கோவை செட்டி வீதி, அசோக் நகர், பாலாஜி அவென்யூவை சேர்ந்தவர் சண்முகம். ( வயது 56)நகை தொழிலாளி.குடிப்பழக்கம் உடையவர். இவர் குடும்பத் தகராறு காரணமாக நேற்று ஆனைகட்டி ரோட்டில் உள்ள ஒரு செங்கல் சூளை அருகே விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து இவரது மனைவி ராதா (வயது 44) தடாகம் போலீசில் ...
கோவை மாநகர ஆயுதப்படை, வாகன பிரிவில் முதல் நிலை பெண் போலீசாக பணியாற்றி வருபவர் செல்வராணி (வயது 31)ஆயுதப் படை போலீஸ் குடியிருப்பில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். இவரது கணவர் தனியார் நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார் . இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். இவர் 2009 ஆம் ஆண்டு காவல்துறை பணியில் சேர்ந்தார்.இளம் ...
எங்கள் நியூஸ் எக்ஸ்பிரஸ் நிர்வாகம் சார்பாக அனைவருக்கும் இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.!! தமிழ் புத்தாண்டு சித்திரை 1, இச்சித்திரையில் அனைவருக்கும் அனைத்தும் கிடைக்கவும், வளம் கூட்டும் வாழ்க்கை மலர்ந்து ஒளி கூட்டும் ஒளிமயமான வாழ்க்கையை தமிழருக்கு இப்புத்தாண்டு வழங்கட்டும். அனைவரின் வாழ்விலும் மகிழ்ச்சியும், ஆரோக்கியமும் நிலைத்திருக்க எனது தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்களை எங்கள் நியூஸ் ...
இந்தியாவில் ஒருநாள் கொரோனா பாதிப்பு 10 ஆயிரத்தை கடந்தது.. இந்தியாவில் தொற்று பாதிப்பு குறைந்திருந்த நிலையில், சமீப காலமாக தொற்று பாதிப்பு மீண்டும் அதிகரித்து வருகிறது. இதனை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்த நிலையில், இந்தியாவில் ஒருநாள் கொரோனா பாதிப்பு 10 ஆயிரத்தை கடந்தது. கடந்த 24 மணி ...
தொடரும் ஐஐடி மாணவர்களின் மரணத்தையும், மறைக்க நினைக்கும் நிர்வாகத்தையும் கண்டித்து மாணவர்கள் நள்ளிரவில் போராட்டம் நடத்தியுள்ளனர். கடந்த சில நாட்களுக்கு முன்பாக ஐஐடியில் முனைவர் பட்டத்திற்காக ஆராய்ச்சி மேற்கொண்டு வரும் மேற்கு வங்காளத்தைச் சேர்ந்த சச்சின் குமார் என்ற மாணவர் வேளச்சேரியில் உள்ள அவரது வாடகை வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். அவரது சமூக ...
சென்னை: நேற்று தமிழ்நாட்டில் 10 மாவட்டங்களில் வெப்பநிலை 100 டிகிரி பாரன்ஹீட்டை தாண்டி உள்ளது. அதிகபட்சமாக திருப்பத்தூரில் 104.36°F வெயில் பதிவாகியுள்ளது. இந்தியாவின் பல பகுதிகளை இந்த வெப்ப அலை தாக்க உள்ளது. இதன் மூலம் வெப்பநிலை 2 டிகிரி செல்ஸியஸ் முதல் 4 டிகிரி செல்ஸியஸ் வரை உயர வாய்ப்புள்ளது என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டு ...
நாதே கவுண்டன்புதூர் மேற்கு தொடர்ச்சி மலையில் பற்றி எரியும் காட்டுத்தீ, இரண்டாவது நாளாக தீயை அணைக்கும் முயற்சியில் ஈட்டுபட்டுள்ள வனத்துறையினர். கோயமுத்தூர் வன கோட்டத்திற்கு உட்பட்ட மதுக்கரை வனச்சரகத்திலுள்ள நாதே கவுண்டன்புதூர் அருகே உள்ள மலையில் நேற்று காட்டுத்தீ ஏற்பட்டது. போலாம்பட்டி பிளாக் II அடர்வனப்பகுதியிலுள்ள காய்ந்த புற்கள் நிறைந்த 50 ஹெக்டேர் பரப்பளவில் தரிசு ...
கோவை மாவட்டம் பெரியநாயக்கன் பாளையம் உட்கோட்டம் துடியலூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் பள்ளியில் படிக்கும் 10 வயது சிறுமியை ஆசிரியர் பாலியல் வன்புணர்ச்சி செய்த குற்றத்திற்காக கோவை ஆனைகட்டி பகுதியை சேர்ந்த ஆறுமுகம் என்பவரை துடியலூர் அனைத்து மகளிர் காவல் துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து கைது செய்து சிறையில் ...
ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினுக்கு பார்வை மங்குவதாகவும் நாக்கு மரத்துப்போவதாகவும் தகவல் கசிந்துள்ளது. தற்போதைய சூழலில், மருத்துவர்களின் ஒரு சிறப்பு குழுவினருடனேயே புடின் பயணம் மேற்கொள்கிறார் என கூறப்படுகிறது. கடுமையான தலைவலியால் புடின் அவஸ்தைப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது. அத்துடன் பார்வை மங்குவதாகவும் நாக்கு மரத்துப்போவதாகவும் கூறுகின்றனர். உக்ரைன் மீது படையெடுப்பை தொடங்கிய பின்னர், விளாடிமிர் புடின் ...
நாட்டில் அன்றாட கோவிட் தொற்று எண்ணிக்கை 7000ஐ கடந்துள்ளது. இது கடந்த 7 மாதங்களுக்குப் பின்னர் புதிய உச்சம். இதனால் கோவிட் சிகிச்சையில் இருப்போரின் எண்ணிக்கையும் 40 ஆயிரத்தைக் கடந்துள்ளது. இது தொடர்பாக மத்திய சுகாதார அமைச்சகம் இன்று (புதன்கிழமை) வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது: இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 7,830 பேருக்கு ...













