கோவை : மேற்கு வங்காளத்தைச் சேர்ந்தவர்கள் சுஜித் மைட்டி ( வயது 19) சுதீப் மைட்டி ( வயது 19) இவர்களும் இரட்டை சகோதரர்கள். கோவை ராஜவீதியில் உள்ள ஒரு ஓட்டல் அறையில் தங்கி இருந்து நகைத் தொழில் செய்து வருகிறார்கள். நேற்று சுதீப் நைட்டி வெளியே சென்றிருந்தபோது சுஜித் மைட்டி ஆர் எஸ் புரம் ...
கோவை கணபதி மணியகாரம்பாளையம் அருகே உள்ள முல்லை நகர் பகுதியை சேர்ந்தவர் ராஜேந்திரன்( வயது 61 ) கூலி தொழிலாளி. இவர் தனது வீட்டின் அருகே இருந்த தென்னை மரத்தின் மீது ஏறி தேங்காய் பறிக்க முயன்றார். அப்போது திடீரென அவர் மரத்திலிருந்து தவறி கீழே விழுந்தார் . இதில் அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. ...
கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலத்திற்கு உட்பட்ட 52,53 வது வார்டு மசக்காளிபாளையம் ரோட்டில் ஏராளமான கடைகள் அமைந்துள்ளன. இந்த கடையின் உரிமையாளர்கள் சிலர் மழைநீர் வடிகால் செல்லும் கால்வாய்களை ஆக்கிரமித்து கடைகள் அமைத்திருந்தனர். இது சம்பந்தமான புகார்கள் மாநகராட்சி கமிஷனருக்கு வந்தது. உடனடியாக மாநகராட்சி கமிஷனர் பிரதாப் ஆக்கிரமிப்புகளை இடித்த அகற்ற மாநகராட்சி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். ...
கோவை: நாகப்பட்டினத்தை சேர்ந்தவர் சரவணன் (வயது 49). இவர் கோத்தகிரி போலீசாரால் கைது செய்யப்பட்டு கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு சரவணன் முச்சுவிட முடியாமல் அவதிப்பட்டார். உடனே சிறைதுறை போலீசார் அவரை மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரியில் உள்ள கைதிகள் வார்டில் சிகிச்சைக்கு அனுமதித்தனர். அங்கு டாக்டர்கள் ...
கோவை: சீனா, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளில் புதிய வகை ெகாரோனா நோய்த் தொற்று அதிகரித்து வருவதையடுத்து நாட்டிலுள்ள பன்னாட்டு விமான நிலையங்களில் கண்காணிப்புகள் தீவிரப் படுத்தப்பட்டுள்ளன. அதன்படி, கோவை பன்னாட்டு விமான நிலையத்துக்கு வரும் பயணிகளுக்கு காய்ச்சல் பரிசோதனைகள் செய்யப்பட்டு ரேண்டம் அடிப்படையில் 2 சதவீதம் பயணிகளிடம் இருந்து சளி மாதிரிகள் சேகரிக்கப்படுகின்றன. கோவை விமான ...
கோவை மாவட்டம் வால்பாறை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் யானை, சிறுத்தை உள்பட பல்வேறு வனவிலங்குகள் வசித்து வருகின்றன. இந்த வனவிலங்குகள் தண்ணீர் மற்றும் உணவு தேடி அடிக்கடி வனத்தை விட்டு வெளியேறி வனத்தையொட்டிய குடியிருப்பு பகுதிகளுக்குள் நுழைந்து வருகிறது. குறிப்பாக காட்டு யானைகளின் அட்டகாசம் அதிகளவில் உள்ளது. யானைகள் வீடுகளை அடித்து நொறுக்குவது, பொருட்களை ...
தங்கம் வெள்ளி நகை கடையில் விளம்பரம்: ஆச்சரியத்தில் ஆழ்த்தும் நோட்டீஸ் தங்கம், வெள்ளி நகை கடையின் நோட்டீஸ் புகைப்படம் கோவையில் சமூக வலை தளங்களில் வைரலாகி வருகிறது. அதில் ராஜவீதி காவல் நிலையம் செல்லும் வழி வரும் போது முன் புறமுள்ள கடைகளில் அவர் கடை தெரியாமல் இருக்க விளம்பர பலகை வைத்து மறைத்து இருப்பார்கள், ...
கோவை மாவட்டம் மேற்கு மலை தொடர்ச்சி போளுவாம்பட்டி வனச்சரகத்தில் உள்ளது கோவை குற்றாலம். கோவை மாவட்டத்தின் மிக முக்கிய சுற்றுலா தலமாக இது உள்ளது. பொங்கல் விடுமுறை நாட்களில் கோவை குற்றலாத்தில் சுற்றுலா பயணிகள் கூட்டம் அலைமோதும். ஆனால் கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா காரணமாக சுற்றுலா பயணிகள் வருகையும் குறைவாகவே இருந்தது. தற்போது பொங்கல் ...
திருமலை: ஸ்ரீஹரிகோட்டாவில் பாதுகாப்பு பணியில் இருந்து 2 துணை ராணுவ வீரர்கள் திடீரென தூக்குப்போட்டும், துப்பாக்கியால் சுட்டும் தற்கொலை செய்து கொண்டது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஆந்திர மாநிலம், திருப்பதி மாவட்டம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள விண்வெளி ஏவுதளத்தில் ரேடார் பிரிவில் சிஐஎஸ்எப் துணை ராணுவ வீரரான சிந்தாமணி நேற்று முன்தினம் காலை மரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை ...
மனித குலத்திற்கு எப்படி நவீன தொழில்நுட்பம் அவசியமோ அப்படித்தான் ஒரு நாட்டிற்கும். ஆயுதங்கள் தயாரிப்பதில் மட்டுமின்றி நாட்டு எல்லைகளை காப்பதிலும் நவீனம் அவசியம். அதிலும் காலத்திற்கு ஏற்ற அப்டேட் வேண்டும். இல்லை என்றால் எல்லையில் எத்தனை போர் வீரர்களை நிறுத்தினாலும் பயன் இல்லை. இந்தியா இன்று சொந்த தயாரிப்பில் முன்னேறி அசத்தி வருகிறது. பல ஆயிரம் ...













