கோவை : மதுரை ‘பாக்கியநாதபுரம், தியாகி ராமசாமி நகரை சேர்ந்தவர் நம்பிராஜ். இவரது மகள் ஹரினி ( வயது 17 ) இவர் ஈச்சனாரி அருகே உள்ள ஒரு தனியார் இன்ஜினியரிங் கல்லூரியில் பி.டெக். முதலாம் ஆண்டு படித்து வருகிறார். கல்லூரி பெண்கள் விடுதியில் தங்கி உள்ளார் . நேற்று விடுதியில் இருந்து கல்லூரிக்கு சென்றவர் ...

கோவை: அசாம் மாநிலத்தை சேர்ந்தவர் அபிலாஷ் (வயது 20). கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு கோவைக்கு வந்த இவர் துடியலூர் என்.ஜி.ஜி.ஓ. காலனியில் உள்ள தனியார் மில்லில் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார். அதே மில்லில் தொழிலாளியாக வேலை பார்த்து வரும் இளம்பெண்ணின் அழகில் அபிலாஷ் மயங்கினார். கடந்த சில மாதங்களாக அவர் இளம்பெண்ணை ஒருதலையாக ...

கோவை: திண்டுக்கல் ஜி.எஸ். நகரை சேர்ந்தவர் கனகவேல். இவர் திண்டுக்கல் தெற்கு போலீஸ் நிலையத்தில் சப்-இன்ஸ்பெக்டராக வேலை பார்த்து வருகிறார். இவரது மகள் ஜெயசூர்யா (வயது 22). ஈச்சனாரியில் உள்ள ஐ.டி. நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். காதல் இவருக்கு கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு திண்டுக்கல் டி. பாறைபட்டியை சேர்ந்த ஐ.டி. ஊழியர் ...

கோவையில் கடந்த 1998-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 14-ந் தேதி பல்வேறு இடங்களில் குண்டு வெடிப்பு சம்பவம் அரங்கேறியது. இந்த சம்பவத்தில் 58 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். 250க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர். இது நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இன்று குண்டு வெடிப்பு தினம் என்பதால் கோவை மாநகரில் பலத்த போலீஸ் பாதுகாப்பு ...

விடுதலை புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரன் ஆஸ்திரேலியாவில் இருக்கிறார் என்று திருச்சி வேலுச்சாமி தெரிவித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நேற்று முதல் பிரபாகரன் ட்விட்டரில் ட்ரெண்டிங்கில் இருந்து வருகிறார். ஏனென்றால் நேற்று காலை தஞ்சையில் செய்தியாளர்களை சந்தித்த உலக தமிழர் பேரவை தலைவர் பழ.நெடுமாறன் விடுதலை புலிகள் இயக்கத்தின் தலைவர் பிரபாகரன் நலமுடன் இருப்பதாக தெரிவித்தார். இது ...

தமிழகம் முழுவதும் பிப்ரவரி 14-ஆம் தேதி அதாவது இன்று குடற்புழு நீக்க மாத்திரைகள் வழங்கும் சிறப்பு முகாம் நடைபெற உள்ளது. அதன்படி மாநிலத்தில் இரண்டு புள்ளி 60 கோடி பேருக்கு குடற்புழு நீக்க மாத்திரைகள் வழங்க சுகாதாரத்துறை முடிவு செய்துள்ளது. சேலம் மாநகராட்சி தொங்கும் பூங்கா பல்நோக்கு அரங்கில் நடைபெறும் இந்த நிகழ்ச்சியில் சுகாதாரத்துறை அமைச்சர் ...

தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் பிரபாகரன், அவருடைய மனைவி, மகள் ஆகியோர் நலமுடன் இருப்பதாகவும் அவர்கள் உரிய நேரத்தில் வெளிப்படுவார்கள் எனவும் பழ.நெடுமாறன் தெரிவித்திருக்கிறார். ஆனால், அவர் கொல்லப்பட்டதாக இலங்கை ராணுவம் தெரிவித்துள்ளது. தஞ்சாவூரில் அமைந்துள்ள முள்ளிவாய்க்கால் முற்றத்தில் இன்று பழ. நெடுமாறன், காசி ஆனந்தன் ஆகியோர் செய்தியாளர் சந்திப்பு ஒன்றை நடத்தினர். இந்தச் ...

தஞ்சையில் செய்தியாளர்களை சந்தித்த பழ. நெடுமாறன் எல்லோருக்கும் என்னுடைய வணக்கத்தை முதலில் தெரிவித்துக் கொள்கின்றேன். இன்னைக்கு நம்முடைய தமிழின தேசிய தலைவர் மேதகு பிரபாகரன் அவர்களை பற்றிய உண்மை அறிவிப்பினை அறிவிப்பதில் மகிழ்ச்சியும், பெருமிதமும் அடைகின்றேன். இலங்கையில் ராஜபக்சே ஆட்சியை வீழ்த்தும் அளவுக்கு வெடித்து கிளம்பிய சிங்கள மக்களின் போராட்டம் தமிழின தேசிய தலைவர் வெளிப்படுவதற்கான ...

கோவையில் நீதிமன்ற வளாகம் முன்பு கத்தியால் இருவரை குத்திய மர்ம கும்பல் – பரபரப்பு செல்போன் வீடியோ காட்சிகள் கோவை நீதிமன்றம் செல்லும் வழியில் திடீரென ஐந்து பேர் கொண்ட மர்ம கும்பல் பேக்கரியில் நின்று கொண்டிருந்த இருவரை கடுமையாக கத்தியால் தாக்கி உள்ளனர். இதில் சம்பவ இடத்திலேயே இளம் வயது ஒருவர் பலியாகி மற்றொருவர் ...

கோவை மாநகர போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் இன்று செய்தியாளர்களிடம் கூறியதாவது:- கோவையில் நடந்த குண்டு வெடிப்பு தினத்தை யொட்டி நாளை (பிப்ரவரி 14) அசம்பாவித சம்பவங்கள் நடைபெறாமல் தடுக்கும் வகையில் 2 டி.ஐ.ஜி.க்கள் , 4 போலீஸ் சூப்பிரண்டு ,18 உதவி போலீஸ் கமிஷனர்கள், 225 கமாண்டோ போலீசார் , 100 அதி விரைவுப்படை போலீசார் ...