கோவை: ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி பகுதியைச் சேர்ந்தவர் செல்வம். இவரது மகள் மதுமிதா ( வயது 19) கோவை ஆவாரம்பாளையம் பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் பி.எஸ்.சி. நர்சிங் இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார்.இவர் ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த விக்னேஷ் என்பவரை காதலித்து வந்தாராம் .இவர்கள் இருவரும் அடிக்கடி செல்போனில் பேசிக் கொள்வார்கள். இவரது காதலுக்கு ...
கோவை சமூக சேவகர்கள் குழு ஒன்று இணைந்து வீடு இல்லாத 5 நபர்களின் வாழ்க்கையை மீட்டு மாற்றி அமைத்து உள்ளது. எதிர்காலத்திற்கான புதிய நம்பிக்கையை அளித்து அவர்கள் நம்பிக்கையை மீட்டெடுத்தது மட்டுமல்லாமல் வீடு இல்லாத மக்களுக்கு இவர்களின் இரக்கம் மற்றும் ஆதரவின் தேவையை வெளிச்சம் போட்டு காட்டுகிறது. கோவையில் செயல்பட்டு வரும் ஹெல்பிங் ஹார்ட்ஸ் தன்னார்வலர் ...
கோவையில் கனிமவள கொள்ளைக்கு எதிராகவும், சுற்றுச்சூழல் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பிரச்சார இயக்கம் மேற்கொள்ள அனுமதி கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. சென்னை உயர் நீதிமன்றத்தில், மறுமலர்ச்சி மக்கள் இயக்கம் என்ற அமைப்பின் சார்பில் தாக்கல் செய்துள்ள மனுவில், “சிறப்பான தட்பவெட்ப நிலைக்கு பெயர் போன கோவை மாவட்டத்தில் கற்கள், மணல் போன்ற ...
கோவை : மதுரை ,ஏழுமலை பகுதியைச் சேர்ந்தவர் அப்துல் ரஹீம் .இவரது மகள் இன்பானா பாத்திமா (வயது 19) இவர் கோவை பீளமேட்டில் உள்ள தனியார் பெண்கள் கல்லூரியில் பிகாம் இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார். அங்குள்ள பெண்கள் விடுதிகள் தங்கி உள்ளார். கடந்த 17ஆம் தேதி கல்லூரிக்கு சென்றவர் விடுதிக்கு திரும்பவில்லை. எங்கோ மாயமாகிவிட்டார். ...
கோவையில் மாயமான சிறுமி: பொள்ளாச்சியில் மீட்பு நேற்று ஒண்டிபுதூர் பகுதியில் இருந்து 12 வயது சிறுமி மாயமானதாக சிங்காநல்லூர் காவல் நிலையத்தில் அவரது பெற்றோர் சுதாகரன் புகார் அளித்தார். இதைத் தொடர்ந்து மாநகர காவல் துறையினர் 6 தனிப்படை அமைத்து தேடி வந்தனர். அதேபோல அனைத்து காவல் நிலையங்களுக்கும் சிறுமியின் புகைப்படம் மற்றும் தகவல்கள் அனுப்பப்பட்டது. ...
கோவை: பொள்ளாச்சி ராமகிருஷ்ணா நகர், பத்ரகாளியம்மன் கோவில் வீதியைச் சேர்ந்தவர் ஜீவானந்தம் ( வயது 59) ஹோட்டல் நடத்தி வருகிறார் .இவர் கடந்த 3 ஆண்டுகளாக புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்தார். இதற்கு சிகிச்சை பெற்று வந்தார் குணமடையவில்லை. இதனால் வாழ்க்கையில் வெறுப்படைந்த ஜீவானந்தம் நேற்று அவரது வீட்டில் யாரும் இல்லாத நேரம் விட்டத்தில் கயிற்றைகட்டி தூக்கு போட்டு ...
கோவை சவுரிபாளையம் ஜி.வி. ரெசிடென்சி பகுதியைச் சேர்ந்தவர் காசிநாதன் .தொழில் அதிபர் இவரது மனைவி உமா காசிநாதன் ( வயது 72) இவர் நேற்று அவரது வீட்டில் உள்ள பூஜை அறையில் விளக்கு பற்ற வைத்து சாமி கும்பிட்டுக் கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராத இவரது சேலையில் விளக்கு தீப்பற்றி உடல் முழுவதும் கருகியது .சிகிச்சைக்காக அங்குள்ள ...
கோவை ஒண்டிப்புதூரைச் சேர்ந்த சுதாகரன் இவரது மகள் 12 வயது சிறுமி ஸ்ரீநிதி இவர் வீட்டு அருகே விளையாடி கொண்டு இருந்தார். அப்பொழுது திடீரென மாயமானார். இது குறித்து சுதாகரன் சிங்காநல்லூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் காவல் துறையினர் இரண்டு தனி படைகள் அமைத்து தேடி வந்தனர். இந்நிலையில் அங்கு இருந்த ...
கள்ளச்சாராயம் காய்ச்ச பயன்படுத்தப்படும் மெத்தனால் பயன்பாட்டை கண்காணிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் பேட்டி.. சென்னையில் செய்தியாளர் சந்திப்பில் பேசிய மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், மரக்காணம், மதுராந்தகம் கள்ளச்சாராய உயிரிழப்பு விவகாரம் தொடர்பாக விளக்கம் அளித்தார். அமைச்சர் கூறுகையில், கள்ளச்சாராயம் அருந்தி இதுவரை 66 நபர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர், 13 இறப்புகள் ஏற்பட்டுள்ளது. விழுப்புரம் முண்டியம்பாக்கம் ...
புதுடெல்லி: தொலைந்த மற்றும் திருடப்பட்ட செல்போன்களை மீட்பது பெரிய பிரச்னை. இப்போது அதை எளிதாக்கி திருடப்பட்ட, தொலைந்த மொபைலை மீட்க புதிய வசதியை நாளை முதல் ஒன்றிய அரசு அறிமுகப்படுத்த உள்ளது. சிஇஐஆர்(CEIR) என்ற தொழில்நுட்ப அமைப்பின் இந்த வசதி நாளை முதல் அமலுக்கு வர உள்ள து. டெல்லி , மகராஷ்டிரா, கர்நாடகா, வடகிழக்கு ...













