கோவை: பொள்ளாச்சி உட்கோட்டம், மகாலிங்கபுரம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கேரளா லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்வதாக கிடைத்த ரகசிய தகவலின்பேரில் சப் இன்ஸ்பெக்டர் இளையராஜா சம்பவ இடமான தண்டு மாரியம்மன் கோவில் டி.கோட்டம்பட்டி பகுதிக்கு விரைந்து சென்று சோதனை செய்தார். அப்போது லாட்டரி சீட்டுகளை வீட்டில் விற்பனைக்காக பதுக்கி வைத்திருந்த வினோத்குமார் (40) என்பவரை ...
சூலூர்: உத்தரப்பிரதேசம் கோரக்பூர் மாவட்டத்தை சேர்ந்தவர் பிரின்ஸ் உபாத்தாயா (வயது 20). இவர் செஞ்சேரி பிரிவு அருகே தங்கி இருந்து பெயிண்டிங் வேலைக்கு சென்று வந்தார். சம்பவத்தன்று பெயிண்டிங் வேலை முடித்து பிரின்ஸ் உபாத்தாயாவும், அவரது நண்பரும் செஞ்சேரி பிரிவில் உள்ள பி.ஏ.பி வாய்க்காலில் குளிக்க சென்றனர். அப்போது பிரின்ஸ் உபாத்தாயா திடீரென தவறி வாய்க்காலில் ...
கோவை: நாடு முழுவதும் ஆண்டுதோறும் டிசம்பர் 1-ந் தேதி உலக எய்ட்ஸ் தினமாக அனுசரிக்கப்படுகிறது. இதையடுத்து எய்ட்ஸ் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக விழிப்புணர்வு பேரணிகள் நடத்தப்படுகின்றன.ஒவ்வொரு ஆண்டும் ஒரு கருத்தை மையமாகக் கொண்டு இந்த தினம் அனுசரிக்கப்படும். இந்த ஆண்டு சமப்படுத்துதல் என்ற மையக்கருத்தை கொண்டு பேரணிகள் நடைபெற்றது. தமிழ்நாடு மாநில எய்ட்ஸ் கட்டுப்பாட்டு ...
கோவை மாவட்டம் சூலூர் சிந்தாமணிபுதூர் பகுதியில் கோவை கொச்சின் பைபாஸ் சாலை உள்ளது. தினம்தோறும் இந்த சாலையில் லட்சக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன. இந்த நிலையில் சேலத்தில் இருந்து கேரளா நோக்கி சென்று கொண்டிருந்த கண்டெய்னர் லாரி ஒன்று எதிரே வந்த பெட்ரோல் கிடங்குக்கு பெட்ரோல் நிரப்புவதற்காக சென்று கொண்டிருந்த டேங்கர் லாரியில் மோதியது. அப்போது ...
கோவை மாவட்டம் தேவராயபுரம் ஊராட்சியில் சென்றாம்பாளையம், வேலாயுதம்பாளையம், வடக்கு நல்லிக்கவுண்டன்பாளையம், தேவராயபுரம் உள்ளிட்ட கிராமங்கள் உள்ளன. இந்த கிராமங்களில் கடந்த 30 ஆண்டுகளுக்கு முன்பு அரசு சார்பில் சுமார் 110 தொகுப்பு வீடு கட்டப்பட்டன. இந்த வீடுகள் ஏழை மக்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டது. இந்த வீடுகளில் 500-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் குழந்தைகளும் வாழ்ந்து வருகின்றனர். இந்த ...
கோவை சரவணம்பட்டி சிவானந்தபுரம் . ஜனதா நகரை சேர்ந்தவர் ராதாகிருஷ்ணன். இவரது மகன் ராகேஷ் (வயது15) அங்குள்ள தனியார் பள்ளிக்கூடத்தில் 10-ம் வகுப்பு படித்து வருகிறார்.உடல் நல குறைவு காரணமாக 2 -வது கட்ட இடைதேர்வு இவர் எழுதவில்லை.இதனால் மன அழுத்தத்துடன் காணப்பட்டார் .இந்த நிலையில் நேற்று அதிகாலையில் ராகேஷ் வீட்டில் இருந்த சைக்கிள் மற்றும் ...
புதுச்சேரி மணக்குள விநாயகர் கோவில் யானை லட்சுமி நேற்று காலை நடை பயிற்சி சென்றபோது மயங்கி விழுந்து சிறிது நேரத்தில் உயிர் இழந்தது . சுமார் 25 ஆண்டுகளாக மணக்குள விநாயகர் கோவிலில் வளர்க்கப்பட்ட இந்த யானை உயிரிழந்தது புதுச்சேரி மக்களிடையே மிகுந்த வேதனையை ஏற்படுத்தி உள்ளது காலை முதலே யானை லட்சுமி உடலுக்கு பொதுமக்கள் ...
கோவை மாவட்டம் பொள்ளாச்சி, கிருஷ்ணவேணி ராஜ் நகரச் சேர்ந்தவர் செந்தில்குமார். இவரது மகன் பார்த்தசாரதி வயது 17 பொள்ளாச்சியில் உள்ள தனியார் பாலிடெக்னிக்கில் டி. எம். இ, இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார். கடந்த 28ஆம் தேதி கல்லூரிக்கு செல்வதாக வீட்டில் கூறி விட்டுச் சென்றவர் மீண்டும் வீடு திரும்பவில்லை. எங்கோ மாயமாகிவிட்டார். இது குறித்து ...
கோவை சுல்தான்பேட்டை அடுத்த லட்சுமி நாயக்கன் பாளையம் அருகே நீரோடை பள்ளத்தில் 50 வயது மதிக்கதக்க ஆண் ஒருவர் உடல் அழுகிய நிலையில் இறந்து கிடந்தார். இதனை அந்த வழியாக சென்றவர்கள் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் இதுகுறித்து செலக்கரிச்சல் கிராம நிர்வாக அதிகாரி துர்காவிற்கு தகவல் தெரிவித்தனர். அவர் உடனே சுல்தான்பேட்டை போலீசாருக்கு தகவல் ...
கோவையை அடுத்த ஆலந்துறை பக்கம் உள்ள மூங்கில்மடை குட்டை பகுதியை சேர்ந்தவர் காளி சாமி (வயது 37). கூலி தொழிலாளி.இவரது மனைவி மயிலாள். இவர்களுக்கு கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. 1- 10- 20 22 அன்று அவர்களுக்கு ஒரு ஆண் குழந்தையும் ஒரு பெண் குழந்தையும் இரட்டை குழந்தைகளாக பிறந்தது.இந்த நிலையில் ...












