கொரோனா பெருந்தொற்று பரவலுக்கு பிறகு, இந்தியாவில் இருமல், சளி மற்றும் காய்ச்சல் ஆகியவை பொதுவானதாகிவிட்டன.. கோவிட் தொற்றுநோய் இந்தியாவில் பேரழிவை ஏற்படுத்திய பிறகு, இன்ஃப்ளூயன்ஸா காய்ச்சலின் H3N2 வைரஸ் பரவல் அதிகரித்துள்ளது.. இதனால், நாட்டில் பரவலாக சளி, இருமல் மற்றும் காய்ச்சல் பாதிப்பு எண்ணிக்கை உயர்ந்துள்ளது. இந்தியாவில் H3N2 வைரஸால் இதுவரை 9 பேர் உயிரிழந்துள்ளனர்.. ...
நெதர்லாந்தில் அமைந்துள்ள சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் (ICC) உக்ரைனின் ஆக்கிரமிக்கப்பட்ட பகுதிகளில் இருந்து ரஷ்யாவிற்கு சட்டவிரோதமாக குழந்தைகள் உள்பட அனைத்து மக்களையும் நாடுகடத்திய போர்க்குற்றத்திற்காக புதின் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளது. சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் (ICC) ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புதினுக்கு எதிராக உக்ரைனில் நடந்ததாகக் கூறப்படும் போர்க்குற்றங்களுக்காக பிடிவாரண்ட்டை பிறப்பித்தது. கூடுதலாக, ...
கோவை : மதுரை மாவட்டத்தைச் சேர்ந்தவர் கார்த்திகேயன் ( வயது 39) வெல்டர். இவர் கோவை துடியலூர் அருகே உள்ள இடையர்பாளையம் பகுதியில் கோபிநாத் என்பவரின் சொந்தமான வீட்டில் வெல்டிங் வேலை செய்து வந்தார். நேற்று வேலை செய்து கொண்டிருக்கும் போது இரும்பு ஜன்னல் அவரது மார்பில் தவறி விழுந்தது. இதில் படுகாயம் அடைந்தார் . ...
கோவை ரத்தினபுரி எம்.ஜி.ஆர். நகரை சேர்ந்தவர் வேலுமணி, இவரது மகள் சாமிளா( வயது 18 ) கே. என். ஜி. புதூரில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் பி. காம் .முதலாம் ஆண்டு படித்து வருகிறார். கடந்த 12ஆம் தேதி தனது தோழிகளுடன் கோவிலுக்கு செல்வதாக வீட்டில் கூறிவிட்டு சென்றவர் மீண்டும் வீடு திரும்பவில்லை .எங்கோ ...
கோவை மாவட்டம் கிணத்துக்கடவு பக்கம் உள்ள மன்றாம் பாளையத்தைச் சேர்ந்தவர் ஈஸ்வரன் (வயது 82) விவசாயி. இவர் நேற்று குறும்பபாளையம்- அரசம்பாளையம் ரோட்டில் மொபட் ஓட்டிக் கொண்டு சென்றார் . அங்குள்ள அம்மாசியப்பன் தோட்டம் அருகே சென்ற போது திடீரென்று நிலை தடுமாறி ரோடு ஓரத்தில் உள்ள 6 அடி ஆழ சாக்கடைக் கால்வாயில் மொபட்டுடன் ...
தமிழகத்தில் கடந்த சில வாரங்களாக இன்ஃப்ளூயன்ஸா காய்ச்சல் பாதிப்பு அதிகரித்து வருகிறது. கொரோனா நோய் தொற்று போல காணப்படும் இந்த காய்ச்சலுக்கு வயதானவர்கள், இணை நோய் உள்ளவர்கள், குழந்தைகள், கர்ப்பிணிகள் ஆகியோர் எளிதில் பாதிக்கப்பட வாய்ப்பு உள்ளதாக மருத்துவ வல்லுநர்கள் தெரிவித்து உள்ளனர். பாதிப்பை உடனுக்குடன் கண்டறிந்து சிகிச்சை அளிக்கும் விதமாக கோவை உட்பட மாநிலம் ...
கோவை அருகே வாய்ப்பகுதியில் ஏற்பட்ட காயம் காரணமாக உடல்நிலை பாதிக்கப்பட்ட பெண் காட்டு யானையை மயக்க ஊசி செலுத்தி பிடித்து வனத்துறையினர் சிகிச்சையளித்து வருகின்றனர். கோவை மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலையடிவார வனப்பகுதிகள் காட்டு யானை உள்ளிட்ட வன விலங்குகளின் புகலிடமாக உள்ளது. வனப்பகுதியில் இருந்து உணவு மற்றும் தண்ணீர் தேடி காட்டு யானைகள் மலையடிவார ...
திருவனந்தபுரம்: கேரள மாநிலம் கொச்சியில் பல இடங்களில் நேற்று அமில மழை பெய்தது. இது பொதுமக்களிடையே பீதியை ஏற்படுத்தியது. கேரள மாநிலம் கொச்சி நகரத்தை ஒட்டி பிரம்மபுரத்தில் குப்பைக் கிடங்கு உள்ளது. நகர பகுதியில் சேகரிக்கப்படும் குப்பைகள் அனைத்தும் இங்குதான் கொட்டப்படுகிறது. இந்தநிலையில் கடந்த 2 வாரங்களுக்கு முன்பு குப்பைக் கிடங்கில் தீ விபத்து ஏற்பட்டது. ...
கோவை அரசு மருத்துவமனை அருகே, டவுன்ஹால் செல்லும் வழியில் அரசு பேருந்து மீது இரும்புத் தூண் விழுந்ததால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. கோவை, உக்கடம் டவுன்ஹால் பகுதியில் இருக்கக்கூடிய லங்கா கார்னர் பகுதியில் பாலத்திற்கு மேலே ரயில் செல்லக்கூடிய இரும்பு பாதை அமைந்துள்ளது. பாலத்திற்கு கீழே வாகனங்கள் செல்லக்கூடிய பாதையாகவும் உள்ளது. நாள்தோறும் ஆயிரக்கணக்கான ...
புதுடெல்லி: ரஷ்யா – உக்ரைன் போரைத் தொடர்ந்து சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை உச்சம் தொட்டது. அதன் தொடர்ச்சியாக பணவீக்கம் தீவிரமடைந்தது. பணவீக்கத்தைக் கட்டுப்படுத்த உலக நாடுகள் வட்டி விகிதத்தை அதிகரித்து வருகின்றன. உலகளாவிய பொருளாதார தேக்க நிலையில் இருந்தபோதிலும் இந்தியாவின் பொருளாதாரம் மேம்பட்ட நிலையில் இருப்பதாக சர்வதேச செலாவணி நிதியம் உட்பட அமைப்புகள் ...












