ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பக வனப் பகுதியில் ஏராளமான காட்டு யானைகள் நடமாடுகின்றன. இந்த வனப்பகுதி வழியாக அமைந்துள்ள தமிழக கர்நாடக மாநிலங்களை இணைக்கும் சத்தியமங்கலம் – மைசூர் தேசிய நெடுஞ்சாலையில் இரவு மற்றும் பகல் நேரங்களில் காட்டு யானைகள் நடமாட்டம் அதிகரித்துள்ளது. இதற்கிடையே நேற்று மாலை ஆசனூர் வனப்பகுதியில் இருந்து வெளியேறிய காட்டு ...

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பக வனப்பகுதியில் ஏராளமான சிறுத்தைகள் நடமாடுகின்றன. இரவு நேரங்களில் வனப்பகுதியை விட்டு வெளியேறும் சிறுத்தைகள் வனப்பகுதியை ஒட்டி அருகாமையில் உள்ள கிராமங்களில் புகுந்து விவசாயிகள் வளர்க்கும் ஆடு, மாடு, காவல் நாய் உள்ளிட்ட கால்நடைகளை வேட்டையாடுவது தொடர்கதையாக உள்ளது. இதற்கிடையே இன்று அதிகாலை பண்ணாரி வனப்பகுதியில் இருந்து வெளியேறிய ஒரு ...

 திருப்பூர் மாவட்டம், தாராபுரம் நகராட்சியில் 30 வார்டுகள் உள்ளன. இந்தவார்டுகளில் மக்கும் குப்பை மக்காத குப்பை என இரு விதமாக தரம் பிரித்த குப்பைகளை சேகரித்து அப்புறப்படுத்தும் பணியை தூய்மை பணியாளர்கள் செய்து வருகின்றனர். 150 க்கு மேற்பட்ட ஒப்பந்த தொழிலாளர்களை கொண்டு தாராபுரம் நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் இருந்து குப்பைகள் அகற்றப்பட்டு வருகிறது.இந்நிலையில் கடந்த ...

திருப்பூர் மாவட்டம், தாராபுரம் அடுத்த குண்டடம் அருகே உள்ள, சூரிய நல்லூர் பகுதி வழியாக சிமெண்ட் ஏற்றி சென்ற லாரி, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சாலை ஓரம் உள்ள டீ கடையில் புகுந்த விபத்திக்குள்ளானது. அப்போது டீக்கடையில் டீ அருந்தி கொண்டிருந்த சூரியநல்லூர் ராமநாதபுரத்தை சேர்ந்த கந்தசாமி என்பவரது மகன் முத்துசாமி (60), சூரியநல்லூர் குப்பனகவுண்டன் ...

இணைய உலகம் பல வித அற்புதங்களை தன்னுள்ளே கொண்டுள்ள ஒரு வித்தியாசமான உலகமாகும். இங்கு பல வித விஷயங்களை பற்றி நாம் தெரிந்துகொள்கிறோம். இங்கு பகிரப்படும் செய்திகளும், புகைப்படங்களும், வீடியோக்களும் நமக்கு பல செய்திகளை வழங்குகின்றன. பயனுள்ள பல தகவல்களுடன் கேளிக்கைக்கான ஒரு வழியாகவும் இது உள்ளது. நாம் நமது அன்றாட வாழ்வில் ஏற்படும் இறுக்கங்களை ...

கோவை கணபதி வேதாம்பாள் நகரை சேர்ந்தவர் காசிராஜன். இவரது மகள் தீபா (வயது 22 )பிகாம் சி.ஏ. பட்டதாரி.இவர் கடந்த 15 ஆம் தேதி வீட்டில் எல்லோரும் தூங்கி கொண்டிருந்த போது எழுந்து எங்கோ சென்று விட்டார்.இதுகுறித்து அவரது தாயார் கனக புஷ்பம் சரவணம்பட்டி போலீசில் புகார் செய்துள்ளார்..இவர் ரத்தினபுரியை சேர்ந்த ஒருவருடன் காதல் வைத்து ...

கோவை சத்தி ரோட்டில் சரவணம்பட்டி அருகே நேற்று காந்திபுரம் நோக்கி ஒரு லாரி சென்று கொண்டிருந்தது .அப்போது 40 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் தற்கொலை செய்யும் நோக்கத்தில் திடீரென்று அந்த லாரி முன் பாய்ந்தார். இதில் அவர் லாரி சக்கரத்தில் சிக்கி அதே இடத்தில் இறந்தார். அவர் யார்? என்று அடையாளம் தெரியவில்லை. கத்தரிப்பூ ...

தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே அய்யனார்குளம்  கிராமத்தில் பண்டாரம் என்பவரது கிணற்றில் தண்ணீர் தேடி ஊருக்குள் வந்த 1.1/2  வயது மதிக்கத்தக்க பெண் புள்ளிமான் ஒன்று இறந்து கிடந்தது.  தகவல் அறிந்த சிவலார்குளம் பீட் வனக்காப்பாளர் டென்சிங், தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறையுடன் சம்பவ இடத்திற்கு வந்து கிணற்றில் இறந்து கிடந்த புள்ளி மானை ...

கோவை மாவட்டம் வால்பாறை சுற்று வட்டாரப் பகுதிகளில் வனவிலங்குகளின் நடமாட்டம் அதிக அளவில் இருந்து வருகிறது. இதில் காட்டெருமைகளோ கூட்டம் கூட்டமாக சாலைகளிலும் மக்கள் குடியிருப்புப் பகுதிகளிலும் அதிகமாக நடமாடி வருகிறது. இந்நிலையில் வால்பாறை அருகே உள்ள சிறு குன்றா இடைச்சோலைப்பகுதியில் ஆட்டோ ஒன்று நேற்று இரவு சுமார் 8.30 மணியளவில் சென்று கொண்டிருந்த போது ...

கோவை கிணத்துக்கடவு அருகே உள்ள வடபுதூரை சேர்ந்தவர் சரவணன். தனியார் நிறுவனத்தில் பிட்டராக வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி மகேஸ்வேரி(வயது28). இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். இந்த நிலையில் சரவணன் கடந்த 10 வருடங்களாக குடிப்பழக்கத்திற்கு அடிமையாகி உள்ளார். இதனால் கணவன், மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. உறவினர்கள் அவர்களை சமாதானம் ...