கோவை: ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்தவர் பிரவீன் குமார். இவரது மகன் உத்தம் குமார் ( வயது 17) இவர் கடந்த 7 மாதங்களுக்கு முன் சோமனூருக்கு வந்தார். அங்குள்ள சேடர்பாளையம் ராம் தேவ் சேவா சங்க ஆலயத்தில் பூசாரியாக வேலை பார்த்து வந்தார். இவர் நேற்று கோவில் வளாகத்தில் உள்ள மரத்தில் தூக்கு போட்டு தற்கொலை ...

கோவை : சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்தவர் ராஜ்குமார் ( வயது 45) இவர் ஈச்சனாரி கணேசபுரம் ரயில்வே கேட் அருகே ஒரு வாடகை வீட்டில் தங்கி இருந்து டிரைவராக வேலை பார்த்து வந்தார் .இவர் தங்கியிருந்த வீட்டின் கதவு கடந்த 2 நாட்களாக திறக்கப்படாமல் இருந்தது. அங்கிருந்து துர்நாற்றம் வீசியது.பக்கத்து வீட்டில் வசிப்பவர்கள் இதுகுறித்து போத்தனூர் ...

கோவை பீளமேடு அருகே உள்ள கருப்பராயன் பாளையம், கென்னடி வீதியைச் சேர்ந்தவர் ராமமூர்த்தி. காவலாளியாக வேலை பார்த்து வருகிறார் .இவரது மகள் அபிராமி ( வயது 19) இவர் பீளமேட்டில் உள்ள ஒரு பெண்கள் கல்லூரியில் .பி.எஸ்.சி. இரண்டாம் ஆண்டு படித்து வந்தார். இவர் ஒரு வாலிபரை காதலித்து வந்தாராம். அவரை திருமணம் செய்து கொள்ள ...

இந்திய எதிர்ப்பு கும்பலின்’ ஒரு பகுதியாக இருக்கும் ஓய்வுபெற்ற நீதிபதிகள், நீதித்துறையை எதிர்க்கட்சியாக நடிக்க வற்புறுத்துகிறார்கள் என்று மத்திய சட்டம் மற்றும் நீதித்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு தெரிவித்தார். இது குறித்து அவர், ‘சமீபத்தில் நீதிபதிகளின் பொறுப்புக்கூறல் தொடர்பான கருத்தரங்கு நடைபெற்றது. ஆனால் அதிகாரம் நீதித்துறையை எப்படி பாதிக்கிறது என்று கருத்தரங்கம் முழுவதுமாக மாறியது. சில ...

கோவை மாநகராட்சி கவுண்டம்பாளையம் பகுதியில் தூய்மை பணியாளராக உள்ள சித்ரா(48) என்பவர் பணிக்கு வரும்போது தனியார் வாகனம் மோதி சம்பவ இடத்தில் உயிரிழந்தார். இதனையடுத்து அவரது உடல் தற்போது கோவை அரசு மருத்துவமனையில் உடற்கூறு ஆய்விற்காக எடுத்து செல்லப்பட்டது. இந்நிலையில் சித்ராவின் உடலை வாங்க மறுத்து சக தூய்மை பணியாளர்கள், மற்றும் அவரது குடும்பத்தினர் கோவை ...

கோவை: சூலூர் அருகே கருமத்தம்பட்டி, தண்ணீர் பந்தல் பகுதியில் உள்ள ஒரு வீட்டு அருகே சிறுத்தை செல்வது போன்ற சி.சி.டி.வி காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வேகமாக பகிரப்பட்டு வருகிறது. அந்த சி.சி.டி.வி காட்சியில் இன்று அதிகாலை 18.03.2023 தேதி பதிவாகி உள்ளது. மேலும் அதில் பேசுகின்ற பெண் பதுங்கி, பதுங்கி பூனை போன்று பார்த்து ...

கொரோனா பெருந்தொற்று பரவலுக்கு பிறகு, இந்தியாவில் இருமல், சளி மற்றும் காய்ச்சல் ஆகியவை பொதுவானதாகிவிட்டன.. கோவிட் தொற்றுநோய் இந்தியாவில் பேரழிவை ஏற்படுத்திய பிறகு, இன்ஃப்ளூயன்ஸா காய்ச்சலின் H3N2 வைரஸ் பரவல் அதிகரித்துள்ளது.. இதனால், நாட்டில் பரவலாக சளி, இருமல் மற்றும் காய்ச்சல் பாதிப்பு எண்ணிக்கை உயர்ந்துள்ளது. இந்தியாவில் H3N2 வைரஸால் இதுவரை 9 பேர் உயிரிழந்துள்ளனர்.. ...

நெதர்லாந்தில் அமைந்துள்ள சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் (ICC) உக்ரைனின் ஆக்கிரமிக்கப்பட்ட பகுதிகளில் இருந்து ரஷ்யாவிற்கு சட்டவிரோதமாக குழந்தைகள் உள்பட அனைத்து மக்களையும் நாடுகடத்திய போர்க்குற்றத்திற்காக புதின் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளது. சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் (ICC) ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புதினுக்கு எதிராக உக்ரைனில் நடந்ததாகக் கூறப்படும் போர்க்குற்றங்களுக்காக பிடிவாரண்ட்டை பிறப்பித்தது. கூடுதலாக, ...

கோவை : மதுரை மாவட்டத்தைச் சேர்ந்தவர் கார்த்திகேயன் ( வயது 39) வெல்டர். இவர் கோவை துடியலூர் அருகே உள்ள இடையர்பாளையம் பகுதியில் கோபிநாத் என்பவரின் சொந்தமான வீட்டில் வெல்டிங் வேலை செய்து வந்தார். நேற்று வேலை செய்து கொண்டிருக்கும் போது இரும்பு ஜன்னல் அவரது மார்பில் தவறி விழுந்தது. இதில் படுகாயம் அடைந்தார் . ...

கோவை ரத்தினபுரி எம்.ஜி.ஆர். நகரை சேர்ந்தவர் வேலுமணி, இவரது மகள் சாமிளா( வயது 18 ) கே. என். ஜி. புதூரில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் பி. காம் .முதலாம் ஆண்டு படித்து வருகிறார். கடந்த 12ஆம் தேதி தனது தோழிகளுடன் கோவிலுக்கு செல்வதாக வீட்டில் கூறிவிட்டு சென்றவர் மீண்டும் வீடு திரும்பவில்லை .எங்கோ ...