கோவை ரத்தினபுரி தில்லை நகர் பகுதியை சேர்ந்தவர் முகமது ரபிக், இவரது மகள் நஸ்ரின் பானு ( வயது 19) கோவையில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் பி. காம். சி .ஏ. முதலாம் ஆண்டு படித்து வருகிறார். நேற்று முன்தினம் பாட்டி வீட்டுக்கு செல்வதாக கூறிவிட்டுசென்றவர் வீடு திரும்ப வில்லை.எங்கோ மாயமாகிவிட்டார்.இது குறித்து ரத்தினபுரி ...
கோவை மாவட்டம் சிறுமுகைப் பக்கம் உள்ள சின்ன கள்ளிப்பட்டியை சேர்ந்தவர் சண்முகம் ( வயது 52) கூலிதொழிலாளி. இவர் நேற்று மேட்டுப்பாளையம்- சக்தி ரோட்டில் மொபட்டில் சென்று கொண்டிருந்தார்.சிறுமுகை மாரியம்மன் கோவில் அருகே சென்ற போது அந்த வழியாக வேகமாக வந்த ஒரு வேன் இவரது மொபட் மீது மோதியது .இதில் சண்முகம் படுகாயம் அடைந்து ...
கோவை மாவட்டம் சிறுமுகை பக்கம் உள்ள கோவிந்த நாயக்கன்பாளையம், நேதாஜி நகரை சேர்ந்தவர் வேலுசாமி (வயது 70) இவர் சரவணம்பட்டியில் உள்ள ஒரு கல்லூரியில் தோட்ட வேலை செய்து வந்தார். கடந்த 4 -ந்தேதி மேட்டுப்பாளையம் பத்ரகாளியம்மன் கோவிலுக்கு செல்வதாக வீட்டில் கூறிவிட்டு சென்றவர் வீடு திரும்பவில்லை .இந்த நிலையில் நேற்று அவர் சிறுமுகை ஆலாங்கொம்பு, ...
கோவை : திருப்பூர் மாவட்டம் உடுமலை பக்கம் உள்ள ஆர் .கிருஷ்ணாபுரத்தைச் சேர்ந்தவர் நாகராஜன் ( வயது 57) வெல்டிங் காண்ட்ராக்ட் தொழில் செய்து வந்தார் .இவர் நேற்று கோமங்கலம் புதூரில் கனகராஜ் என்பவருக்கு வீட்டில் வெல்டிங் வேலை செய்து கொண்டிருந்தார் . அப்போது எதிர்பாராத விதமாக 10 மீட்டர் உயரம் கொண்ட இரும்பு ஏணியிலிருந்து ...
கோவை மாவட்டம் ,பொள்ளாச்சி, ஜமீன் முத்தூர்பக்கம் உள்ள நல்லூர்,புது காலனி சேர்ந்தவர் ஆறுமுகம் ( வயது 60) விவசாயி, இவரது தோட்டத்தில் உள்ள ஒரு ஆட்டை யாரோ திருடி சென்று விட்டனர் .இதன் மதிப்பு ரூ.10 ஆயிரம் இருக்கும்.இது குறித்து ஆறுமுகம் பொள்ளாச்சி தாலுகா போலீசில் புகார் செய்தார். சப் இன்ஸ்பெக்டர் தெய்வேந்திரன் வழக்கு பதிவு ...
கோவை மாநகரில் 2 நாட்களுக்கு சிறப்பு வரி வசூல் முகாம்கள் நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக, மாநகராட்சி ஆணையர் பிரதாப் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: 2022- 2023 நடப்பு நிதியாண்டின் இரண்டாம் அரையாண்டு வரையிலான காலத்தில் மாநகராட்சிக்கு செலுத்த வேண்டிய சொத்து வரி, காலியிட வரி, தொழில் வரி மற்றும் குடிநீர்க் கட்டணம் முதலிய அனைத்து நிலுவைகளையும் ...
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தை சேர்ந்தவர் 20 வயது மாணவி.இவர் அந்த பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் 2-ம் ஆண்டு படித்து வந்தார். கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு மாணவிக்கு அதே பகுதியை சேர்ந்த வாலிபர் ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டது. நாளடைவில் இது காதலாக மாறியது. 2 பேரும் அடிக்கடி நேரில் சந்தித்து தங்களது காதலை வளர்த்து ...
கோவை: கொச்சியில் திருணமான பெண்களுக்கான திருமதி தென் இந்திய அழகிப்போட்டி நடைபெற்றது. கோவை, கேரள மாநிலம் கொச்சியில் பேகாசஸ் குளோபல் நிறுவனம் சார்பில் திருணமான பெண்களுக்கான திருமதி தென்இந்திய அழகிப்போட்டி நடைபெற்றது. இப்போட்டிக்கு தென் இந்திய மாநிலங்களில் இருந்து பல்வேறு திருமணமான பெண்கள் கலந்து கொண்டனர். அவர்களில் இறுதிச்சுற்றுக்கு 14 போட்டியாளர்கள் தேர்வானார்கள். அதில் கோவை ...
ஊட்டி: நீலகிரி மாவட்டத்தில் ஆண்டுதோறும் டிசம்பர், ஜனவரி, பிப்ரவரி மாதங்களில் பனிக்காலம் நிலவும். குளுகுளு சீதோஷ்ண காலநிலை நிலவும் ஊட்டியில் கடந்த மாதம் இறுதியில் இருந்து உறைபனியின் தாக்கம் அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் ஊட்டி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கடும் உறைபனி கொட்டி வருகிறது. இதனால் வழக்கத்தைவிட கடுமையான குளிரும் நிலவுகிறது. இன்று ...
ஷார்ஜாவில் இருந்து கோவை வந்த வாலிபருக்கு கொரோனா உறுதியானது. இதை அடுத்து அவரை தனிமைப்படுதிக் கொள்ள அறிவுரை வழங்கப்பட்டு உள்ளது. நாடு முழுவதும் தற்போது புதிய வகை கொரோனா பரவி வருகிறது. இந்த தொற்று பரவலை தடுக்க மத்திய அரசு தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக அனைத்து விமான நிலையங்களிலும் பயணிகளுக்கு ...












