கோவை சவுரிபாளையம் உப்பிலிபாளையம் ரோட்டில் உள்ள கிருஷ்ணா நகரை சேர்ந்தவர்மார்ட்டின்.மளிகை கடை நடத்தி வருகிறார்.இவரது மகள் மெர்லின் ஜெசிக்கா (வயது 19)இவர் கோவையில் உள்ள ஒரு கல்லூரியில் பி.பி.ஏ .படித்து வருகிறார் கடந்த 30ஆம் தேதி வீட்டில் இருந்து திடீரென்று மாயமாகிவிட்டார் .அவரது செல்போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டுள்ளது. இது குறித்து அவரது தந்தை மார்ட்டின் ...

கோவை: நீலகிரி மாவட்டம், கூடலூர் ஒ.வி.எச். சாலையை சேர்ந்தவர் சீனிவாசன், இவரது மகன் பிரதீப் (வயது 26) இவர் பிஎஸ்சி நர்சிங் படித்து முடித்து விட்டு மைசூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் நர்சாக வேலை பார்த்து வந்தார். கூடலூரைச் சேர்ந்தவர் காவியா (வயது 26) இவர் பிரதீப்பின் பள்ளிக்கூட தோழி ஆவார். இவர்கள் கடந்த 6 ...

பெஷாவர்: பாகிஸ்தானில் நடந்த தற்கொலைப்படை தாக்குதலில், 35 பேர் கொல்லப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. நம் அண்டை நாடான பாகிஸ்தானின், கைபர் பக்துன்வா மாகாணத்தின், பஜாவுர் மாவட்டத்தில், கர்தெஹ்சில் பகுதியில், ஜாமியத் உலமா இஸ்லாம் பாஸில் என்ற அமைப்பு சார்பில், ஜூலை.,30ம் தேதி, மாநாடு நடந்தது.500க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்ட, இந்த மாநாட்டில் நடந்த, குண்டுவெடிப்பு ...

கோவையில் காட்டு யானை தாக்கி குடல் சரிந்த தொழிலாளி – ரத்தம் கொடுத்து காப்பாற்றிய வனத்துறை ஊழியர்  கோவை மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டி உள்ள ஆனைகட்டி, தடாகம், மருதமலை பகுதிகளில் யானைகளின் நடமாட்டம் அதிகமாக காணப்படுகிறது. காட்டு யானைகள் உணவு, தண்ணீர் தேடி இரவு மற்றும் அதிகாலை நேரங்களில் வனத்தில் இருந்து வெளியேறி ...

கோவை மாவட்டம் கருமத்தம்பட்டி, கனியூர் மாதப்பூர் ரோடு,குரு லட்சுமி நகரை சேர்ந்தவர் டேனியல் ராஜ். இவரது மனைவி ஜெமினா (வயது 23) இவர்களுக்கு திருமணம் ஆகி 3 ஆண்டுகள் ஆகிறது. 8 நாட்களுக்கு முன்பு இவர்களுக்கு ஒரு பெண் குழந்தை பிறந்தது .அந்த குழந்தை நேற்று பால் குடித்த பிறகு திடீரென்று மூச்சு திணறல் ஏற்பட்டது.மருத்துவமனைக்கு ...

கோவை அருகே உள்ள சின்னியம்பாளையம் வெங்கிட்டாபுரம் ,ஏ.டி. காலனியை சேர்ந்தவர் மாரிமுத்து இவரது மகள் நதியா (வயது 31 )இவர் கருத்து வேறுபாடு காரணமாக கணவரை விட்டு பிரிந்து தனது பெற்றோருடன் வசித்து வருகிறார் . கடந்த 29ஆம் தேதி தனது மகள் பிரதிக்ஷா (வயது 14) மகன் சஞ்சீவி (வயது 11) ஆகியோருடன் திடீரென்று ...

கோவை சிங்காநல்லூர் நீலி கோணாம் பாளையம் இராமசாமி லேஅவுட் சேர்ந்தவர் கார்த்திகை பாண்டியன் (வயது 45) பெயிண்டர் இவர் நேற்று நீலிக்கோணம்பாளையம் தச்சன் தோட்டம் பகுதியில் ஒரு வீட்டில் கயிறு கட்டி தொங்கியவாறு பெயிண்ட் அடித்துக் கொண்டிருந்தார் . அப்போது திடீரென்று கயிறு அறுந்து கீழே விழுந்தார். இதில் இவருக்கு பலத்த காயம் ஏற்பட்டது . ...

கோவை அருகே உள்ள மருதமலை பாரதியார் பல்கலைக்கழகம்,ஐஓபி காலனி பகுதியில் அடிக்கடி காட்டு யானைகள் ஊருக்குள் புகுந்து அட்டகாசம் செய்து வருகிறது.இந்த நிலையில் இன்று அதிகாலையில் பாரதியார் பல்கலைக்கழகம் அருகே நடந்து சென்ற மனோஜ் என்ற வாலிபரை துரத்திச் சென்று தாக்கியது..இதில் அவர் படுகாயம் அடைந்தார். சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றனர்.பிறகு அந்த ...

மதுரை ஆலங்குளத்தில்  தமிழ்நாடு வியாபாரிகள் சங்க பேரவை வடக்கு, கிழக்கு மற்றும் மத்திய பகுதிகள் இணைந்து நடத்திய உறுப்பினர்கள் ஆலோசனைக் கூட்டம் மற்றும் புதிய உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது. இந்நிகழ்விற்கு மதுரை மண்டல தலைவர் டி.எஸ்.மைக்கேல்ராஜ், மாநிலச் செயலாளர்கள் குட்டி என்ற அந்தோணிராஜ், சபரி செல்வம்,மாநில அமைப்பு செயலாளர் தங்கராஜ் ஆகியோர் தலைமை வகித்தனர். ...

சத்தியமங்கலம் அருகே தமிழக கர்நாடக எல்லையில் கரும்பு துண்டுகளை சாப்பிட குட்டிகளுடன் காட்டு யானைகள் கூட்டம் கூட்டமாக வனப்பகுதியில் இருந்து வெளியேறுவதால் வாகன ஓட்டிகள் அச்சமடைந்துள்ளனர். சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் வசிக்கும் காட்டு யானைகள் வனப்பகுதி வழியாக தமிழக கர்நாடக மாநிலங்களை இணைக்கும் சத்தியமங்கலம் – மைசூர் தேசிய நெடுஞ்சாலையில் பகல் மற்றும் இரவு நேரங்களில் ...