புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தமிழ்நாட்டில் 28 மாவட்டங்களில் பள்ளி கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னையில் இருந்து 390 கிலோ மீட்டா், காரைக்காலில் இருந்து 310 கிலோ மீட்டா் தொலைவில் கிழக்கு தென்கிழக்கு திசையில் மாண்டஸ் புயல் நிலைகொண்டுள்ளது. மாண்டஸ் புயல் கரையை கடக்கும் போது அதிகபட்சமாக 85 கிலோ மீட்டா் வேகம் வரை காற்று ...
சென்னைக்கு தென்கிழக்கு சுமார் 320 கிலோமீட்டர் தொலைவில் நிலை கொண்டுள்ள மாண்டாஸ் புயல் கடந்த ஆறு மணி நேரத்தில் மணிக்கு 12 கிலோமீட்டர் வேகத்தில் மேற்கு வட மேற்கு நோக்கி நகர்ந்து தீவிர புயலாக வலுப்பெற்ற நிலையில் அடுத்த மூன்று மணி நேரத்திற்கு கடலோர மாவட்டங்களில் பலத்த மழை பெய்யக்கூடும் எனவும் சென்னை வானிலை ஆய்வு ...
திருவாரூர் மாவட்டத்தைச் சேர்ந்த சிவசுப்பிரமணியன் மகன் ஜெயா அவினாஷ். இவர் கோவை ஈச்சனாரி பகுதியில் உள்ள தனியார் இன்ஜினியரிங் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வந்தார். அவர் கல்லூரி விடுதியில் தங்கி இருந்தார். சொந்த ஊருக்கு சென்று இருந்த ஜெயா அவினாஷ் கல்லூரி விடுதிக்கு வந்து உள்ளார். ஆனால் அவர் கல்லூரிக்கு செல்லாமல் உடல் நலம் ...
கோவை : பொள்ளாச்சி அருகே உள்ள ஆச்சி பட்டி, மதுரைவீரன் கோவில் வீதியைச் சேர்ந்தவர் ஆரான் (வயது 68)காவலாளியாக வேலை பார்த்து வந்தார் .இவர் நேற்று வடக்கி பாளையம் பிரிவு அருகே ரோட்டில் நடந்து சென்றார். அப்போ அந்த வழியாக வேகமாக வந்து ஒரு கார் இவர் மீது மோதி விட்டு நிற்காமல் சென்று விட்டது ...
கோவை சிங்காநல்லூர் எஸ். ஐ ,எச் .எஸ் .காலனி மகாத்மா காந்தி ரோட்டை சேர்ந்தவர் கோவிந்தராஜ், இவரது மனைவி சாந்தா ( வயது 59 )இவர் கோவையில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளிக்கூடத்தில் ஆசிரியையாக வேலை பார்த்து வருகிறார் .கடந்து சில நாட்களாக மனநிலை பாதிக்கப்பட்டு இருந்தார்.இந்த நிலையில் கடந்த 6-ந்தேதி அவர் திடீரென்று மாயமாகிவிட்டார் .இது ...
கோவை: கிருஷ்ணகிரியை சேர்ந்தவர் இமானுவேல் (வயது 27). இவரும் தர்மபுரியை சேர்ந்த பவித்ரா (24) என்பவரும் கடந்த 2018-ம் ஆண்டு காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில் கணவன்-மனைவி இருவரும் கோவை வந்தனர். இங்கு பீளமேடு காந்திமாநகர் பகுதியில் வீடு எடுத்து தங்கி குடும்பம் நடத்தி வந்தனர். இமானுவேல் ...
கோவை மாவட்டத்தில் உள்ள போலீஸ் நிலையங்களில் தினந்தோரும் ஒரு போக்சோ வழக்கு பதிவாகி வருகிறது. இது சமந்தமாக போலீசார் வழக்குப்பதிவு செய்து வருகின்றனர். இந்த நிலையில் சிறுமிகள் மீதான பாலியல் குற்ற செயல்கள் தொடர்பாக, பதிவாகும் வழக்குகளை விசாரிக்க, கோவையில் போக்சோ சிறப்பு கோர்ட்டு செயல்பட்டு வருகிறது. கோவை மாவட்டத்தில், ஆண்டுதோறும் அதிக போக்சோ வழக்குகள் ...
கோவை மாவட்டம் பொள்ளாச்சியை அடுத்த பரம்பிக்குளம் ஆழியார் பாசன திட்டத்திற்குட்பட்ட (பி.ஏ.பி), ஆழியார் அணையிலிருந்து, பழைய மற்றும் புதிய ஆயக்கட்டு பாசன விவசாய பகுதிக்கு ஒவ்வொரு ஆண்டும் குறிப்பிட்ட நாட்கள் தண்ணீர் திறந்து விடப்படுகிறது. அதுபோன்று கேரளாவுக்கும் ஒவ்வொரு ஆண்டும் 7¼ டி.எம்.சி தண்ணீர் அவ்வப்போது திறக்கப்படுகிறது. மேலும், ஆழியாற்றில் திறந்து விடப்படும் தண்ணீர் பொள்ளாச்சி, ...
கோவை, மேற்கு தொடர்ச்சி மலையில் உள்ள வெள்ளியங்கிரி மலையில், 7-வது மலையின் உச்சியில் உள்ள சுயம்புலிங்கத்தை தரிசிக்க, மார்ச் முதல் மே மாதம் வரை மட்டுமே பக்தர்கள் மலையேற வனத்துறையினர் அனுமதி வழங்குகின்றனர். இந்த நிலையில், கார்த்திகை தீபத்திற்காக, சுற்றுவட்டாரத்தில் உள்ள கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள், வனத்துறையினரிடம் அனுமதி பெற்று, ஆண்டுதோறும் கார்த்திகை தீபத்தன்று மலை ...
கோவை சுந்தராபுரம் – குனியமுத்துார் இடையே சுகுணாபுரம் அருகே, குறிச்சி மலைப்பகுதியில் அமைந்துள்ளது அரசு அடுக்குமாடி குடியிருப்பு மலையின் உச்சியில் கட்டப்பட்ட இந்த குடியிருப்பு பார்ப்பதர்கு பிரம்மாணடமாக காட்சியளிக்கிறது. சுமார் 3.45 ஏக்கர் நிலத்தில் கடந்த 2017-ம் ஆண்டும் ரூ.15 கோடி மதிப்பில் இந்த குடியிருப்பு கட்டப்பட்டது. புறம்போக்கு நிலங்களில் வசிக்கும் ஏழைகளுக்காக தமிழக அரசு ...













