சூலூரில் மன உளைச்சலில் இறந்து போன இளைஞர் இறந்து போவதற்கு முன்பாக இளைஞர் வெளியிட்ட வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோவை மாவட்டம் சூலூர் அருகே உள்ள தென்னம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் ரத்தினம் முத்துக்குமார் என்பவரது மகன் 31 வயதான ரத்தின சீலன் என்கின்ற சிவா இவருக்கு ஈஸ்வரி என்ற தாயும் பானுப்பிரியா என்ற தங்கையும் ...
இயேசு கிறிஸ்து மனித அவதாரத்தில் உலகிற்கு வந்த கடவுளின் மகன் என்றும் இசுரேல் தேசத்தில் ஏறத்தாழ 2000 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்தவர் என்றும் பொதுவாக எல்லோராலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட கருத்தாகும். இயேசுவின் பிறப்பு முதல் இறப்பு வரையிலான வாழ்க்கை வரலாற்றை பைபிள் மூலம் நாம் அறிய முடிகிறது. இந்த நிலையில் இயேசுவைச் சிலுவையில் அறைந்தபின்னர் படைவீரர்கள் அவருடைய ...
கோவை மாவட்டம், மதுக்கரையில் இருந்து பாலக்காட்டுக்கு வனப் பகுதி வழியாக 2 ரயில் பாதைகள் உள்ளன. இதில் முதலாவது (ஏ) பாதை சுமாா் 17 கிலோ மீட்டா் தொலைவும், இரண்டாவது (பி) பாதை 23 கிலோ மீட்டா் தொலைவும் கொண்டது. யானைகள் வழித்தடத்தில் உள்ள இந்த தண்டவாளத்தில் ரயில் மோதி யானைகள் அடிக்கடி உயிரிழந்து வருகின்றன. ...
கோவை :புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை பக்கம் உள்ள கருத்தம்பட்டியை சேர்ந்தவர் சுப்ரமணி இவரது மகள் செல்வி அபிநயா (வயது 21)இவர் கோவை பீளமேட்டில் மனிஷ் தியேட்டர் அருகே உள்ள பெண்கள் தங்கும் விடுதியில் தங்கி இருந்து அங்குள்ள தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார். அவர் வேலை செய்யும்நிறுவனத்தில் பணி புரியும்ஒரு வாலிபரை காதலித்து வந்தாராம்.இந்த ...
கோவை குனியமுத்தூர் அருகே உள்ள பி.கே .புதூர் மதுரைவீரன் கோவில் வீதியைச் சேர்ந்தவர் நாகராஜ் (வயது 67)கட்டிட தொழிலாளி. நேற்று இவர் மாச்சே கவுண்டன்பாளையம் அன்பு நகரில் வசிக்கும் மாதவன் என்பவரது வீட்டில் கட்டிட வேலை செய்து கொண்டிருந்தார். இதில் அவர் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு அதே இடத்தில் பலியானார்.இது குறித்து மதுக்கரை போலீசில் ...
பெய்ஜிங்: சீனாவில் கொரோனா பரவல் அதி உச்சத்தை எட்டியுள்ள நிலையில் அந்நாட்டின் சரித்திரத்தில் முதல் முறையாக கொரோனா தடுப்பூசிகளை இறக்குமதி செய்கிறதாம். ஒட்டுமொத்த உலக நாடுகளை கடந்த 3 ஆண்டுகளாக பேரழிவுக்கு தள்ளிவிட்டது கொரோனா வைரஸ். 2019-ம் ஆண்டு சீனாவின் வூஹான் மாகாணத்தில் இருந்து பரவியது இந்த கொரோனா வைரஸ். பல லட்சம் மக்களை காவு ...
அமெரிக்க அதிபர் ஜோ பைடனுடன் உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி நேரில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். உக்ரைனுக்கும், ரஷியாவுக்கும் நீண்டகாலமாக மோதல் நீடித்து வந்த சூழலில் உக்ரைன் தனக்கான பாதுகாப்பு அரணை உருவாக்க அமெரிக்கா, கனடா மற்றும் 28 ஐரோப்பிய நாடுகளை உள்ளடக்கிய உலகின் வலுவான ராணுவ கூட்டமைப்பான நேட்டோவில் இணைய முயற்சித்தது. அப்படி நடந்தால் நேட்டோ ...
இட்டாநகர்: சீன ராணுவத்தினரின் அத்துமீறலால் அருணாச்சலப் பிரதேச எல்லையில் போர் பதற்றம் நிலவி வரும் சூழலில், அங்கு கருடா சிறப்பு அதிரடிப் படை வீரர்கள் களமிறங்கியுள்ளனர். கருடா சிறப்புப் படையினரின் வருகை குறித்து தெரியவந்ததால், சீன ராணுவ வீரர்கள் சற்று அச்சம் கலந்த மனநிலையில் இருப்பதாக கூறப்படுகிறது. மிக மிக துல்லியமான, அதே நேரத்தில் மிகவும் ...
கொரோனா வைரஸின் உருமாறிய BF.7 வகை தொற்று சீனாவில் அதிகரிக்க தொடங்கியுள்ளது. இந்த வகை வைரஸ் அமெரிக்க மற்றும் ஐரோப்பிய நாடுகளிலும் பரவ தொடங்கியுள்ளது. கடந்த 2020 ஆம் ஆண்டு தொடங்கிய கொரோனா வைரஸ் தொற்று பரவல் இன்னும் முடிந்தபாடில்லை. கொரோனா உலக அளவில் பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்தியது அனைவரும் அறிந்ததே. தற்போது, BF.7 வகை ...
எல்பிஜி விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. விலைவாசி உயர்வால் மக்கள் மிகவும் சிரமப்படுகின்றனர். கேஸ் சிலிண்டர்களைத் தவிர்க்க பலர் இன்டக்ஷன் அடுப்புகள் பயன்படுத்துகிறார்கள். ஆனால் அதிக மின்சாரம் தேவைப்படுகிறது. ஒரு பக்கம் கேஸ் சிலிண்டர் விலை உயர்வு, மறுபக்கம் மின்சாரக் கட்டணம் உயர்வு என மக்கள் சிரமப்பட்டு வருகின்றனர். கேஸ் சிலிண்டர் அல்லது இண்டக்ஷன் பயன்படுத்தினால் ...













