கேரளா மலப்புரத்தில் சொகுசு படகு கவிழ்ந்து விபத்து 22 பேர் பலி. தேசிய பேரிடர் மீட்புப் படையினரின் மீட்பு பணி தீவிரம்.. பிரதமர் மோடி இரங்கல்!உயிரிழந்தோர் குடும்பத்திற்கு இரண்டு லட்சம் நிவாரணம் வழங்க அறிவிப்பு! கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டம் தானூர் தூவல் தீரம் (கடற்கரை பகுதியில்) சுற்றுலா படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. கேரள மாநில ...
குடத்திற்குள் தலை மாட்டிய ஆட்டை காப்பாற்றிய ஆடுகள் … கோவை சிவானந்தா காலனி பகுதியில் உள்ள கண்ணப்ப நகரில் மயானம் உள்ளது. கோவையிலேயே மிகப் பெரிய மயானம் இது. இதில் வேலை பார்ப்பவர் வீரபத்திரன். இவர் மயானத்திற்கு உள்ளேயே தங்கி இருந்து, ஆடுகளை வளர்ந்து வருகிறார். இந்நிலையில் ஒன்றைரை வயது உள்ள ஆட்டுக் குட்டி தண்ணீர் ...
அரசு மருத்துவமனை மருந்துகள்: தனியார் மருத்துவமனையில் விற்பனை – பொதுமக்கள் அதிர்ச்சி தமிழக அரசு மருத்துவமனைகளில் விற்பனைக்கு அல்ல என்று மருந்துகள் அனைத்து அரசு மருத்துவமனைகளுக்கும் அனுப்பி வைத்து இலவச சிகிச்சை அளித்து ஏழை எளிய மக்களின் உயிர்களை காத்து வருகின்றனர். இது நமது மாநிலத்தில் உள்ள ஏழை, எளிய நோயாளிகள் தனியார் மருத்துவமனைக்கு சென்று ...
மனித – விலங்கு மோதல்: தடுக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும் – வனத்துறை அமைச்சர் உறுதி கோவை மாவட்டம் ஆனைமலை புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட வால்பாறை மற்றும் மானாம்பள்ளி வனச்சரகத்திற்கு உட்பட்ட பகுதிகளில் வனத்துறை அமைச்சர் ம.மதிவேந்தன் இன்று ஆய்வு மேற்க் கொண்டார் அப்போது சிறுத்தை மற்றும் கரடி தாக்கி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் ...
டெல்லி : ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் வெளியுறவு அமைச்சர்களின் மாநாட்டிற்குப் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், பாகிஸ்தானை கடுமையாகச் சாடியுள்ளார். “ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் உறுப்பு நாட்டின் வெளியுறவு அமைச்சராக இங்கு வந்துள்ள பூட்டோ சர்தாரி அதற்கேற்ப நடத்தப்பட்டார். பாகிஸ்தானின் முக்கிய ஆதாரமான பயங்கரவாதத்தை நியாயப்படுத்துபவர் மற்றும் பயங்கரவாதத்தின் செய்தித் தொடர்பாளர்” ...
சென்னை: வரும் 7ஆம் தேதி அல்லது 8ஆம் தேதி வங்க கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு உருவாக வாய்ப்பு இருப்பதால் மீனவர்கள் மீன் பிடிக்க செல்ல வேண்டாம் என வானிலை ஆய்வு மையத்தின் தென் மண்டல தலைவர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார். மேலும் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் மிக கனமழை பெய்யும் என்று சேலம் நாமக்கல் மற்றும் ...
ராமேஸ்வரம்: ராமேஸ்வரம், ராமநாதசுவாமி கோயில் கார் பார்க்கிங் வளாகத்திற்கு நேற்று முன்தினம் இரவு மர்ம நபர்கள் சிலர் வெள்ளை நிற காரில் வந்துள்ளனர். காரை நிறுத்திவிட்டு சென்றவர்கள் திரும்பி வரவில்லை. அக்காரில் பயங்கர ஆயுதங்களுடன் கடத்தல் கும்பல் வந்திருக்கலாம். இவர்கள் ராமேஸ்வரம் தீவுப்பகுதியில் பதுங்கியிருக்கலாம் என்றும் தகவல் பரவியது. இதையடுத்து மத்திய புலனாய்வு துறை போலீசார் ...
குறைந்தது 20 மில்லியன்’ மக்களைக் கொன்று போட்ட கொரோனா வைரஸ் தொற்றுநோய், சுகாதார நெருக்கடி என்ற கட்டத்தை தாண்டி விட்டதாக உலக சுகாதார அமைப்பின் (WHO) தலைவர் டெட்ரோஸ் அதானோம் கெப்ரேயஸ் அறிவித்துள்ளார். இது தொடர்பாக உலக சுகாதார அமைப்பு (WHO) வெளியிட்ட அறிக்கையில் அவர் இது தொடர்பாக விரிவாக தெரிவித்துள்ளார். COVID-19 தொற்றுநோய், மூன்று ...
கோவை வெரைட்டி ஹால் ரோடு, தாச கவுண்டர் வீதியை சேர்ந்தவர் நாக செல்வம் (வயது 36) நகை தொழிலாளி.இவருக்கு இன்னும் திருமணமாகவில்லை. இவர் நீரழிவு ரத்த அழுத்தம் நோயால் அவதிப்பட்டு வந்தார் .இதற்கு மருத்துவ சிகிச்சையும் பெற்று வந்தார் .இந்த நிலையில் வாழ்க்கையில் வெறுப்படைந்த நாக செல்வம் நேற்று தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார் ...
கோவை சிங்காநல்லூர், வசந்தா மில் ரோட்டை சேர்ந்தவர் கோபாலகிருஷ்ணன் (வயது 48) மளிகை கடை நடத்தி வருகிறார்.இவர் நேற்று தனது மனைவியுடன் மருதமலை முருகன் கோவிலுக்கு சாமி கும்பிட சென்றார்.அடிவாரத்தில் இருந்து படிக்கட்டு வழியாக கோவிலுக்கு நடந்து சென்றனர்.வழியில் அவருக்கு திடீர் நெஞ்சு வலி ஏற்பட்டது.மயங்கி விழுந்தார் . அவரை சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் ...













