பாகிஸ்தானில் கடுமையான உணவு தட்டுப்பாடு நிலவுவதால், அத்தியாவசிய பொருட்களுக்கு பொது மக்கள் அடித்துக்கொள்ளும் நிலை ஏற்பட்டுள்ளது. இலங்கையை தொடர்ந்து பாகிஸ்தானும் கடுமையான நிதி நெருக்கடியில் சிக்கி தவித்து வருகிறது. இயற்கை சீற்றம், உணவு தட்டுப்பாடு, வேலையில்லா திண்டாட்டம் என பல்வேறு பிரச்னைகள் பாகிஸ்தானை நெருக்கடியில் தள்ளியுள்ளது. மக்களின் அன்றாட வாழ்க்கைக்கு தேவைப்படும் அத்தியாவசியப்பொருட்கள் விலை கடுமையாக ...
சண்டிகர்: மறைந்த நடிகர் தீப் சித்துவால் உருவாக்கப்பட்டது காலிஸ்தான் பிரிவினைவாத அமைப்பு ‘வாரிஸ் பஞ்சாப் டி’ ஆகும். இந்த அமைப்பின் தலைவராக 2021-ம் ஆண்டு அம்ரித் பால் சிங் தலைமையேற்றார். மேலும், அம்ரித் பால் சிங் ‘அனந்த்புர் கல்சா ஃபவுஜ்’ என்ற பெயரில் தீவிரவாத குழுவை உருவாக்கும் முயற்சியிலும் ஈடுபட்டு வந்தார். இதையடுத்து அவர் மீது தேசிய ...
மரணத்தை அனுபவிப்பது எப்படி இருக்கும் என்று யாருக்கும் தெரியாது. ஆஸ்திரேலியாவில் ஒரு புதிய விர்ச்சுவல் ரியாலிட்டி சிமுலேஷன் என்ற தொழில் நுட்பம் மூலம் மக்களுக்கு இதே போன்ற அனுபவங்களை வழங்க முயற்சிக்கிறது. அத்தோடு மக்கள் இறக்கும் போது என்ன உணரலாம் என்பதை அனுபவித்து பார்க்க உதவுகிறது. ஷான் கிளாட்வெல் என்ற கலைஞர் பாஸிங் எலக்ட்ரிக்கல் ஸ்டோர்ம்ஸ் ...
மின்சார கட்டணத்தை கட்டவில்லை என்பதால் தலித் மூதாட்டி பெண்ணை அரை நிர்வாணமாக பொதுவெளியில் மின்வாரிய ஊழியர்கள் ஓடச் செய்திருக்கிறார்கள். மத்திய பிரதேசத்தின் கிழக்கு மாகாணத்தில் உள்ள சாகர் மாவத்தில் இந்த சம்பவம் நடந்திருக்கிறது. அதன்படி 19 ஆயிரம் ரூபாய்க்கான மின் கட்டணத்தை கட்டாததால் மின்வாரிய ஊழியர்கள் மூதாட்டியின் வீட்டுக்குச் சென்று அங்கிருந்த கட்டில் மற்றும் இரு ...
ஆப்கானிஸ்தான் நாட்டில் தலிபான்கள் ஆட்சி நடந்து வருகிறது. அவர்கள் நாட்டில் பல புதிய கட்டுப்பாடுகளையும் விதித்துள்ளனர். இதனால், அந்நாட்டில் வறுமை மற்றும் வேலையின்மை ஏற்பட்டு மக்கள் அதிக சிரமத்திற்கு ஆளாகி உள்ளனர். இந்த நிலையில், ஆப்கானிஸ்தான் நாட்டிற்கான யூனிசெப் அமைப்பு டுவிட்டரில் செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்த செய்தியில், “கடந்த 2022-ம் ஆண்டு நடைபெற்ற போரில் ...
குடிபோதையில் நாய் மீது கல்லை போட்டு கொன்ற சிறுவன் கோவை ரத்தினபுரி பகுதி சுப்பிரமணிய கவுண்டர் வீதியை சேர்ந்தவர் ஜீவா(63). இவர் நாய் ஒன்றை வளர்த்து வருகிறார். இந்நிலையில் அதே பகுதியை சேர்ந்த 17வயது சிறுவன் நேற்றிரவு குடிபோதையில் வந்து தெருவோரம் தூங்கி கொண்டிருந்த நாயை சீண்டியதாக தெரிகிறது. இதில் நாய் குலைக்கவே குடிபோதையில் இருந்த ...
ஈரோடு: ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே காரப்பள்ளத்தில் ஒற்றை யானை வழிமறித்து நின்றதால் 1 மணி நேரமாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தமிழ்நாடு – கர்நாடக மாநிலங்களை இணைக்கும் முக்கிய சாலையான இன்ப மலைப்பாதையில் இருந்து 12 கிலோ மீட்டர் தொலைவில் காராப்பள்ளம் சோதனை சாவடி உள்ளது. தமிழ்நாடு எல்லையில் உள்ள இந்த சோதனை சாவடி வனத்துறையினரின் ...
கோவையை சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி .இவரது மகன் ரஞ்சித் குமார் .இவர் தனக்கு வெளிநாட்டில் வேலை வாங்கித் தருவதாக பணம் பெற்று ஒருவர் மோசடி செய்து விட்டதாக கொடுத்த புகாரின் பேரில் கோவை சைபர் கிரைம் காவல் நிலைய குற்ற எண்கள் 419, 420 ஐ.பி.சி 66D ஆகிய பிரிவின்கீழ் வழக்கு பதிவு செய்து மேல் விசாரணை ...
தர்மசாலா : புத்த மதத்தின் 3வது பெரிய தலைவராக கருதப்படும் ‘கல்கா ஜெட்சன்’ பொறுப்பு மங்கோலிய நாட்டை சேர்ந்த 8 வயது சிறுவனுக்கு வழங்கப்பட்டுள்ளது. தர்மசாலாவில் கோலாகலமாக நடந்த இந்த நிகழ்வில் 5000 புத்த பிட்சுகள் பங்கேற்றனர்; தலாய்லாமா, அந்த சிறுவனுக்கு பட்டம் சூட்டி அறிமுகம் செய்தார். வளரும் வரை சிறுவன் பற்றிய தகவல்கள் ரகசியம் ...
கோவை: மதுரை மாவட்டம், திருமங்கலம் பக்கம் உள்ள பி. புதுப்பட்டியை சேர்ந்தவர் மோகன் ( வயது 51) இவர் அன்னூர் சத்தியமங்கலம் ரோட்டில் உள்ள ஒரு ஓட்டலில் சப்ளையராக வேலை பார்த்து வந்தார். குடிப்பழக்கம் உடையவர். நேற்று இவர் தங்கி இருந்த ஓட்டல் அறையில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார் . இது குறித்து ...












