இஸ்லாம், கிறிஸ்தவம் பற்றி சர்ச்சை கருத்து பரப்பியதாக பாபா ராம்தேவ் மீது பதியப்பட்ட எப்ஐஆர் அடிப்படையில் அவரை கைது செய்ய ராஜஸ்தான் உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளது. கடந்த பிப்ரவரி மாதம் 2ஆம் தேதி ராஜஸ்தான் மாநிலம், பார்மரில் நடந்த ஒரு மத நிகழ்வில் பேசிய யோகா குரு பாபா ராமதேவ், இஸ்லாம் மற்றும் கிறிஸ்தவத்தை இழிவுபடுத்தும் ...
சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்தில் விளைந்த தக்காளி இன்று (ஏப்ரல் 15) ஸ்பேஸ் எக்ஸ் (SpaceX) நிறுவனத்தின் சி.ஆர்.எஸ். 27 (CRS-27) என்ற சரக்கு விநியோக விண்கலத்தில் பூமிக்கு திரும்புவதாக என்று நாசா அறிவித்துள்ளது. CRS-7 ISS விண்கலம் இந்திய நேரப்படி இரவு 8:15 மணிக்கு சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து புறப்படும். சர்வதேச ...
உலக பணக்காரர்களில் ஒருவரான எலான் மஸ்க், அடுத்தடுத்து பல்வேறு துறைகளில் கால்பதித்து அதில் சாதித்தும் வருகிறார். அந்த வரிகையில், கடந்த அக்டோபர் மாதம் ட்விட்டர் நிறுவனத்தை எலான் மஸ்க் வாங்கினார். மஸ்க் வாங்கியது முதல் பல்வேறு புதிய அதிரடி நடவடிக்கைகள், அப்டேட்களை மேற்கொண்டு வருகிறார். தொடக்கத்தில் இவரது நடவடிக்கைகள் தொழிலாளர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியது. எனினும் ...
ஜப்பான் பிரதமர் பங்கேற்ற நிகழ்வில் திடீர் குண்டு வெடிப்பு- நூலிழையில் உயிர் தப்பிய பிரதமர் கிஷிடா..!
ஜப்பான் பிரதமர் ஃபுமியோ கிஷிடா பங்கேற்ற பொது நிகழ்வில் குண்டு வெடிப்பு நிகழ்ந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. இன்று காலை மேற்கு ஜப்பான் பகுதியில் உள்ள வகயாமாவில் உரையாற்றிக் கொண்டிருந்தார். அப்போது திடீரென அங்கு குண்டு வீசியதில் அது வெடித்து புகை கிளம்பியது. உடனடியாக பாதுகாவலர்கள் பிரதமர் கிஷிடாவை சூழ்ந்து கொண்டு அங்கிருந்து ...
சமீப நாட்களாக நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அந்த வகையில் டெல்லியை மருத்துவமனையில் பணிபுரிந்து வரும் ஊழியர்கள் சிலருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அதனை தொடர்ந்து மருத்துவமனை நிர்வாகம் பணியாளர்கள் கடைபிடிக்கவேண்டிய அறிவுறுத்தல்களை வெளியிட்டுள்ளது. இந்நிலையில் நேற்று ஒரே நாளில் மட்டும் 1,119 பேருக்கு தொற்று பாதிப்பு உறுதியாகியுள்ளது. மேலும் ஒருவர் ...
கோவை ராமநாதபுரம் கணேசபுரத்தில் உள்ள போலீஸ் கந்தசாமி விதையை சேர்ந்தவர் தேவராஜ் .இவரது மனைவி சாந்தி (வயது 49 ) இவர் நேற்று அவரது வீட்டில் தண்ணீர் எடுக்கும் மின்சார மோட்டார் சுவிட்சை போட்டார். அப்போது திடீரென்று மின்சாரம் தாக்கி தூக்கி வீசப்படடார். அவரை சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றனர். டாக்டர்கள் பரிசோதித்து ...
கோவை செட்டி வீதி, அசோக் நகர், பாலாஜி அவென்யூவை சேர்ந்தவர் சண்முகம். ( வயது 56)நகை தொழிலாளி.குடிப்பழக்கம் உடையவர். இவர் குடும்பத் தகராறு காரணமாக நேற்று ஆனைகட்டி ரோட்டில் உள்ள ஒரு செங்கல் சூளை அருகே விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து இவரது மனைவி ராதா (வயது 44) தடாகம் போலீசில் ...
கோவை மாநகர ஆயுதப்படை, வாகன பிரிவில் முதல் நிலை பெண் போலீசாக பணியாற்றி வருபவர் செல்வராணி (வயது 31)ஆயுதப் படை போலீஸ் குடியிருப்பில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். இவரது கணவர் தனியார் நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார் . இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். இவர் 2009 ஆம் ஆண்டு காவல்துறை பணியில் சேர்ந்தார்.இளம் ...
எங்கள் நியூஸ் எக்ஸ்பிரஸ் நிர்வாகம் சார்பாக அனைவருக்கும் இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.!! தமிழ் புத்தாண்டு சித்திரை 1, இச்சித்திரையில் அனைவருக்கும் அனைத்தும் கிடைக்கவும், வளம் கூட்டும் வாழ்க்கை மலர்ந்து ஒளி கூட்டும் ஒளிமயமான வாழ்க்கையை தமிழருக்கு இப்புத்தாண்டு வழங்கட்டும். அனைவரின் வாழ்விலும் மகிழ்ச்சியும், ஆரோக்கியமும் நிலைத்திருக்க எனது தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்களை எங்கள் நியூஸ் ...
இந்தியாவில் ஒருநாள் கொரோனா பாதிப்பு 10 ஆயிரத்தை கடந்தது.. இந்தியாவில் தொற்று பாதிப்பு குறைந்திருந்த நிலையில், சமீப காலமாக தொற்று பாதிப்பு மீண்டும் அதிகரித்து வருகிறது. இதனை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்த நிலையில், இந்தியாவில் ஒருநாள் கொரோனா பாதிப்பு 10 ஆயிரத்தை கடந்தது. கடந்த 24 மணி ...













