காத்மாண்டு: நேபாளத்தின் புதிய பிரதமராக மாவோயிஸ்டுகளின் மாஜி தலைவர் பிரசண்டா பதவியேற்றுள்ளார். இதனைத் தொடர்ந்து நேபாளத்தை தங்களது ஆதரவு நாடாக தக்க வைப்பதில் இந்தியா, சீனா இருநாடுகளும் களத்தில் குதித்துள்ளன. இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் மற்றும் இந்திய வெளியுறவுத்துறை அதிகாரிகள் விரைவில் காத்மாண்டு செல்ல இருப்பதாக டெல்லி தகவல்கள் தெரிவிக்கின்றன. நேபாள நாடாளுமன்றத் ...
கோவை மாவட்டம் பொள்ளாச்சி பக்கம் உள்ள கொண்டே கவுண்டன் பாளையம, கள்ளிப்பட்டியை சேர்ந்தவர் ஆறுச்சாமி ( வயது 60)ஆயுள் தண்டனை கைதி’இவருக்கு நேற்று முன்தினம் சிறையில் வைத்து திடீர் மூச்சு திணறல் ஏற்பட்டது. இதையடுத்து அவர் கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார் .அங்கு சிகிச்சை அளித்தும் பலனிக்காமல் இறந்தார். இது குறித்து ஜெயிலர் சிவராஜ் ...
கோவை மாநகர போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் இன்று செய்தியாளர்களிடம் கூறியதாவது:-புத்தாண்டை யொட்டி கோவையில் பலத்த போலீஸ் பாதுகாப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 31 ஆம் தேதி இரவு 1500 போலீசார் விடிய விடிய பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள். தேவாலயங்களில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.பெண்களை கேலிக்கிண்டல் செய்பவர்களை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.கோவையில் 31-ந்தேதி இரவில் குடித்துவிட்டு வாகனம் ஒட்டுபவர்கள் ...
கோவை : ஈரோடு மாவட்டம், வெள்ளோடு பக்கம் உள்ள பெருமாள் பாளையத்தைச் சேர்ந்தவர் சிவசுப்பிரமணியம் ( வயது 55) பி.ஏ. பட்டதாரி.இவர் சொந்தமாக வியாபாரம் செய்து வந்தார். கடந்த 26 ஆம் தேதி வியாபாரம் நிமித்தமாக கோவைக்கு வந்திருந்தார் .கோவை ஆர். எஸ். புரம். வெங்கட கிருஷ்ணா ரோட்டில் உள்ள ஒரு லாட்ஜில் அறை எடுத்து ...
கோவை:கேரள மாநிலம் எர்ணாகுளத்தில் இருந்து பெங்களூருக்கு தனியார் ஆம்னி பஸ் இயக்கப்படுகிறது. இந்த பஸ் நேற்று இரவு 9 மணியளவில் எர்ணாகுளத்தில் இருந்து புறப்பட்டது. பஸ்சில் 38 பயணிகள் இருந்தனர். ஆம்னி பஸ்சை டிரைவர் ஷியாம் மற்றும் கூடுதல் டிரைவர் ஆனந்த் ஆகியோர் ஓட்டி வந்தனர். பஸ் நள்ளிரவு 2.45 மணியளவில் கோவை சூலூர் போலீஸ் ...
மதுரை : சீனாவில் கொரோனா தாண்டவம் மீண்டும் அதிகரித்து கோடிக்கணக்கானோர் அடுத்தடுத்து பாதிக்கப்பட்டு வரும் நிலையில் அந்நாட்டிலிருந்து இலங்கை வழியாக மதுரை வந்த தாய் மகள் என இருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதால் பரபரப்பு நிலவுகிறது. 2019ஆம் ஆண்டு சீனாவின் வூகான் மாகாணத்தில் கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ் அதன்பிறகு படிப்படியாக உலகின் அனைத்து நாடுகளுக்கும் ...
தின்சுகியா: அசாம் மாநிலத்தில் ஆலங்கட்டி மழை பெய்தது. இதனால் 4500 வீடுகள் சேதம் அடைந்துள்ளன. அசாம் மாநிலத்தில் திப்ரூகர் மாவட்டத்தில் நேற்று பல இடங்களில் ஆலங்கட்டி மழை கொட்டித்தீர்த்தது. பெரிய பெரிய பனிக்கட்டியாக மழை பெய்தது. இதனால் திப்ரூகர் மாவட்டத்தில் 4500 வீடுகள் சேதம் அடைந்துள்ளன. குறிப்பாக திங்கட்கிழமை இரவு முதல் செவ்வாய் அதிகாலை வரை ...
கோவை பெரியநாயக்கன்பாளையம் அருகே உள்ள இடிகரை இ.பி. காலனியை சேர்ந்தவர் நாகராஜ் .இவரது மகன் சதீஷ்குமார் (வயது 17) அங்குள்ள தனியார் பாலிடெக்னிக்கில் கம்ப்யூட்டர் சயின்ஸ் டிப்ளமோ 3-வது ஆண்டு படித்து வந்தார்.நேற்று விடுமுறை என்பதால் தனது நண்பர்கள் முத்துக்கிருஷ்ணன், மகேஷ் அரவிந்த், சஞ்சய், ஆகியோருடன் காக்கவராயன்மலைப்பகுதியில் உள்ள கல்லு குழிக்கு குளிக்க சென்றார்கள்.ஆனந்தமாக குளித்துக் ...
கோவை காந்திபுரம், 5-வது வீதியை சேர்ந்தவர் முருகாசலம். இவர் திருப்பூர் மாவட்டம் குண்டடத்தில் போலீஸ் இன்ஸ்பெக்டராக வேலை பார்த்து வருகிறார். இவரது மகன் கார்த்திக் ஸ்ரீபதி(வயது17). இவர் கோவையில் உள்ள தனியார் என்ஜினீயரிங் கல்லூரியில் பி.எஸ்சி (ஐ.டி) முதலாம் ஆண்டு படித்து வந்தார். ரத்தினபுரியை சேர்ந்த இவரது நண்பர் ஸ்ரீஹரி(வயது 17) இவர் பெங்களூரில் உள்ள ...
கோவை மாவட்டம் அன்னூர் பக்கம் உள்ள பொகலூர், முடுகதுறையை சேர்ந்தவர் சாமிநாதன் (வயது 48) கட்டிட வேலை செய்து வந்தார்.இவர் நேற்று காரமடை தேரம்பாளையத்தில் உள்ள மல்லிகா என்பவரது வீட்டில் கட்டிடவேலை செய்து கொண்டிருந்தார் .அப்போது அருகில் உள்ள மின் பெட்டியில் இவரது கை தவறுதலாகப்பட்டு தூக்கி வீசப்பட்டார் .இவரை சிகிச்சைக்காக மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனை ...













