கோவையில் வாகனங்கள் பெருகி வருவதால் நாளுக்கு நாள் போக்குவரத்து பாதிப்பு அதிகரித்து வருகிறது.இதை தடுக்க போக்குவரத்து நெரிசல் ஏற்படும் இடங்களை கண்டறிந்து, அந்த இடங்களில் வாகனங்கள் எளிதாக செல்ல ரவுண்டானா அமைக்கப்பட்டுள்ளது. இது பொது மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றுள்ளது. இந்த நிலையில் கோவை திருச்சி ரோட்டில் சிங்காநல்லூர் சிக்னலில் 4 சாலைகள் சந்திக்கின்றன. ...

கோவை கணபதி பி. என் .டி காலனியில் உள்ள சின்னசாமி நகர், 2-வது வீதியை சேர்ந்தவர் ராஜா ( வயது 37) பாம்பு பிடி வீரர்.இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை.இவர் கணபதி கட்டபொம்மன் வீதியில் உள்ள ஒரு அப்பார்ட்மெண்டில் புகுந்த பாம்பை பிடிக்க சென்றார். அந்த நேரம் அவரது வலது கையில் பாம்பு கடித்தது. அவரை ...

கோவை: திருப்பூர் மாவட்டம் ஊத்துக்குளி பக்கம் உள்ள காங்கேயம் பாளையம் .புது காலனி சேர்ந்தவர் கருப்பன் (வயது 72) இவர் 2012 ஆம் ஆண்டு நடந்த போக்சோ வழக்கில் காங்கேயம் அனைத்து மகளிர் போலீசாரால் கைது செய்யப்பட்டு கோவை மத்திய சிறையில் தண்டனை அனுபவித்து வந்தார்.இவர் தொண்டை புற்று நோயால் பாதிக்கப்பட்டிருந்தார். அவரை சிகிச்சைக்காக கோவை ...

இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) இந்தியாவின் லட்சிய நிலவு திட்டமான சந்திரயான்-3 ஐ விண்ணில் செலுத்துவதற்கான இறுதி கட்ட பணியை முடித்துள்ளது. இதன்படி சந்திரயான்-3 விண்கலம் ஜூலை 12இல் இஸ்ரோ விஞ்ஞானிகளால் விண்ணில் ஏவப்பட இருக்கிறது. சந்திரயான் திட்டத்தின் பகுதியான மூன்றாவது விண்கலம் (சந்திரயான்-3), ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி மையத்தில் இருந்து ...

அக்னி நட்சத்திரம் முடிந்த நிலையில் தமிழ்நாட்டில் 12 இடங்களில் இன்று 100 டிகிரி ஃபாரன்ஹீட்டை தாண்டி வெயில் பதிவாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதிகபட்சமாக மதுரை, திருத்தணி, திருச்சி ஆகிய இடங்களில் 106 டிகிரி ஃபாரன்ஹீட் வெயில் பதிவாகியுள்ளது. வேலூரில் 103 டிகிரி ஃபாரன்ஹீட் வெயில் பதிவாகியுள்ளது. கரூர் பரமத்தி, மதுரை விமான நிலையம், பாளையங்கோட்டை பகுதிகளில் ...

வடகொரியாவில் பைபிள் வைத்திருந்ததற்காக தம்பதியினருக்கு மரண தண்டனையும், 2 வயது குழந்தைக்கு ஆயுள் தண்டனையும் விதிக்கப்பட்டுள்ளது. உலகிலேயே மிகவும் கண்டிப்பான நாடுகளில் ஒன்றாக வட கொரியா பார்க்கப்படுகிறது. வடகொரியாவில் தொடர்ந்து சர்வாதிகார முறையில், ஆட்சி நடைபெற்று வருகிறது. தற்போது வட கொரியாவின் ஜனாதிபதியாக கிம் ஜாங் உன் இருக்கிறார். அந்நாட்டில் பொதுவாக கடுமையான சட்டங்கள் இருப்பதாகவும், ...

சென்னை: இலங்கையின் சுற்றுலாத்துறையை மேம்படுத்த நடிகர் ரஜினிகாந்த் உதவியை அந்நாட்டு அரசு நாடியுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இலங்கையின் சுற்றுலா துறை தூதராக செயல்பட நடிகர் ரஜினிகாந்த் ஒப்புதல் தெரிவித்தால் தமிழகத்தில் பெரும் எதிர்ப்பு வெடிக்கும் எனவும் தமிழ் அமைப்பினர் தெரிவித்துள்ளனர். நடிகர் ரஜினிகாந்தை இந்தியாவுக்கான இலங்கையின் துணை தூதர் டி.வெங்கடேஷ்வரன் அண்மையில் அவரது இல்லத்தில் ...

காதல் திருமணம் செய்த புதுப்பெண் மர்மமான முறையில் உயிரிழந்தார். எனவே அவருடைய உடலை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். கோவை – சிறுவாணி சாலை மத்வராயபுரம் குறிஞ்சி நகரை சேர்ந்தவர் சஞ்சய். இவர் பேரூரில் உள்ள ஒரு கல்லூரியில் பி.காம் சி.ஏ. 2-ம் ஆண்டு படித்து வருகிறார். இவருக்கும், அதே வகுப்பில் படித்து வந்த ...

அரிக்கொம்பன் யானை தாக்கி பலத்த காயங்களுடன், தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட காவலாளி பால்ராஜ் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். கேரளா மாநிலம் மூணாறு பகுதிகளில் 20 பேரை கொன்ற அரிக்கொம்பன் என அழைக்கப்படும் காட்டுயானையின் அட்டகாசம் அதிகரித்ததால் பொதுமக்கள் அச்சமடைந்தனர். பலகட்ட போராட்டத்திற்கு பின்னர் யானை பிடிக்கபட்டு, தமிழக- கேரளா எல்லை பகுதியில் ...

ரூ.2,000 நோட்டுகளை எந்தவித அடையாள அட்டையையும் சமா்ப்பிக்காமல் வங்கியில் மாற்றிக் கொள்ளும் அறிவிக்கைக்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்ட மனுவை தில்லி உயா்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. கடந்த 2016-ஆம் ஆண்டு பழைய ரூ.500, ரூ.1,000 நோட்டுகள் பணமதிப்பிழப்பு செய்யப்பட்ட பிறகு புதிய ரூ.2,000 நோட்டுகள் இந்திய ரிசா்வ் வங்கியால் (ஆா்பிஐ) அறிமுகப்படுத்தப்பட்டன. எனினும், அவை மக்களிடையே பெரிதும் ...