தின்சுகியா: அசாம் மாநிலத்தில் ஆலங்கட்டி மழை பெய்தது. இதனால் 4500 வீடுகள் சேதம் அடைந்துள்ளன. அசாம் மாநிலத்தில் திப்ரூகர் மாவட்டத்தில் நேற்று பல இடங்களில் ஆலங்கட்டி மழை கொட்டித்தீர்த்தது. பெரிய பெரிய பனிக்கட்டியாக மழை பெய்தது. இதனால் திப்ரூகர் மாவட்டத்தில் 4500 வீடுகள் சேதம் அடைந்துள்ளன. குறிப்பாக திங்கட்கிழமை இரவு முதல் செவ்வாய் அதிகாலை வரை ...
கோவை பெரியநாயக்கன்பாளையம் அருகே உள்ள இடிகரை இ.பி. காலனியை சேர்ந்தவர் நாகராஜ் .இவரது மகன் சதீஷ்குமார் (வயது 17) அங்குள்ள தனியார் பாலிடெக்னிக்கில் கம்ப்யூட்டர் சயின்ஸ் டிப்ளமோ 3-வது ஆண்டு படித்து வந்தார்.நேற்று விடுமுறை என்பதால் தனது நண்பர்கள் முத்துக்கிருஷ்ணன், மகேஷ் அரவிந்த், சஞ்சய், ஆகியோருடன் காக்கவராயன்மலைப்பகுதியில் உள்ள கல்லு குழிக்கு குளிக்க சென்றார்கள்.ஆனந்தமாக குளித்துக் ...
கோவை காந்திபுரம், 5-வது வீதியை சேர்ந்தவர் முருகாசலம். இவர் திருப்பூர் மாவட்டம் குண்டடத்தில் போலீஸ் இன்ஸ்பெக்டராக வேலை பார்த்து வருகிறார். இவரது மகன் கார்த்திக் ஸ்ரீபதி(வயது17). இவர் கோவையில் உள்ள தனியார் என்ஜினீயரிங் கல்லூரியில் பி.எஸ்சி (ஐ.டி) முதலாம் ஆண்டு படித்து வந்தார். ரத்தினபுரியை சேர்ந்த இவரது நண்பர் ஸ்ரீஹரி(வயது 17) இவர் பெங்களூரில் உள்ள ...
கோவை மாவட்டம் அன்னூர் பக்கம் உள்ள பொகலூர், முடுகதுறையை சேர்ந்தவர் சாமிநாதன் (வயது 48) கட்டிட வேலை செய்து வந்தார்.இவர் நேற்று காரமடை தேரம்பாளையத்தில் உள்ள மல்லிகா என்பவரது வீட்டில் கட்டிடவேலை செய்து கொண்டிருந்தார் .அப்போது அருகில் உள்ள மின் பெட்டியில் இவரது கை தவறுதலாகப்பட்டு தூக்கி வீசப்பட்டார் .இவரை சிகிச்சைக்காக மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனை ...
கோவை: வடகோவை-பீளமேடு ரெயில்வே தண்டவாளம் கணபதி டெக்ஸ்டூல் பாலம் அருகே 52 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் ரெயில் மோதி இறந்து கிடந்தார். இதைகண்டு அதிர்ச்சி அடைந்த அப்பகுதி மக்கள் இது குறித்து கோவை ரெயில்வே போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் ரெயில்வே போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மங்கையர்க்கரசி தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று ...
கோவை சிங்காநல்லூர் எஸ்.ஐ.எச்.எஸ். காலனி சீனிவாசா நகரில் பூட்டி கிடந்த ஒரு வீட்டில் துணிகர திருட்டு நடந்துள்ளது.இந்த வீட்டின் உரிமையாளர் துபாயில் வேலை பார்த்து வருகிறார்.. இந்த நிலையில் யாரோ இவரது வீட்டின் முன்கதவு பூட்டை உடைத்து உள்ளே புகுந்து அங்கிருந்த தங்கக்காசு ,தங்க கம்மல் மற்றும் வெள்ளி சாமான்கள் ,பணம் 25 ஆயிரம் ஆகியவற்றை ...
நீலகிரி மாவட்டத்தில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு கடும் உறைபனியும், குளிரும் நிலவி வந்தது. இதனால் பொதுமக்களும், வாகன ஓட்டிகளும் சிரமப்பட்டனர். இந்த நிலையில் ஒரு வாரத்திற்கும் மேலாக நீலகிரி மாவட்டத்தின் ஊட்டி, குன்னூர், கோத்தகிரி, கூடலூர் உள்பட பல்வேறு பகுதிகளில் தொடர்ந்து மிதமான மழை பெய்து வந்தது. இதனால் காலநிலையில் மாற்றம் ஏற்பட்டு தற்போது ...
தென்காசி மாவட்டம் கடையநல்லூரை சேர்ந்தவர் கணேசன், இவரது மனைவி கோமதி ( வயது 37) இவர்கள் கோவை வேலாண்டிபாளையத்தில் உள்ள விநாயகர் கோவில் வீதியில் வசித்து வருகிறார்கள்.கோமதி வீட்டு வேலை செய்து வருகிறார். இவர்களுக்கு இந்து பிரியா ( வயது 12) என்ற மகள் உள்ளார். இவர் அங்குள்ள ஒரு தனியார் பள்ளிக்கூடத்தில் 8-ம் வகுப்பு ...
கோவை பக்கம் உள்ள கிணத்துக்கடவு பொன்மலை நகரை சேர்ந்தவர் நடராஜ் ( வயது 54) விவசாயி .இவரது மனைவி செல்வநாயகம் ( வயது 48) நேற்று நடராஜ் தனது மனைவியுடன் கோயிலுக்கு செல்வதற்காக கோவை – பொள்ளாச்சி ரோட்டில் பைக்கில் சென்று கொண்டிருந்தார். அங்குள்ள பள்ளிக்கூடம் அருகே சென்றபோது அந்த வழியாக வேகமாக வந்த ஒரு ...
கோவை: கோவையில் வாலிபர் ஒருவர் போதையில் கார் மீது ஏறி அமர்ந்து ரகளையில் ஈடுபட்ட வீடியோ வைரலாகி வருகிறது. மேற்கத்திய கலாச்சாரம் மெல்ல மெல்ல கோவையை ஆட்கொண்டு வருகிறது. அதன் விளைவாக கோவையின் பல்வேறு இடங்களிலும் பப்புகள், கிளப்புகள் வர துவங்கியுள்ளன. இங்கு வந்து செல்லும் இளம் பெண்களும், ஆண்களும் போதை தலைக்கேறி அவ்வப்போது ரகளையில் ...












