கோவை அருகே உள்ள மருதமலை பாரதியார் பல்கலைக்கழகம்,ஐஓபி காலனி பகுதியில் அடிக்கடி காட்டு யானைகள் ஊருக்குள் புகுந்து அட்டகாசம் செய்து வருகிறது.இந்த நிலையில் இன்று அதிகாலையில் பாரதியார் பல்கலைக்கழகம் அருகே நடந்து சென்ற மனோஜ் என்ற வாலிபரை துரத்திச் சென்று தாக்கியது..இதில் அவர் படுகாயம் அடைந்தார். சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றனர்.பிறகு அந்த ...
மதுரை ஆலங்குளத்தில் தமிழ்நாடு வியாபாரிகள் சங்க பேரவை வடக்கு, கிழக்கு மற்றும் மத்திய பகுதிகள் இணைந்து நடத்திய உறுப்பினர்கள் ஆலோசனைக் கூட்டம் மற்றும் புதிய உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது. இந்நிகழ்விற்கு மதுரை மண்டல தலைவர் டி.எஸ்.மைக்கேல்ராஜ், மாநிலச் செயலாளர்கள் குட்டி என்ற அந்தோணிராஜ், சபரி செல்வம்,மாநில அமைப்பு செயலாளர் தங்கராஜ் ஆகியோர் தலைமை வகித்தனர். ...
சத்தியமங்கலம் அருகே தமிழக கர்நாடக எல்லையில் கரும்பு துண்டுகளை சாப்பிட குட்டிகளுடன் காட்டு யானைகள் கூட்டம் கூட்டமாக வனப்பகுதியில் இருந்து வெளியேறுவதால் வாகன ஓட்டிகள் அச்சமடைந்துள்ளனர். சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் வசிக்கும் காட்டு யானைகள் வனப்பகுதி வழியாக தமிழக கர்நாடக மாநிலங்களை இணைக்கும் சத்தியமங்கலம் – மைசூர் தேசிய நெடுஞ்சாலையில் பகல் மற்றும் இரவு நேரங்களில் ...
பவானி ஆற்றில் மூழ்கி கல்லூரி மாணவர் சாவு.. கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் ,மகா தேவபுரம் ,தவிட்டு மாரியம்மன் கோவில் வீதியை சேர்ந்தவர் விஜயகுமார் , இவரது மகன் கீர்த்தி சீனிவாசன் ( வயது 19) பி.டெக் 3 – ஆம் ஆண்டு படித்து வந்தார். இவர் நேற்று தனது நண்பர்களுடன் மேட்டுப்பாளையம் காட்டூர் ரயில்வே பாலம் ...
கோவை ஓட்டலில் பயங்கர தீ விபத்து. ரூ 25 லட்சம் பொருட்கள் சேதம்..! கோவை கவுண்டம்பாளையம் அம்புரோஸ் வீதியை சேர்ந்தவர் டேவிட் என் கில்பட்(வயது 49)இவர் சிவானந்தா காலனி டாடாபாத் பகுதியில் கடந்த 10 ஆண்டுகளாக”கொக்கரக்கோ”என்ற பெயரில் ஒட்டல் நடத்தி வருகிறார்..நேற்று முன்தினம் இரவில் இவர் ஒட்டலை பூட்டி விட்டு வீட்டுக்கு சென்று விட்டார். இரவில் ...
புதுடெல்லி: நாட்டில் அதிகரிக்கும் கும்பல் வன்முறையை தடுப்பதில் உச்ச நீதிமன்றம் 2018-ல் வழங்கிய உத்தரவைக் கண்டிப்பாக அமல்படுத்துவது தொடர்பாகத் தொடரப்பட்ட வழக்கில் 6 மாநில அரசுகள் மற்றும் மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சார்ப்பு அமைப்பான இந்திய தேசிய மகளிர் கூட்டமைப்பு தொடர்ந்த இந்த வழக்கில் அவர்கள் சார்பில் மூத்த ...
கிருஷ்ணகிரி மாவட்டம் பழைய பேட்டையில் உள்ள பட்டாசு குடோனில் தொழிலாளர்கள் வழக்கம் போல இன்று பட்டாசு தயாரிக்கும் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, எதிர்பாராத விதமாக பட்டாசு குடோனில் தீ விபத்து ஏற்பட்டது. கிருஷ்ணகிரியில் பட்டாசு குடோனில் ஏற்பட்ட வெடி விபத்தில் 4 பேர் உடல் சிதறி பரிதாபமாக உயிரிழந்தனர். பலர் படுகாயமடைந்துள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. பட்டாசு ...
ரஜினிகாந்த்நடிப்பில் நெல்சன் இயக்கத்தில் உருவாகியுள்ள ஜெயிலர் படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்றது. நிகழ்ச்சியில் பேசிய ரஜினிகாந்த், நெல்சன் இயத்தில் வெளியான பீஸ்ட் திரைப்படம் கடும் விமர்சனங்களை பெற்ற நிலையில் அவருடன் இணைய வேண்டாம் என பலர் அறிவுறுத்தியதாகவும், தானும் தயாரிப்பு நிறுவனமும் அவர் மீது நம்பிக்கை வைத்திருப்பதாக கூறினார். ...
கோவை பெரியநாயக்கன்பாளையம் அருகே உள்ள நரசிம்மநாயக்கன்பாளையம், ஓம் சக்தி நகரை சேர்ந்தவர் கிருஷ்ணசாமி. இவரது மகள் ஆர்த்தி ( வயது 20).அந்த பகுதியில் உள்ள வைரத் தொழிற்சாலையில் வேலை பார்த்து வந்தார்.இவருக்கு குறைந்த இரத்த அழுத்தம் இருந்து வந்தது. இதனால் சில நேரங்களில் மயங்கி விழுந்து விடுவார். இந்த நிலையில் வாழ்க்கையில் வெறுப்படைந்த ஆர்த்தி நேற்று ...
ஸ்ரீ குமரன் கலை அறிவியல் கல்லூரியில் 28 .7. 2023 இன்று கல்லூரியின் நிறுவனர் திரு.M.துரைசாமி அவர்களின் நினைவாக மாவட்ட அளவிலான கைப்பந்து போட்டி நடைபெற்றது இந்நிகழ்ச்சியில் ஸ்ரீ குமரன் கலை அறிவியல் கல்லூரி முதல்வர் முனைவர் சுகுணா மற்றும் கல்லூரி துறை தலைவர்கள் மற்றும் உதவி பேராசிரியர்கள் கைப்பந்து போட்டியில் பங்கு பெற்ற பள்ளிகளின் ...












