மருத்துவ மாணவி புகைப்படம் ஆபாசமாக சித்தரிப்பு: ஐ.டி பெண் ஊழியர் உள்பட 2 பேர் கைது கோவை வீரபாண்டி பகுதியைச் சேர்ந்த கௌசல்யா ஐ.டி பெண் ஊழியர். இவரது உறவுக்கார பெண் ஒருவர் எம்.பி.பி.எஸ் படித்து வருகிறார். இந்த நிலையில் இவர்கள் இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதை அடுத்து கௌசல்யா தனது உறவுக்கார ...

கோவை அருகே வடவள்ளி-மருதமலை ரோட்டில் அரசு சட்டக்கல்லூரி செயல்பட்டு வருகிறது. இந்த கல்லூரியில் கோவை மட்டுமின்றி பல்வேறு பகுதிகளை சேர்ந்த மாணவ, மாணவிகள் படித்து வருகிறார்கள். இந்த நிலையில் கல்லூரியில் இருந்து நீக்கப்பட்டவர்களை மீண்டும் சேர்க்க கோரியும், அவர்கள் மீது போடப்பட்ட வழக்கினை திரும்ப பெற கோரியும் நேற்று சட்டக்கல்லூரி மாணவர்கள் 100-க்கும் மேற்பட்டோர் கல்லூரி ...

கோவை: பொள்ளாச்சி திப்பம்பட்டியை சேர்ந்தவர் ஆசிப் ரகுமான் (வயது 20). இவர் பொள்ளாச்சியில் உள்ள தனியார் கல்லூரியில் பி.எஸ்.சி 3-ம் ஆண்டு படித்து வந்தார். இவர் தனது வகுப்பில் படித்து வரும் மாணவி ஒரு வரை கடந்த 4 ஆண்டுகளாக காலித்து வந்தார். மாணவியும் அவரை தீவிரமாக காதலித்தார். இந்த நிலையில் ஆசிப் ரகுமானுக்கும், மாணவிக்கும் ...

பஞ்சாப், ஹரியானா, டெல்லி உள்ளிட்ட 70க்கும் மேற்பட்ட இடங்களில் தேசிய புலனாய்வு அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். சோதனையின் போது பயங்கர ஆயுதங்கள் பல்வேறு ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.  பயங்கரவாத தடுப்பு நடவடிக்கையின் பகுதியாக பஞ்சாப், ஹரியானா, உள்பட 70க்கும் மேற்பட்ட இடங்களில் காலை முதல் தேசிய புலனாய்வு முகமையான என்.ஐ.ஏ. ...

துருக்கியில் நள்ளிரவில் மீண்டும் நிலநடுக்கம்.. மீண்டும் உயிரிழப்பு.. அதிர்ச்சியில் பொதுமக்கள்..! துருக்கியில் கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்னர் ஏற்பட்ட நிலநடுக்கம் காரணமாக சுமார் 47 ஆயிரம் பேர் பலியானதாக கூறப்பட்ட நிலையில் நேற்று திடீரென நள்ளிரவில் மீண்டும் அடுத்த அடுத்த இரண்டு நிலநடுக்கங்கள் ஏற்பட்டதாகவும் இந்த புதிய நிலநடுக்கத்திலும் உயிரிழப்பு ஏற்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. ...

நாடு முழுவடும் பெருநகரங்களில் பைக் டாக்சி சேவைகள் சமீபகாலமாக நடைபெற்று வருகிறது. இந்தநிலையில், ரேபிடோ, ஓலா, உபேர் உள்ளிட்ட இருசக்கர வாகன டாக்சி சேவைகளை தடை செய்து டெல்லி அரசு உத்தரவிட்டுள்ளது. தடையை மீறினால் ரூ 10,000 வரை அபராதம் விதிக்கப்படும் என்றும் ஓராண்டு சிறை தண்டனை விதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. வணிக பைக் டாக்ஸி ...

ஆந்திர மற்றும் தெலுங்கானாவில் நிலநடுக்கம் ஏற்பட்டதால் பொதுமக்கள் தங்கள் வீடுகளில் இருந்து வெளியேறி சாலையில் தஞ்சமடைந்தனர். தெலுங்கானா மாநிலம் கிருஷ்ணா நதி ஆற்றங்கரையோரம் உள்ள பல கிராமங்களில் லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது. அப்போது வீட்டில் இருந்த பொருட்கள் சிதறி கீழே விழுந்தது. இது அடுத்து பொது மக்கள் தங்களின் வீடுகளில் இருந்து வெளியேறி சாலையில் தஞ்சம் ...

துருக்கி: துருக்கியில் இம்மாத தொடக்கத்தில் ஏற்பட்ட நிலநடுக்க பாதிப்பில் இருந்தே மீளாத நிலையில், இப்போது அங்கு மீண்டும் அடுத்தடுத்து இரண்டு சக்திவாய்ந்த நிலநடுக்கங்கள் ஏற்பட்டுள்ளன. கடந்த சில வாரங்களுக்கு முன்பு துருக்கி – சிரியா எல்லையில் மிக மோசமான ஒரு நிலநடுக்கம் ஏற்பட்டது. அதிகாலை ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 7.8ஆகப் பதிவானது. அதிகாலையில் இந்த ...

உக்ரைன் விவகாரத்தில் ரஷ்யா பக்கம் சீனா சாயும் என்றால், அது மூன்றாம் உலகப் போருக்கான தொடக்கம் என உக்ரைன் ஜனாதிபதி ஜெலென்ஸ்கி எச்சரிக்கை விடுத்துள்ளார். ஆனால் சீனா மீது முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளுக்கு மறுப்பு தெரிவித்துள்ள அந்த நாடு, ரஷ்யாவுக்கு ஆபத்தான ஆயுதங்கள் எதையும் வழங்கும் திட்டமில்லை என மறுத்துள்ளது. அமெரிக்க வெளிவிவகார அமைச்சர் ஆண்டனி பிளிங்கன் ...

திருப்பூர் மாவட்டத்தில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் கஞ்சா வழக்கில் சங்கர் என்பவர் கைது செய்யப்பட்டு கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். விசாரணை கைதியான இவருக்கு இன்று அதிகாலை திடீரென கோவை மத்திய சிறையில் வைத்து மயக்கம் ஏற்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து மத்திய சிறையில் உள்ள ஆம்புலன்ஸ் மூலம் கைதி கோவை அரசு மருத்துவமனைக்கு அழைத்து ...