நீலகிரி மாவட்டம் குந்தா, கோத்தகிரி ஆகிய பகுதிகளில் கடந்த சில மாதங்களாக காட்டுப் பன்றிகள் அடுத்தடுத்து உயிரிழந்து வருகிறது. இதே போனறு, முதுமலைப்பகுதியில் காட்டுப்பன்றிகள் உயிரிழந்து வருகின்றன. இறந்த காட்டுப்பன்றிகளை ஆய்வு செய்ததில், ஆப்பிரிக்கன் பன்றிக்காய்ச்சல் காரணமாக பன்றிகள் உயிரிழந்தது கண்டுப்பிடிக்கப்பட்டது. இதையடுத்து, பன்றிகளை விற்பனைக்காக வெளியில் கொண்டு செல்ல தற்காலிக தடைவிதிக்கப்பட்டுள்ளது. இந்த நோய் ...

குடியிருப்பு பகுதியில் புகுந்த ஒற்றை யானை: கோவையில் பொதுமக்கள் அலறி அடித்து ஓட்டம் பிடித்த காட்சிகள் – சமூக வலைதளங்களில் வைரல் கோவை மாவட்டம் பெரியதடாகம் வனப்பகுதியில் தற்போது 15 க்கும் மேற்பட்ட காட்டு யானைகள் முகாமிட்டுள்ளன. இதனால் இரவு நேரங்களில் பொதுமக்கள் அவசியமின்றி வெளியே வர வேண்டாம் என வனத்துறையினர் சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் ...

கோவை மாவட்டம் துடியலூர் பக்கம் உள்ள தடாகம் காவல் நிலையம் சார்பில் ஒரு அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. அதில் கூறியிருப்பதாவது:- தடாகம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட தடாகம், வீரபாண்டி, நஞ்சுண்டாபுரம் மற்றும் பன்னிமடை கிராமங்களில் இயங்கும் செங்கல் காளவாய்களில் இருந்து செங்கல் எடுத்து செல்வதற்கு மாவட்ட ஆட்சியர் முறையான உத்தரவு இன்னும் பிறப்பிக்கபடவில்லை. இதனால் செங்கல்களை எடுத்துச் ...

தேனீக்களை பாதுகாக்க அமெரிக்க விவசாயத்துறை புதிய தடுப்பூசி மருந்தை  கண்டுபிடித்துள்ளது. யு.எஸ்.டி.ஏ எனும் அமெரிக்க விவசாயத்துறை கடந்த 2006 ஆம் ஆண்டு முதல் தேனீக்கள் குறித்த வருடாந்திர குறைப்புகளை ஆராய்ந்து வருகிறது. மகரந்த சேர்க்கைக்கு பயன்படும் சுற்றுச்சூழல் அமைப்பின் பல அம்சங்களில் தேனீக்கள் பங்கு மிக முக்கியமானவை. ஆனால், ஒட்டுண்ணிகள், பூச்சிகள் மற்றும் நோய்கள் உட்பட ...

தமிழகத்தில் வருகின்ற ஜனவரி 14-ஆம் தேதி போகி பண்டிகையை முன்னிட்டு ஜனவரி 13, 14-ஆம் தேதிகளில் பழைய பொருட்களை எரிக்க கூடாது என்று அரசு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. பழைய துணி, டயர், டியூப் மற்றும் நெகிழி போன்றவற்றை பொதுமக்கள் எரிக்க வேண்டாம். பழைய பொருட்களை தூய்மை பணியாளர்களிடம் வழங்க வேண்டும். சுற்றுச்சூழல் மாசு ஏற்படாமல் ...

சென்னையில் மூளைச்சாவு அடைந்த ஒன்றரை வயது ஆண் குழந்தையிடம் இருந்து உடல் உறுப்புகள் தானமாக பெறப்பட்டன. ஆந்திர மாநிலம் நெல்லூரைச் சேர்ந்த தம்பதியின் ஒன்றரை வயது ஆண் குழந்தை, சில தினங்களுக்கு முன்பு வீட்டில் தொலைக்காட்சி வைத்திருந்த டேபிள் மீது ஏறி விளையாடிக் கொண்டிருந்தது. அப்போது, திடீரென்று தவறி கீழே விழுந்ததில் குழந்தையின் தலையில் பலத்த ...

பொங்கல் பண்டிகைக்கு சொந்த ஊர்களுக்கு சென்றுவர ஏதுவாக கூடுதலாக இரண்டு நாட்களுக்கு விடுமுறை அளிக்குமாறு கோரிக்கை எழுந்துள்ளது. கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா பரவலால், மக்கள் எந்த ஒரு பண்டிகையும் சிறப்பாக கொண்டாடவில்லை. ஆனால், இந்த முறை தீபாவளி பண்டிகையின்போது, மக்கள் சொந்த ஊர்களுக்கு செல்ல சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டது. தீபாவளி பண்டிகைக்கு விடுமுறை விடப்பட்டதை ...

மாஸ்கோ: ரஷ்ய அதிபர் விளாதிமிர் புடினுக்கு புற்றுநோய் இருப்பதாகவும் அவரது உடல்நிலை மிகவும் மோசமாகியுள்ளதாகவும் அவர் விரைவில் இறந்துவிடுவார் என்றும் உக்ரைன் நாட்டு உளவுத் துறை தலைவர் ஒருவர் பகீர் தகவலை அளித்துள்ளார். உக்ரைன் மீது ரஷ்யா கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் போர் புரிய தொடங்கியது. ஓராண்டை கடந்தும் ஓயவில்லை. கடந்த ஜனவரி 1 ...

சீனாவில் சில பிரபலங்களின் திடீர் மரணம், அந்நாட்டில் கொரோனா மரணங்கள் அதிகமாக இருப்பதைக்காட்டுவதாக மக்கள் அச்சம் தெரிவிக்கின்றனர். சீனாவில் பூஜ்ய கொரோனா கொள்கை ரத்து செய்யப்பட்டு, அனைத்துக் கட்டுப்பாடுகளும் முழுமையாக விலக்கிக்கொள்ளப்பட்டன. அதன்பிறகு சீனாவில் கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. ஆனால், கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் பலியானவர்கள் குறித்து சரியான தகவல்களை சீன அரசு வெளியிடாமல் ...

லாகூர்: இலங்கையை தொடர்ந்து திவாலாகும் நிலைக்கு பாகிஸ்தான் சென்று விட்டது. அங்கு கடும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளதால் அரசு தத்தளித்து வருகிறது. இலங்கையில் கடந்த ஆண்டு ஏற்பட்ட கடும் பொருளாதார நெருக்கடியால் ராஜபக்சே குடும்பம் நாட்டை விட்டே ஓடும் அளவுக்கு மக்கள் போராட்டமாக வெடித்தது. அதிபர், பிரதமர் பதவியில் இருந்த அண்ணன், தம்பிகள் இப்போது பதவி ...