பஞ்சாப் மாநிலத்தில் பாகிஸ்தான் நாட்டின் ட்ரோன் எல்லை தாண்டி வந்து இருக்கிறது. மேலும் ஆயுதங்களுடன் வந்த அந்த ஒரு ட்ரோன்களை பாதுகாப்பு படையினர் தற்போது கைப்பற்றி இருக்கிறார்கள். குறிப்பாக அதை நான்கு சீன துப்பாக்கிகளும் தோட்டக்கலும் இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. பஞ்சாப் மாநிலம் குர்தாஸ்பூர் மாவட்டம் தக்கலா என்ற ஒரு கிராமத்தில் தான் பறந்து கொண்டு ...
நம் நாடு ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 26ந் தேதியை குடியரசு நாளாக அனுசரிக்கின்றது. இந்த வருடம் தனது 74வது குடியரசு தினத்தை அனுசரிக்கிறது. 1947ல் இந்தியா சுதந்திரம் பெற்றாலும் 1950 வரை இந்தியாவின் அரசியலமைப்புச் சட்டம் செயல்முறைக்கு வரவில்லை. டாக்டர் அம்பேத்கர் அரசியல் சாசன வரைவு குழுவுக்குத் தலைமையேற்றார். இதையடுத்து 1949ல் இந்தியா அரசியல் சாசன ...
பீகார் மாநிலத்தில் ஜாதிவாரி கணக்கெடுப்பு எடுக்கப்படுவதற்கு எதிரான மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. வழக்கறிஞர் வருண்குமார் சின்கா என்பவர் உச்சநீதிமன்றத்தில் தொடர்ந்து பொதுநல மனுவில், `மக்கள்தொகை கணக்கெடுப்பு என்பது நாடாளுமன்றத்தால் மட்டுமே செய்யக்கூடிய விஷயம். எனவே விதிமுறைகளுக்கு மீறி நடத்தப்படும் இந்த ஜாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்புக்கு தடை விதிக்க வேண்டும்’ என கோரிக்கை ...
சென்னை காமராஜர் சாலையில் குடியரசு நாள் அணிவகுப்பு ஒத்திகை வெள்ளிக்கிழமை காலை தொடங்கி நடைபெற்று வருகிறது. சென்னை: சென்னை காமராஜர் சாலையில் குடியரசு நாள் அணிவகுப்பு ஒத்திகை வெள்ளிக்கிழமை காலை தொடங்கி நடைபெற்று வருகிறது. முப்படைகள், காவல், தீயணைப்புத்துறையினர் அணிவகுப்பு ஒத்திகையில் ஈடுபட்டுள்ளனர். குடியரசு நாள் விழா வருகின்ற 26 ஆம் தேதி நாடு முழுவதும் கோலாகலமாக ...
குடியரசு தின விழாவில் இதுவரை 1.25 லட்சம் பார்வையாளர்கள் பங்கேற்று வந்தனர். இது தற்போது 45,000 ஆக குறைக்கப்பட்டுள்ளது. கொரோனா உச்சத்தில் இருந்தபோது, இந்த எண்ணிக்கை வெறும் 25,000 ஆக இருந்தது. இதற்குக் காரணம் முக்கிய பாதையாக கருதப்படும் கர்தவ்யா பாத்துக்கு வருகை தரும் பார்வையார்களுக்கு நாள் முழுவதும் வந்து செல்வதற்கு எளிதானதாக வைத்திருக்க வேண்டும் ...
ரீஜெனரேஷன் (Regeneration) என்பது ஒரு சுவாரஸ்யமான நிகழ்வு. விஞ்ஞான ரீதியாக ரீஜெனரேஷன் என்பது இழந்த அல்லது சேதம் அடைந்த திசுக்கள், உறுப்புகள் அல்லது திறன் போன்ற விஷயங்களை மீண்டும் பெறுவதாகும். இது தாவரங்கள் விலங்குகள் மற்றும் சில நுண்ணுயிர்கள் உட்பட பல வடிவங்களில் நிகழும் இயற்கையான செயல்முறையாகும். ஆனால், இதை விஞ்ஞானிகள் சில நேரங்களில் டெஸ்ட் ...
கோவை ரத்தினபுரி தில்லை நகர் பகுதியை சேர்ந்தவர் முகமது ரபிக், இவரது மகள் நஸ்ரின் பானு ( வயது 19) கோவையில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் பி. காம். சி .ஏ. முதலாம் ஆண்டு படித்து வருகிறார். நேற்று முன்தினம் பாட்டி வீட்டுக்கு செல்வதாக கூறிவிட்டுசென்றவர் வீடு திரும்ப வில்லை.எங்கோ மாயமாகிவிட்டார்.இது குறித்து ரத்தினபுரி ...
கோவை மாவட்டம் சிறுமுகைப் பக்கம் உள்ள சின்ன கள்ளிப்பட்டியை சேர்ந்தவர் சண்முகம் ( வயது 52) கூலிதொழிலாளி. இவர் நேற்று மேட்டுப்பாளையம்- சக்தி ரோட்டில் மொபட்டில் சென்று கொண்டிருந்தார்.சிறுமுகை மாரியம்மன் கோவில் அருகே சென்ற போது அந்த வழியாக வேகமாக வந்த ஒரு வேன் இவரது மொபட் மீது மோதியது .இதில் சண்முகம் படுகாயம் அடைந்து ...
கோவை மாவட்டம் சிறுமுகை பக்கம் உள்ள கோவிந்த நாயக்கன்பாளையம், நேதாஜி நகரை சேர்ந்தவர் வேலுசாமி (வயது 70) இவர் சரவணம்பட்டியில் உள்ள ஒரு கல்லூரியில் தோட்ட வேலை செய்து வந்தார். கடந்த 4 -ந்தேதி மேட்டுப்பாளையம் பத்ரகாளியம்மன் கோவிலுக்கு செல்வதாக வீட்டில் கூறிவிட்டு சென்றவர் வீடு திரும்பவில்லை .இந்த நிலையில் நேற்று அவர் சிறுமுகை ஆலாங்கொம்பு, ...
கோவை : திருப்பூர் மாவட்டம் உடுமலை பக்கம் உள்ள ஆர் .கிருஷ்ணாபுரத்தைச் சேர்ந்தவர் நாகராஜன் ( வயது 57) வெல்டிங் காண்ட்ராக்ட் தொழில் செய்து வந்தார் .இவர் நேற்று கோமங்கலம் புதூரில் கனகராஜ் என்பவருக்கு வீட்டில் வெல்டிங் வேலை செய்து கொண்டிருந்தார் . அப்போது எதிர்பாராத விதமாக 10 மீட்டர் உயரம் கொண்ட இரும்பு ஏணியிலிருந்து ...













