மிதக்கும் நகரம்: உலக மக்கள் தொகை 8 பில்லியனைத் தாண்டியுள்ளது. நிலத்தில் வாழக்கூடிய இடம் குறைந்து வருகிறது. இத்தகைய சூழ்நிலையில், எதிர்கால ஆப்ஷன்கள் குறித்த ஆராய்ச்சிகளும் விவாதங்களும் தொடங்கியுள்ளது. மனிதன் இப்போது மிதக்கும் நகரங்களில் வாழத் தயாராகிறான். இதில் ஆயிரக்கணக்கான மக்கள் வாழலாம். இந்த மிகப்பெரிய நகரம் ராட்சஸ கடல் மீன் அளவில் இருக்கும். ஒரு ...
புதுடெல்லி: இந்திய எல்லையை இனி யாராலும் மாற்ற முடியாது. இதுவரை இல்லாத அளவுக்கு எல்லையில் இந்திய வீரர்கள் குவிக்கப்பட்டு உள்ளனர் என்று மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார். கடந்த 9-ம் தேதி அருணாச்சல பிரதேசத்தின் தவாங் மாவட்டம், யாங்சி எல்லைப் பகுதியில் சுமார் 600 சீன ராணுவ வீரர்கள் அத்துமீறி நுழைய முயன்றனர். ...
திருப்பூர் மாவட்டம் அவினாசி அரசு பணியாளர் நகரை சேர்ந்தவர் பழனிகுமார் (வயது 40). இவர் திருப்பூரில் உள்ள பனியன் கம்பெனியில் வேலை செய்து வருகிறார். இவரது மனைவி சுபஸ்ரீ, (34). இவரும் திருப்பூரில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். இவர்களுக்கு 11 வயதில் ஒரு மகள் உள்ளார். இந்த நிலைய சுபஸ்ரீ, திடீரென ...
கோவை தெற்கு உக்கடம் புல்லுக்காடு, அவுசிங் யூனிட்டை சேர்ந்தவர் செல்வன். இவரது மகன் அரிகிருஷ்ணன் ( வயது 18) இவர் நேற்று உக்கடம் – சுங்கம் பைபாஸ் ரோட்டில் பைக்கில் சென்று கொண்டிருந்தார்.அங்குள்ள ஆல்வின் நகர் சந்திப்பில் சென்ற போது அந்த வழியாக வந்த மற்றொரு பைக் இவரது பைக் மீது மோதிவிட்டு நிற்க்காமல் சென்று ...
பொள்ளாச்சி: பரம்பிக்குளம்-ஆழியாறு எனும் பி.ஏ.பி திட்டத்தில் மேல் நீராறு, கீழ் நீராறு, சோலையாறு, பரம்பிக்குளம், தூணக்கடவு, பெருவாரிப்பள்ளம், ஆழியாறு, அப்பர் ஆழியாறு, திருமூர்த்தி என 9 அணைகள் உள்ளன. இதில் பரம்பிக்குளம் அணை திட்டத்தில் உள்ள தொகுப்பு பி.ஏ.பி அணைகளில் அதிக கொள்ளளவு கொண்டது. 17 டி.எம்.சி.க்கும் அதிகமாக கொள்ளளவு கொண்ட இந்த அணை ஒருமுறை ...
கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள கோலார் பட்டியை சேர்ந்தவர் கிருஷ்ணசாமி. இவரது மனைவி மாரியம்மாள் (வயது 68) இவர் தீராத வயிற்றுவலி அவதிப்பட்டு வந்தாராம். இதனால் மனம் உடைந்து நேற்று சாணி பவுடரை கரைத்துக் குடித்தார் .பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். பின்னர் அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக கோவை அரசு அரசு மருத்துவமனைக்கு ...
கோவை பட்டணம் மாரியம்மன் கோவில் வீதியைச் சேர்ந்தவர் சண்முகசுந்தரம் (வயது 55). இவர் கலெக்டர் அலுவலகத்தில் பட்டா கேட்டு மனு அளிக்க வந்திருந்தார். அவர் மனு அளிப்பதற்காக வரிசையில் காத்திருந்தார். அப்போது திடீரென சண்முகசுந்தரம் மயங்கி விழுந்தார். இதை கண்டு அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள் அவரை மீட்டு தண்ணீர் கொடுத்து அமர வைத்தனர். பின்னர் ஆம்புலன்ஸ்சுக்கு ...
உக்ரைன் போர் விவகாரம்: சூப்பர்ங்க… உலகளாவிய பேரழிவை தடுத்தவர் மோடி- பாராட்டி தள்ளிய அமெரிக்க சிஐஏ..!
உக்ரைன் போர் விவகாரத்தில் அணு ஆயுதங்களைப் பயன்படுத்துவது குறித்த பிரதமர் நரேந்திர மோடியின் கருத்துக்கள் ரஷியர்கள் மீது தாக்கத்தை ஏற்படுத்தியதாக வாஷிங்டன்: உக்ரைன் போர் விவகாரத்தில் அணு ஆயுதங்களை பயன்படுத்துவதால் ஏற்படும் பேரழிவைத் தடுக்க பிரதமர் நரேந்திர மோடி ரஷிய அதிபரிடம் மீது தனது செல்வாக்கைப் பயன்படுத்தி மிகப்பெரிய பேரழிவைத் தடுத்துள்ளதாக அமெரிக்காவின் மத்திய புலனாய்வு ...
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தை அடுத்த காரமடை ஊராட்சி ஒன்றியம் பெள்ளாதி, சிக்காரம்பாளையம் ஊராட்சியில் 10-க்கும் மேற்பட்ட கல்குவாரிகள், தார் உற்பத்தி தொழிற்சாலை உள்பட 15-க்கும் மேற்பட்ட தொழிற்சாலைகள் உள்ளன. இந்த நிலையில் பெள்ளாதி மொங்கம்பாளையம் கிராமம் குடியிருப்பு பகுதிகளில் புதிதாக 4 கல்குவாரிகள், சிக்காரம் படியனூர் கிராமத்தில் ஒரு கல்குவாரி என 5 கல்குவாரிகள் அமைக்க ...
கோவையை அடுத்துள்ள மதுக்கரை மரப்பாலம், தர்மராஜ் நகரை சேர்ந்தவர் சுந்தர். .கூலி தொழிலாளி. அவரது மகள் ரிதன்யா ( வயது 14) இவர் வீட்டின் பின்புறம் இருந்த குப்பைகளை தீ வைத்து எரித்துக் கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராத விதமாக ரிதன்யாவின் ஆடையில் தீப்பிடித்து உடல் முழுவதும் கருகியது. சிகிச்சைக்காக மதுக்கரை ஆரம்ப சுகாதார மையத்துக்கு கொண்டு ...












