தமிழக-கேரளா எல்லையான இடுக்கி மாவட்டத்தில் அமைந்துள்ளது உலகப்புகழ் பெற்ற சுற்றுலாத் தலமான மூணாறு. முதல் தேர்வாக உள்ள மூணாறுக்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான சுற்றுலாப்பயணிகள் வந்து செல்வர். மேலும் இங்கு வரும் சுற்றுலாப்பயணிகளை கவரும் விதமாக ஆண்டுதோறும் ஏப்ரல்,மே மாதங்களில் மலர் கண்காட்சி நடத்தப்படுவது வழக்கம். அதன்படி இந்தாண்டுக்கான சுற்றுலாத்துறை சார்பில் நடைபெறும் மலர் கண்காட்சி வருகிற ...

மாஸ்கோ: ரஷ்யா மீது உலக நாடுகள் பொருளாதாரத் தடைகளை விதித்துள்ளது. இதனிடையே அங்கே பெண் ஊழியர்கள் ஆடைகளைக் களைந்து சோதனை செய்யப்படும் வீடியோ இணையத்தில் வெளியாகி பகீர் கிளப்பியுள்ளது. உலகின் மிகப் பெரிய நாடான ரஷ்யா பல வகை கலாச்சாரங்கள், நிலப்பரப்புகளைக் கொண்ட நாடாகும். அங்கே பல டாப் கோடீஸ்வரர்கள் இருக்கவே செய்கிறார்கள். அப்படி அங்கே ...

கோவை: சென்னையில் இருந்து கோவைக்கு வரும் கோவை எக்ஸ்பிரஸ் ரயில் நேற்று காலை 7:45 மணிக்கு காட்பாடி அருகே உள்ள முகுந்தாபுரம் ரயில் நிலையம் அருகே வந்து கொண்டிருந்தது. அப்போது டி 9 முன்பதிவு பெட்டியில் இருந்த பயணி யாரோ ஒருவர் திடீரென்று அபாய சங்கலியை பிடித்து இழுத்தார். இதனால் ரயில் நடுவழியில் நிறுத்தப்பட்டது. உடனடியாக ...

கோவையில் இந்த மாதம் தொடக்கத்தில் கொரோனா தினசரி பாதிப்பு எண்ணிக்கை தொடர்ந்து உயர்ந்து கொண்டே சென்றது.அது கடந்த 4 நாட்களாக சற்று குறைந்து வருகிறது. நேற்று முன்தினம் கோவை மாவட்டத்தில் 55 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியானது .அதுவே நேற்று தினசரி பாதிப்பு எண்ணிக்கை சற்று குறைந்து 51 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியானது. ...

கேரள மாநிலம் எர்ணாகுளம் மாவட்டத்தில் இருந்து தமிழ்நாடு கோவை மாவட்டத்திற்கு சோடா தயாரிப்பு தொழிற் சாலைக்கு வேண்டி கார்பன் டை ஆக்சைடு எனப்படும் கரியமில வாயு கொண்ட டேங்கர் லாரி கோவை நோக்கி வந்துக் கொண்டு இருந்தது. அப்போது, திருச்சூர்- கோவை தேசிய நெடுஞ்சாலையில் கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டம் வட்டப்பாரா என்னும் இடத்தில் வந்துக் ...

ராணுவம், துணை ராணுவத்துக்கிடையிலான அதிகார மோதலுக்கிடையில் சிக்கித்தவிக்கும் சூடானில் நாளுக்கு நாள் மோதல் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. இதுவரை 400-க்கும் மேற்பட்டோர் இந்த அதிகார யுத்தத்தில் பலியாகியிருக்கின்றனர். மேலும், 4,000-க்கும் மேற்பட்டோர் காயமடைந்திருக்கின்றனர். இந்த நிலையில், தாக்குதல்காரர்களில் ஒரு தரப்பினர் உயிரியல் ஆய்வகத்தை ஆக்கிரமித்திருப்பதால், ஆய்வகத்திலிருந்து நுண்ணுயிரிகள் வெளியேறி மிகப்பெரும் உயிரியல் ஆபத்தை விளைவிக்கலாம் என உலக ...

தமிழ்நாட்டின் முன்னணி கட்டுமானம் மற்றும் நில விற்பனை நிறுவனமான ஜி ஸ்கொயர் நிறுவனத்திற்கு சொந்தமான 100க்கும் மேற்பட்ட இடங்களில் வருமானவரித்துறையினர் கடந்த மூன்று நாட்களாக சோதனை நடத்தி வருகின்றனர். இந்த நிறுவனத்திற்கு உரிமையாளராக கருதப்படும் லோட்டஸ் பாலா என்பவரிடம் வருமான வரி துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.. இந்த சோதனையானது மெகா சோதனையாக மாறி ...

குற்றவியல் தண்டணைச் சட்டம் பிரிவு 167ன் படி, குற்றஞ்சாட்டப்பட்டவர் காவலில் வைக்கப்பட்டதிலிருந்து 60 நாள்களுக்குள் விசாரணை அமைப்பு அவர் மீதான குற்றப்பத்திரிக்கையை தாக்கல் செய்ய வேண்டும். குற்றம் செய்து சிறையிலடைக்கப்படும் நபருக்கு இயல்பாகவே ஜாமீன் வழங்கும் முறையானது நடைமுறையிலுள்ளது. சில விசாரணை அமைப்புகள் அவர்களுக்கு வழங்கப்படும் இந்த ஜாமீனை கிடைக்க முடியாமல் செய்வதற்காக விசாரணை முடியும் ...

கோவை அருகே உள்ள கீரணத்தம், சிவசக்தி கார்டனை சேர்ந்தவர் ஜெயக்குமார் (வயது 62) ஆட்டோ டிரைவர்.இவர் நேற்று பொள்ளாச்சி- மீன்கரை ரோட்டில் ஆட்டோ ஓட்டிச் சென்றார். அப்போது திடீரென்று திடீரென்று நிலை தடுமாறி ஆட்டோ கவிழ்ந்தது. இதில் ஜெயக்குமார் படுகாயம் அடைந்தார் . சிகிச்சைக்காக பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றனர். வழியில் அவர் இறந்துவிட்டார். ...

கோவை ;  ஈரோடு மாவட்டம் .பி.பி. அக்ரஹாரம் பாளையங்காடு பகுதியைச் சேர்ந்தவர் தேவராஜ் (வயது 68 )இவர் உடல்நல குறைவால் கடந்த 22ஆம் தேதி சிங்காநல்லூர் இ.எஸ்.ஐ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அவருக்கு அங்கு ஆபரேஷன் செய்யப்பட்டது.25 ஆம் தேதி வார்டுக்கு மாற்றப்பட்டார். அங்குள்ள கழிவறைக்கு சென்ற போது திடிரென்று வழுக்கி விழுந்தார் . இதனால் தலையில் ...