குறைந்தது 20 மில்லியன்’ மக்களைக் கொன்று போட்ட கொரோனா வைரஸ் தொற்றுநோய், சுகாதார நெருக்கடி என்ற கட்டத்தை தாண்டி விட்டதாக உலக சுகாதார அமைப்பின் (WHO) தலைவர் டெட்ரோஸ் அதானோம் கெப்ரேயஸ் அறிவித்துள்ளார். இது தொடர்பாக உலக சுகாதார அமைப்பு (WHO) வெளியிட்ட அறிக்கையில் அவர் இது தொடர்பாக விரிவாக தெரிவித்துள்ளார். COVID-19 தொற்றுநோய், மூன்று ...
கோவை வெரைட்டி ஹால் ரோடு, தாச கவுண்டர் வீதியை சேர்ந்தவர் நாக செல்வம் (வயது 36) நகை தொழிலாளி.இவருக்கு இன்னும் திருமணமாகவில்லை. இவர் நீரழிவு ரத்த அழுத்தம் நோயால் அவதிப்பட்டு வந்தார் .இதற்கு மருத்துவ சிகிச்சையும் பெற்று வந்தார் .இந்த நிலையில் வாழ்க்கையில் வெறுப்படைந்த நாக செல்வம் நேற்று தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார் ...
கோவை சிங்காநல்லூர், வசந்தா மில் ரோட்டை சேர்ந்தவர் கோபாலகிருஷ்ணன் (வயது 48) மளிகை கடை நடத்தி வருகிறார்.இவர் நேற்று தனது மனைவியுடன் மருதமலை முருகன் கோவிலுக்கு சாமி கும்பிட சென்றார்.அடிவாரத்தில் இருந்து படிக்கட்டு வழியாக கோவிலுக்கு நடந்து சென்றனர்.வழியில் அவருக்கு திடீர் நெஞ்சு வலி ஏற்பட்டது.மயங்கி விழுந்தார் . அவரை சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் ...
கோவை மணியக்காரம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் தினகர்(30). இவர் தனது உடலை கட்டுக்கோப்பாக வைத்து கொள்வதில் அதிக ஆர்வம் காட்டி வந்துள்ளார். மேலும் உடலை முறுக்கேற்ற உடற்பயிற்சி கூடத்துக்கு செல்லும் அவர் அதிகளவில் அசைவ உணவுகள் மற்றும் புரோட்டீன் பவுடர் உட்கொண்டு வந்துள்ளார். இதனால் அவரது உடல் நலம் பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், நேற்று முன்தினம் அவர் திடீரென ...
சென்னை: சென்னை அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் மூளைச்சாவு அடைந்தவரின் உடல் உறுப்புகள் தானமாக வழங்கப்பட்டதால் 7 பேருக்கு மறுவாழ்வு கிடைத்துள்ளது. திருவள்ளூர் மாவட்டம், ஊத்துக்கோட்டை தாலுகா, ஆமிதாநல்லூர் கிராமத்தில் வசித்து வந்தவர் சவுந்தரராஜன் (35). தனியார் நிறுவனத்தில் உதவி மேலாளராக பணியாற்றி வந்தார். இவருக்கு கீதாலட்சுமி என்கிற மனைவியும், 3 வயதில் மிதுன் மற்றும் ஒன்றரை ...
புதுடெல்லி: இருசக்கர வாகனத்தில் அதிவேக பயணத்தின் மூலம் தனக்கென ரசிகர் பட்டாளங்களை கொண்டிருந்த பிரபல யூடியூபர் அகஸ்தய் சவுகான் விலை உயர்ந்த பைக்கில் 300 கிலோ மீட்டர் வேகத்தில் செல்ல முயன்றபோது சாலை விபத்தில் உயிரிழந்தார். உத்தராகண்ட் மாநிலம் டேராடூனைச் சேர்ந்தவர் அகஸ்தய் சவுகான். 25 வயதான இவர், விலை உயர்ந்த மோட்டார் சைக்கிள் மற்றும் ...
இங்கிலாந்து மன்னர் மூன்றாம் சார்லஸ்-க்கு இன்று முடிசூட்டும் விழா நடைபெறுகிறது. இங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத் மறைவுக்கு பிறகு, இங்கிலாந்து மன்னராக மூன்றாம் சார்லஸ் இன்று உலகத்தலைவர்கள் மற்றும் உலகெங்கிலும் உள்ள அரச குடும்பத்தினர் முன்னிலையில் முடி சூட்டுகிறார். மூன்றாம் சார்லஸ் மன்னர் மற்றும் அவரது மனைவி கமிலாவின் முடிசூட்டு விழா இன்று லண்டனில் பிரமாண்ட ...
சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் சொத்து உரிமையாளர்கள் இனி க்யூர் கோடு ஸ்கேன் செய்து சொத்து வரி செலுத்தலாம். சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் சொத்து உரிமையாளர்கள் மாநகராட்சி வளாகங்களில் அமைந்துள்ள இ-சேவை மையங்கள் மூலமாக க்யூர் கோடு ஸ்கேன், விபிஎன் முகவரி, கிரெடிட் கார்டு, டெபிட் கார்டு, நெட் பேங்கிங், காசோலை மற்றும் வரைவோலை ...
தென் இந்திய பகுதிகளின் மேல் வளி மண்டலத்தின் கீழடுக்குகளில் கிழக்கு திசை காற்றும், மேற்கு திசை காற்றும் சந்திக்கும் பகுதி நிலவுகிறது.தமிழக கடலோரப்பகுதிகளின் மேல் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது.தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் வருகின்ற 6-ஆம் தேதி வாக்கில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவக்கூடும். இதன் காரணமாக அப்பகுதிகளில் 7-ஆம் தேதி வாக்கில் ஒரு காற்றழுத்த ...
மணிப்பூர் மாநிலத்தில் பழங்குடியினரின் போராட்டத்தில் மணிப்பூரில் வன்முறை வெடித்தது. மெய்டேய் சமூகத்தை பட்டியலிடப்பட்ட பழங்குடி (எஸ்டி) பிரிவில் சேர்க்க வேண்டும் என்ற கோரிக்கையை எதிர்த்து மாணவர்கள் அமைப்பால் ஏற்பாடு செய்யப்பட்ட பழங்குடியினர் ஒற்றுமை ஊர்வலத்தின் போது வன்முறை வெடித்தது. டோர்பாங் பகுதியில் பழங்குடியினர் மற்றும் பழங்குடியினர் அல்லாதோர் இடையே வன்முறை நடந்துள்ளது. இதை தொடர்ந்து மணிப்பூரின் ...













