தஞ்சை: தனியார் பாரில் சட்ட விரோதமாக மது வாங்கி குடித்து இருவர் உயிரிழந்த விவகாரம் குறித்து கூட்டாகச் செய்தியாளர்களிடம் பேசிய தஞ்சை கலெக்டர், எஸ்பி சில முக்கிய கருத்துகளைத் தெரிவித்தனர். தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள கீழஅலங்கம் பகுதியில் டாஸ்மாக் கடை செயல்பட்டு வருகிறது. டாஸ்மாக் கடைக்கு எதிரே தனியார் நிறுவனத்தின் பாரும் செயல்பட்டு வருகிறது. இங்கே ...
மகளை கல்லூரியில் சேர்க்க பணம் இல்லாததால் தாய் தீக்குளித்து தற்கொலை.. கோவை மாவட்டம் நெகமம் அருகே உள்ள மெட்டுவாவியை சேர்ந்தவர் செல்வம். இவரது மனைவி சாரதா ( வயது 43 )இவர்களின் மகள் பிளஸ் 2 தேர்வில் தேர்ச்சி பெற்று கல்லூரியில் படிக்க விரும்பினார் .ஆனால் கல்லூரியில் சேர்க்க பணம் இல்லை.மகளை கல்லூரியில் சேர்க்க முடியாததால் ...
டி,வி ,செட்டாப் பாக்ஸ்சில் மின்சாரம் பாய்ந்து தொழிலாளி சாவு.. கோவை மாவட்டம் காரமடை , சாஸ்திரி நகரை சேர்ந்தவர் திம்மன் இவரது மகன் முனியப்பன் ( வயது 39) கூலி தொழிலாளி..நேற்று இவர் ஈரக்கையுடன் அவரது வீட்டில் உள்ள டிவி செட்டாப் பாக்ஸ்சைதொட்டாராம் அப்போது மின்சாரம் தாக்கி தூக்கி வீசப்பட்டார்.அவரை சிகிச்சைக்காக பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு ...
கோவை மாவட்டத்தில் ஒரே நாளில் சாலை விபத்தில் 3 பேர் பலி.. கோவை மாவட்டம் அன்னூர் பக்கம் உள்ள அல்லபாளையத்தை சேர்ந்தவர் செல்வராஜ். அவரது மகன் கவுரி சங்கர் ( வயது 27) இவர் நேற்று கோவை- அவிநாசி ரோட்டில் பைக்கில் சென்று கொண்டிருந்தார். அரசூரில்உள்ள ஒரு தனியார் கல்லூரி அருகே சென்றபோது அந்த வழியாக ...
2000 ரூபாய் நோட்டு கடந்து வந்த பாதையை பார்க்கலாம்… 2016ம் ஆண்டு நவம்பர் 8ம் தேதி, 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் மதிப்பிழப்பு செய்யப்படுவதாக பிரதமர் மோடி அறிவித்தார். அதே நாளில் புதிய 500 மற்றும் 2000 ரூபாய் நோட்டு அறிமுகம் செய்யப்படுவதாக பிரதமர் தெரிவித்தார். 2016ம் ஆண்டு நவம்பர் 11ம் தேதி, புதிய ...
சேலம் மாவட்டம் ஓமலூரைச் சேர்ந்த ராஜேந்திரன் (வயது 63) என்பவர் தனது குடும்பத்துடன் காரில் சேலத்திலிருந்து திருச்செந்தூர் கோவிலுக்கு சென்று விட்டு மீண்டும் சொந்த ஊர் திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது விருதுநகர் அருகே பட்டம்புதூரில் வந்து கொண்டிருந்தபோது கார் பாலத்தில் மோதி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்த காவல் மற்றும் தீயணைப்பு துறையினர் ...
கோவை : பொள்ளாச்சி வடுகபாளையம், கோல்டன் சிட்டியை சேர்ந்தவர் நடராஜன் .அவரது மகன் கவுதம் (வயது 21 நேற்று இவரும் கோவை கவுண்டம்பாளையம் ,நியூ ஸ்கீம் காலனி சேர்ந்த விஷ்ணு (வயது 21) என்பவரும் பைக்கில் கோவை அவிநாசி ரோட்டில் சென்று கொண்டிருந்தார். பைக்கை விஷ்ணு ஓட்டினார். கவுதம் பின்னால் இருந்தார். அங்குள்ள ஒரு கார் ...
கோவை: ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி பகுதியைச் சேர்ந்தவர் செல்வம். இவரது மகள் மதுமிதா ( வயது 19) கோவை ஆவாரம்பாளையம் பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் பி.எஸ்.சி. நர்சிங் இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார்.இவர் ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த விக்னேஷ் என்பவரை காதலித்து வந்தாராம் .இவர்கள் இருவரும் அடிக்கடி செல்போனில் பேசிக் கொள்வார்கள். இவரது காதலுக்கு ...
கோவை சமூக சேவகர்கள் குழு ஒன்று இணைந்து வீடு இல்லாத 5 நபர்களின் வாழ்க்கையை மீட்டு மாற்றி அமைத்து உள்ளது. எதிர்காலத்திற்கான புதிய நம்பிக்கையை அளித்து அவர்கள் நம்பிக்கையை மீட்டெடுத்தது மட்டுமல்லாமல் வீடு இல்லாத மக்களுக்கு இவர்களின் இரக்கம் மற்றும் ஆதரவின் தேவையை வெளிச்சம் போட்டு காட்டுகிறது. கோவையில் செயல்பட்டு வரும் ஹெல்பிங் ஹார்ட்ஸ் தன்னார்வலர் ...
கோவையில் கனிமவள கொள்ளைக்கு எதிராகவும், சுற்றுச்சூழல் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பிரச்சார இயக்கம் மேற்கொள்ள அனுமதி கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. சென்னை உயர் நீதிமன்றத்தில், மறுமலர்ச்சி மக்கள் இயக்கம் என்ற அமைப்பின் சார்பில் தாக்கல் செய்துள்ள மனுவில், “சிறப்பான தட்பவெட்ப நிலைக்கு பெயர் போன கோவை மாவட்டத்தில் கற்கள், மணல் போன்ற ...













