வந்தவாசி அருகே தனியார் பேருந்து ஒன்று பாலத்தில் மோதி விபத்துக்குள்ளானதில் தீப்பற்றி எரிந்தது. அலறியபடி பயணிகள் ஜன்னல் கண்ணாடியை உடைத்து உயிர்த்தப்பினர். திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி அருகே திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் பங்கேற்று விட்டு தனியார் பேருந்து ஒன்று காஞ்சிபுரம் நோக்கி நேற்று இரவு சென்று கொண்டிருந்தது. பேருந்து வீரம்பாக்கம் அருகே உள்ள கூட்டு சாலையில் ...
காஞ்சிபுரம், செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து 1000 கனஅடி நீர் திறக்கப்பட்டுள்ளது. மாண்டஸ் புயல் ஆய்ந்து ஓய்ந்த பிறகும் அதன் தாக்கம் கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து வருகிறது வடதமிழகத்தில் அங்கங்கே மழைபெய்து வந்ததால், நீர் நிலைகள் நிரம்பி வருகின்றன. இதனால்ஆரம்பகட்டத்தில் 100 கனஅடி நீர் வீதம் திறக்கப்பட்டு தற்போது அது அதிகரித்து வருகிறது . அதன்படி, தற்போது ...
நியூயார்க்: ஐ.நா.பாதுகாப்பு கவுன்சிலில் 15 உறுப்பு நாடுகள் உள்ளன. இதில் 5 நிரந்தர உறுப்பு நாடுகளும் 10 தற்காலிக உறுப்பு நாடுகளும் உள்ளன. தற்காலிக உறுப்பு நாடுகள் 2 ஆண்டுக்கு ஒரு முறை தேர்ந்தெடுக்கப்படுகின்றன. இந்த அமைப்புக்கு மாதத்துக்கு ஒரு உறுப்பு நாடு தலைமை வகிக்கும். அந்த வகையில் டிசம்பர் மாதத்துக்கு தலைமை தாங்கும் இந்தியா, வரும் ...
ஜி 7 நாடுகளின் எண்ணெய் விலை உச்சவரம்பு முடிவுக்கு இந்திய ஆதரவு தெரிவிக்காது என அறிவிக்கப்பட்டதை அடுத்து ரஷ்யா அதற்கு வரவேற்பு தெரிவித்துள்ளது. இதுகுறித்து ரஷ்ய அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறி இருப்பதாவது: ரஷ்யாவின் எண்ணெய்க்கு ஜி7 நாடுகள் உச்சவரம்பு விலை விதிப்பதற்கு இந்தியா ஆதரவு கொடுக்க முடியாது என கூறியுள்ளது ரஷ்யத் துணைப் ...
கோவை சாயிபாபா காலனி,.கே. கே புதூரில் உள்ள பூசாரி பழனியப்பன் வீதியை சேர்ந்தவர் அனிபா .இவரது மகன் நவு பல்(வயது 21)இவர் ஆன்லைன் டிரேடிங் செய்து வந்தார்.இவர் ஒரு பெண்ணை காதலித்து வந்தாராம்.அந்தப் பெண் தற்போது இவரிடம் பழகுவது நிறுத்திவிட்டார்.இதனால் மனம் உடைந்த நவுபல் நேற்று அவரது வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார் ...
கோவை: ஈரோடு மாவட்டம் கெம்பநாயக்கன்பட்டி தாசரிபாளையத்தை சேர்ந்தவர் பிரவு .இவரது மனைவி ஹேமலதா (வயது 28). இவர்களுக்கு கடந்த 2021-ம் ஆண்டு டிசம்பர் மாதம் திருமணம் நடந்தது. கணவன்- மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. இதனையடுத்து ஹேமலதா கணவரிடம் கோபித்துக்கொண்டு கோவை சரவணம்பட்டி கணபதி நகரில் உள்ள தனது பெற்றோருடன் வசித்து வந்தார்.அவருக்கு ...
கோவை: திருப்பூர் மாவட்டம் முத்தூரை சேர்ந்தவர் தங்கவேல் (வயது 44). தொழிலாளி. இவர் பழனிசாமி என்பவருடன் அவினாசி ரோட்டில் நடந்து சென்றார். அப்போது அந்த வழியாக வந்த மினி லாரி திடீரென கட்டுப்பாட்டை இழந்து நடந்து சென்ற தங்கவேல் மற்றும் பழனிசாமி மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட 2 பேரும் பலத்த காயம் அடைந்தனர். ...
அம்பத்தூரில் மாண்டஸ் புயலால் அடித்த சூறாவளி காற்றில் ராட்சத மரம் ஒன்று சாலையின் குறுக்கே சாய்ந்ததால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. 1 மணி நேரம் போராடி புயல் காற்றில் கொட்டும் மழையில் தீயணைப்பு வீரர்கள் மரத்தை அகற்றினர். மாண்டஸ் புயல் கரையை கடக்கத் தொடங்கிய நிலையில், அம்பத்தூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பலத்த காற்று வீசியது. இதனால் ...
பல்வேறு கட்ட நகர்வுகளுக்கு பிறகு நேற்று இரவு 9:30 மணி அளவில் மாமல்லபுரத்தின் அருகே மாண்டஸ் புயலின் வெளிவட்ட பாதை கரையைக் கடக்கத் துவங்கியது. இதன் காரணமாக மழையுடன் பலத்த காற்று வீசியது. கிட்டத்தட்ட அதிகாலை 3 மணி அளவில் மாண்டஸ் புயல் முழுவதுமாக கரையைக் கடந்தது. இதனை சென்னை வானிலை ஆய்வு மையம் உறுதிப்படுத்தியுள்ளது. ...
மாண்டஸ் புயலின் காரணமாக செங்கல்பட்டு தேசிய நெடுஞ்சாலையில் சுமார் 25க்கும் மேற்பட்ட மரங்கள் சாய்ந்து விழுந்தன. மாண்டஸ் புயல் நேற்று நள்ளிரவு கரையைக் கடக்கத் தொடங்கி, இன்று அதிகாலை சுமார் 3.15 மணி அளவில் மாமல்லபுரம் அருகே முழுமையாக கரையை கடந்து முடிந்தது. சுமார் ஐந்தரை மணி நேரமாக இந்த கரையைக் கடக்கும் நிகழ்வு நடந்தது. ...













