என் மண் என் மக்கள் நடைபயணம் துவக்க விழா நேரலை ...
கோவை மாவட்டம் காரமடை நால்ரோடு பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ குமரன் கலை அறிவியல் கல்லூரியில் கல்லூரியின் நிறுவனர் துரைசாமி நினைவாக மாவட்ட அளவிலான கைப்பந்து போட்டி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது ...
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் (SBI) பாரத ஸ்டேட் வங்கியின் மூலம் மேட்டுப்பாளையம் பகுதியில் உள்ள சாலையோர வியாபாரிகளுக்கு கடன் வழங்கும் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது இந்நிகழ்ச்சி மேட்டுப்பாளையம் பாரத ஸ்டேட் வங்கி கிளை முதன்மை மேலாளர் வனிதா தலைமையில் நடைபெற்றது பாரத ஸ்டேட் வங்கி கள மேலாளர் குண பிரகாஷ் முன்னிலை வகித்தார் பாரத ஸ்டேட் ...
வரிசை எண்களுக்கு அடுத்து வரும் நட்சத்திர குறியீடு கொண்ட ரூபாய் நோட்டுகளும் மற்ற சட்டப்பூர்வ ரூபாய் நோட்டுகளைப் போன்றே செல்லுபடியாகும் என ரிசர்வ் வங்கி விளக்கம் அளித்துள்ளது. இந்திய ரூபாய் நோட்டுகளில், சில ரூபாய் நோட்டுகள் வரிசை எண்களுக்கடுத்து நட்சத்திர குறியீடு கொண்ட ரூபாய் நோட்டுக்களாக அச்சிடப்பட்டுள்ளன. அத்தகைய நோட்டுகள் சட்டப்படி செல்லத்தக்கதா என்பது குறித்து ...
வாஷிங்டன்: அமெரிக்காவில் நடைபெற்ற ஏலத்தில், ஆப்பிள் நிறுவன பணியாளர்களுக்காக தயாரிக்கப்பட்ட ஒரு ஜோடி ஷூ சுமார் ரூ.41 லட்சத்திற்கு ஏலத்திற்கு எடுக்கப்பட்டுள்ளது. 1990களில் தயாரிக்கப்பட்ட இந்த ஷூவை, வேறு எங்கும் இனி பெற முடியாது என்பதால் வாங்கியிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுவரை நடைபெற்ற ஏலங்களில் ஆப்பிள் தயாரிப்பு அதிக விலைக்கு எடுக்கப்பட்டது இதுவே முதல்முறை ஆகும்.. ...
மதுரை மாவட்டத்தில் கூட்டுறவுத்துறையின் மூலம் பொதுமக்கள் நலனை கருத்திற்கொண்டு இதுவரை 12 டன் அளவில் குறைந்த விலையில் தக்காளி விற்பனை செய்யப்பட்டுள்ளது என மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.மா.சௌ.சங்கீதா, இ.ஆ.ப., அவர்கள் நியாய விலைக் கடையில் மலிவு விலை தக்காளி விற்பனை குறித்து செய்தியாளர்களுடன் சுற்றுப் பயணம் மேற்கொண்டு ஆய்வின் போது கூறினார். மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.மா.சௌ.சங்கீதா ...
கோவை :தென்னிந்திய திருச்சபை கோவை திருமண்டலம் 35 வது பேரவை கூட்டம் நீலகிரி மாவட்டம் கேத்தியில் உள்ள சிஎஸ்ஐ பொறியியல் கல்லூரியில் கடந்த 23 ஆம் தேதி முதல் 25 ஆம் தேதி வரை நடந்தது. 3 வருடத்திற்கு ஒருமுறை இந்த கூட்டம் நடைபெறும். இதில் திருமண்டல ஊழியத்தின் அறிக்கைகள் வாசிக்கப்பட்டது. ஆராதனைகள் நடத்தப்பட்டது. கடந்த ...
கோவை ஒப்பணக்கார வீதியில் உள்ள பிரபல நகைக்கடையில் வெள்ளி சாமான்கள் விற்பனை பிரிவில் ஆய்வு செய்த போது 495 கிராம் வெள்ளி சாமான்கள் திருட்டு போனது தெரிய வந்தது. இது குறித்து கடையின் துணை மேனேஜர் மயில்சாமி கடைவீதி போலீசில் புகார் செய்தார் .புகாரில் வெள்ளி நகை விற்பனை பிரிவில் வேலை பார்த்து வந்த விஜயபாஸ்கர் ...
கோவையை அடுத்த கிணத்துக்கடவு பக்கமுள்ள அரசம்பாளையத்தைச் சேர்ந்தவர் நடராஜன். இவரது மகன் செந்தில் குமார் (வயது 40) கூலி தொழிலாளி. இவர் நேற்று சேலம்- பாலக்காடு பைபாஸ் .ரோட்டில் பைக்கில் சென்று கொண்டிருந்தார். சூலூர் வெங்கிட்டாபுரம் பிரிவு அருகே சென்ற போது அந்த வழியாக வேகமாக வந்த அரசு பஸ் இவரது பைக் மீது மோதியது. ...
கோவை அருகே உள்ள சின்ன தடாகம்பாலாஜி நகரைச் சேர்ந்தவர் மூர்த்தி (வயது 65) கூலி தொழிலாளி. குடிப்பழக்கம் உடையவர்.இந்த நிலையில் நேற்று இவர் அவரது மனைவியிடம் பஸ் டிக்கெட்டுக்கு பணம் கேட்டார். மனைவி கொடுக்க மறுத்தார். இதனால் மணமுடைந்த மூர்த்தி சாணி பவுடரை கரைத்துக் குடித்தார். அவர் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனக்கு கொண்டு சென்றனர். ...













