சென்னை: ஆர்.எஸ்.எஸ் அணிவகுப்பு தொடர்பான ஐகோர்ட் தனி நீதிபதியின் உத்தரவு ரத்து செய்யப்பட்டது. ஆர்எஸ்எஸ் பேரணியை உள்ளரங்கு கூட்டமாக நடத்த வேண்டும் என்ற தனி நீதிபதியின் உத்தரவை ஐகோர்ட் ரத்து செய்தது. ஆர்எஸ்எஸ் தொடர்ந்த மேல்முறையீட்டு வழக்கில் நீதிபதிகள் மகாதேவன், முகமது சபீக் அமர்வு உத்தரவிட்டுள்ளது. கடந்த தமிழகத்தில் காந்தி ஜெயந்தியை முன்னிட்டு ஆர்எஸ்எஸ் அமைப்பு ...

இஸ்லாமாபாத்: பாகிஸ்தானில் பொருளாதார நெருக்கடி தீவிரமடைந்துள்ள நிலையில், சர்வதேச நாணய நிதியத்திடமிருந்து(IMF) கடனை பெற அந்நாட்டு அரசு முயன்று வந்தது. இந்நிலையில் தற்போது ஐஎம்எஃப்-ன் நிபந்தனைகளுக்கு பாகிஸ்தான் ஒப்புதல் தெரிவித்துள்ளது. எனவே கடன் தொகை விரைவில் வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த ஆண்டு தொடங்கிய பொருளாதார நெருக்கடியானது இந்த ஆண்டு தொடக்கத்தில் உச்சத்தை எட்டியது. பாகிஸ்தானின் ...

இந்தோனேசியாவின் பப்புவா வடக்கு கடற்கரையில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் நான்கு பேர் பலியாகினர். உள்ளூர் நேரப்படி பிற்பகல் 1.28 மணிக்கு 5.4 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது. ஜெயபுரா நகரின் தென்மேற்கில் 10 கிலோ மீற்றர் ஆழத்தில் ஏற்பட்டதாக இந்தோனேசியாவின் வானிலை, காலநிலை மற்றும் புவி இயற்பியல் நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த நிலநடுக்கத்தினால் ஒரு ஹொட்டலின் கட்டிடங்கள் ...

இந்தியாவில் முதன்முறையாக லித்தியம் படிவுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக இந்திய புவியியல் ஆய்வு மையம் (GSI) தெரிவித்துள்ளது. ஜம்மு மற்றும் காஷ்மீர் மாநிலத்தின் ரியாசி மாவட்டத்தில் உள்ள சலால்-ஹைமானா பகுதியில் 5.9 மில்லியன் டன் லித்தியம் வளங்கள் (ஜி3) கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக சுரங்க அமைச்சகம் தெரிவித்துள்ளது. நாட்டிலேயே லித்தியம் வளங்கள் கண்டுபிடிக்கப்படுவது இது தான் முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கது. டெல்லி, ...

கோவை சூலூர் அருகே உள்ள பாப்பம்பட்டி,கள்ளிமேடு தோட்டத்தை சேர்ந்தவர் வேலுச்சாமி இறந்துவிட்டார் .இவரது மனைவி மரகதம் ( வயது 70) இவர் நேற்று அங்குள்ள தோட்டத்தில் தென்னைமர கழிவுகளை தீவைத்து எரித்து கொண்டிருந்தார் அப்போது எதிர்பாராத விதமாக இவரது சேலையில் தீ பிடித்து உடல் முழுவதும் கருகியது. இவரை சிகிச்சைக்காக கோவையில் உள்ள தனியா மருத்துவமனையில் ...

கோவை : நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் பக்கம் உள்ள கரிசல்பட்டி, மேலப்பிராணியை சேர்ந்தவர் ஞானதுரை (வயது 34) இவர் சூலூர் அருகே உள்ள சித்தநாயக்கன்பாளையத்தில் குடும்பத்துடன் தங்கி இருந்து டிரைவராக வேலை பார்த்து வருகிறார்.இவரது மனைவி சோனியா (வயது 26) இவர்களுக்கு செல்சியா ( வயது 6) டேனியல் ராஜா ( வயது 3) என்ற ...

கோவை கரும்புக்கடை ஆசாத் நகரை சேர்ந்தவர் அப்பாஸ்( வயது 42 ) பிஏ பட்டதாரி.இவர் பெட்டிக்கடை நடத்தி வந்தார். இதில் நஷ்டம் ஏற்பட்டது .இதனால் மனமுடைந்த அப்பாஸ் கடந்த 7-ந்தேதி தனது நண்பர்களின் ஸ்கூட்டரில் வெளியே சென்றவர் வீடு திரும்பவில்லை. எங்கோ மாயமாகிவிட்டார். இது குறித்து அவரது மனைவி சமீனா குனியமுத்தூர் போலீசில் புகார் செய்தார். ...

திருப்பூர் மாவட்டம் பாண்டியன்நகரில் உள்ள ஆர் எஸ் புரம் .முதல் விதியை சேர்ந்தவர் சுப்பிரமணி. இவரது மகன் தமிழ்ச்செல்வன் ( வயது 27) தனியார் நிறுவனத்தின் மார்க்கெட்டிங் ஊழியராக வேலை பார்த்து வந்தார். இவர் நேற்று கோவை- சேலம் ரோட்டில் புல்லட் பைக்கில் சென்று கொண்டிருந்தார் .கொள்ளு பாளையம் பகுதியில் சென்ற போது திடீரென்று ஒருவர் ...

கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள வெள்ளாள பாளையத்தை சேர்ந்தவர் ரவிக்குமார் (வயது 46). இவர் தென்னம்பாளையத்தில் உள்ள ஒரு தனியார் மில்லில் அதிகாரியாக வேலை பார்த்து வந்தார். நேற்று மதியம் இவர் தனது காரில் நெகமம் நால் ரோட்டில் உள்ள கிளப்புக்கு சென்றார். அங்கு வைத்து மது குடித்தார். பின்னர் கிளப் வளாகத்தில் நிறுத்தி ...

கோவை உக்கடம், பிலால் எஸ்டேட் பகுதியை சேர்ந்தவர் அபுதாகிர் ( வயது 42) இவர் கோவை தொடர் குண்டு வெடிப்பு வழக்கில் கைதாகி விடுதலையானவர். இதையடுத்து மதுரையில் நடந்த சிறை அதிகாரி கொலை வழக்கில் அபுதாகிருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. இதனால் அவர் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டு இருந்தார் .அவர் கடந்த 14 ஆண்டுகளாக ...