதுமக்களின் இயல்புவாழ்க்கை முடங்கியுள்ளது. இதற்கு சீனா முழுவதும் எதிர்ப்பு ...
காதல் கணவனை கல்லை போட்டு கொலை செய்தது ஏன் ?: கைதான மனைவி பரபரப்பு வாக்குமூலம் கோவை சுந்தராபுரம் பிள்ளையார்புரம் சிட்கோ பகுதியைச் சேர்ந்தவர் ரங்கன் எலக்ட்ரீசியன். இவர் அந்த பகுதியைச் சேர்ந்த கோகுல ஈஸ்வரி என்பவரும் கடந்த ஏழு ஆண்டுகளுக்கு முன் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு ஒரு குழந்தை உள்ளது. இந்நிலையில் ...
ஆன்லைன் கார் வாடகைக்கு விற்பனை: குண்டு வெடிப்பு வழக்கில் தொடர்புடைய நபர் கைது அடமானம் வைக்கும் கார்களை பயன்படுத்தும் பயங்கரவாத கும்பல், பெரும் ஆபத்தை தடுக்குமா? காவல்துறை கோவையில் சமீபகாலமாக வாகனங்களை வங்கி மூலம் மாதத் தவனை திட்டத்தில் வாங்கும் நபர்கள். அவர்களின் அவசரத் தேவைக்காக அந்த வாகனங்களை மற்றொரு நபர்களுக்கு அடமானம் வைக்கின்றனர். அந்த ...













